Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு
திருச்சி:
திருச்சி அடுத்துள்ள திருவெறும்பூர் அரசங்குடி கிராம
பஞ்சாயத்து தலைவர் உள்பட ஆறுபேர் மீது ஜாதிபெயரை சொல்லி திட்டியதாக
போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்துள்ள அரசங்குடி பருத்திக்
கொல்லைத் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (52). அரசங்குடியில் உள்ள இவரது
வீட்டையும், நிலத்தையும் அபகரிக்கும் நோக்கில், அந்த ஊர் கிராம பஞ்சாயத்து
தலைவர் சாமிநாதன், அவரது உறவினர்கள் மாரிமுத்து, வெங்கடேசன், பார்த்திபன்,
கதிரேசன், மாரியப்பன் ஆகியோர் கடந்த இரண்டாம் தேதி முருகேசன் வீட்டுக்குச்
சென்றுள்ளனர்.வீட்டில் இருந்த முருகேசன், அவரது மனைவி அமிர்தம், பேரன்
செங்குட்டுவன் மற்றும் மருமகள் மகேஷ் ஆகியோரை அடித்தும், வீட்டை
சேதப்படுத்தியும், ஜாதி பெயரை சொல்லித்திட்டியும் கொலை மிரட்டல்
விடுத்துள்ளனர்.இதுகுறித்து ஊர் முக்கியஸ்தர்களிடம் முருகேசன் புகார்
செய்தபோதும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதையடுத்து கடந்த 15ம் தேதி
முருகேசன் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்தும், அரசங்குடி கிராம பஞ்சாயத்து
தலைவர் சாமிநாதன் உள்ளிட்ட ஆறுபேர் மீதும் திருவெறும்பூர் போலீஸில் புகார்
செய்தார்.புகாரின் பேரில், விசாரணை நடத்திய திருவெறும்பூர் போலீஸ்
இன்ஸ்பெக்டர், அரசங்குடி கிராம பஞ்சாயத்து தலைவர் சாமிநாதன், மாரிமுத்து,
வெங்கடேசன், பார்த்திபன், கதிரேசன், மாரியப்பன் ஆகியோர் மீது ஜாதியை
சொல்லி திட்டியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில்
வழக்குப்பதிவு செய்தார்.
திருச்சி அடுத்துள்ள திருவெறும்பூர் அரசங்குடி கிராம
பஞ்சாயத்து தலைவர் உள்பட ஆறுபேர் மீது ஜாதிபெயரை சொல்லி திட்டியதாக
போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்துள்ள அரசங்குடி பருத்திக்
கொல்லைத் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (52). அரசங்குடியில் உள்ள இவரது
வீட்டையும், நிலத்தையும் அபகரிக்கும் நோக்கில், அந்த ஊர் கிராம பஞ்சாயத்து
தலைவர் சாமிநாதன், அவரது உறவினர்கள் மாரிமுத்து, வெங்கடேசன், பார்த்திபன்,
கதிரேசன், மாரியப்பன் ஆகியோர் கடந்த இரண்டாம் தேதி முருகேசன் வீட்டுக்குச்
சென்றுள்ளனர்.வீட்டில் இருந்த முருகேசன், அவரது மனைவி அமிர்தம், பேரன்
செங்குட்டுவன் மற்றும் மருமகள் மகேஷ் ஆகியோரை அடித்தும், வீட்டை
சேதப்படுத்தியும், ஜாதி பெயரை சொல்லித்திட்டியும் கொலை மிரட்டல்
விடுத்துள்ளனர்.இதுகுறித்து ஊர் முக்கியஸ்தர்களிடம் முருகேசன் புகார்
செய்தபோதும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதையடுத்து கடந்த 15ம் தேதி
முருகேசன் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்தும், அரசங்குடி கிராம பஞ்சாயத்து
தலைவர் சாமிநாதன் உள்ளிட்ட ஆறுபேர் மீதும் திருவெறும்பூர் போலீஸில் புகார்
செய்தார்.புகாரின் பேரில், விசாரணை நடத்திய திருவெறும்பூர் போலீஸ்
இன்ஸ்பெக்டர், அரசங்குடி கிராம பஞ்சாயத்து தலைவர் சாமிநாதன், மாரிமுத்து,
வெங்கடேசன், பார்த்திபன், கதிரேசன், மாரியப்பன் ஆகியோர் மீது ஜாதியை
சொல்லி திட்டியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில்
வழக்குப்பதிவு செய்தார்.
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு
இல்லாத ஒன்ன சொல்றதே தப்பு. இவனுங்கள் சொல்லி திட்டியதர்க்கு போட்டு தள்ளனும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்- தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
Re: ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு
என்ன நடவடிக்கை எடுப்பாங்க ஒண்ணுமில்லை போங்க போய் சாப்பிட்டு தூங்குற வழிய பாருங்க
Re: ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு
maniajith007 wrote:என்ன நடவடிக்கை எடுப்பாங்க ஒண்ணுமில்லை போங்க போய் சாப்பிட்டு தூங்குற வழிய பாருங்க
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்- தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
Re: ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு
தமிழ் wrote:maniajith007 wrote:என்ன நடவடிக்கை எடுப்பாங்க ஒண்ணுமில்லை போங்க போய் சாப்பிட்டு தூங்குற வழிய பாருங்க![]()
![]()
![]()
ஏனாத்தா நான் ஊர்ல நடக்குற உண்மையா சொன்ன நீ சிரிக்கிற என்ன புள்ளையோ
Re: ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு
தமிழ் wrote:இல்லாத ஒன்ன சொல்றதே தப்பு. இவனுங்கள் சொல்லி திட்டியதர்க்கு போட்டு தள்ளனும்
இன்று இந்தியாவில் போடப்படும் பொய் வழக்குகளில் ஜாதிப்பெயர் சொல்லி திட்டியது என்பது முதலிடத்திலும், வரதட்சணைக் கொடுமை என்பது இரண்டாவது இடத்திலும் உள்ளது என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு
சிவா wrote:தமிழ் wrote:இல்லாத ஒன்ன சொல்றதே தப்பு. இவனுங்கள் சொல்லி திட்டியதர்க்கு போட்டு தள்ளனும்
இன்று இந்தியாவில் போடப்படும் பொய் வழக்குகளில் ஜாதிப்பெயர் சொல்லி திட்டியது என்பது முதலிடத்திலும், வரதட்சணைக் கொடுமை என்பது இரண்டாவது இடத்திலும் உள்ளது என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்!
ஆனால் இந்த சட்டங்கள் தவறாக பயன்படுவதை ஏன் கண்களால் நான் கண்டிருக்கிறேன்
Re: ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு
உண்மைதான், வரதட்சணை என்றபெயரில் தொடுக்கப்படும் மிரட்டல் வழக்குகள் ஏராளம், அதிலும் இதை மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தால் அவர்கள் பாதிக்கப்பட்டவரை, நடத்தும் விதமே கொடுமையானது. ஜாதி வழக்கில் பொய்க்குற்றம் சாட்டிவிட்டு, மனஉளைச்சல் என்று காவல் துறையில் நஷ்டயீடு பெறுபவர்கள் இதே தொழிலாக இருப்பதும் உண்டு. இது போன்று சம்பவம் எங்கள் பகுதியிலே நடந்தது, இந்த பிரச்சனையில் சம்பந்தபடாத ஒருவர் இதை பெரிது படுத்தி காவல் துறையினர் குற்றச்சாட்டு பதிவு செய்து,பிறகு பாதிக்கப்பட்டவர் என்றவகையில் அவருக்கு நேர்ந்த அவமானம், மன உளைச்சலுக்கு, ஐந்தாயிரம் பணம் கொடுத்தனர். .சிவா wrote:தமிழ் wrote:இல்லாத ஒன்ன சொல்றதே தப்பு. இவனுங்கள் சொல்லி திட்டியதர்க்கு போட்டு தள்ளனும்
இன்று இந்தியாவில் போடப்படும் பொய் வழக்குகளில் ஜாதிப்பெயர் சொல்லி திட்டியது என்பது முதலிடத்திலும், வரதட்சணைக் கொடுமை என்பது இரண்டாவது இடத்திலும் உள்ளது என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Re: ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு
megastar wrote:உண்மைதான், வரதட்சணை என்றபெயரில் தொடுக்கப்படும் மிரட்டல் வழக்குகள் ஏராளம், அதிலும் இதை மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தால் அவர்கள் பாதிக்கப்பட்டவரை, நடத்தும் விதமே கொடுமையானது. ஜாதி வழக்கில் பொய்க்குற்றம் சாட்டிவிட்டு, மனஉளைச்சல் என்று காவல் துறையில் நஷ்டயீடு பெறுபவர்கள் இதே தொழிலாக இருப்பதும் உண்டு. இது போன்று சம்பவம் எங்கள் பகுதியிலே நடந்தது, இந்த பிரச்சனையில் சம்பந்தபடாத ஒருவர் இதை பெரிது படுத்தி காவல் துறையினர் குற்றச்சாட்டு பதிவு செய்து,பிறகு பாதிக்கப்பட்டவர் என்றவகையில் அவருக்கு நேர்ந்த அவமானம், மன உளைச்சலுக்கு, ஐந்தாயிரம் பணம் கொடுத்தனர். .சிவா wrote:தமிழ் wrote:இல்லாத ஒன்ன சொல்றதே தப்பு. இவனுங்கள் சொல்லி திட்டியதர்க்கு போட்டு தள்ளனும்
இன்று இந்தியாவில் போடப்படும் பொய் வழக்குகளில் ஜாதிப்பெயர் சொல்லி திட்டியது என்பது முதலிடத்திலும், வரதட்சணைக் கொடுமை என்பது இரண்டாவது இடத்திலும் உள்ளது என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்!
ஏன் இப்படி நடக்குது ?? என்ன பண்ணுவது இதை நிறுத்த
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்- தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
Re: ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு
இதெல்லாம் நிறுத்த முடியாது, விடவும் மாட்டார்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கேரளா: புதிய எம்.எல்.ஏ.க்களில் 67 பேர் மீது கிரிமினல் வழக்கு, 35 பேர் கோடீஸ்வரர்கள்
» வரதட்சணை கொடுமை 6 பேர் மீது வழக்கு
» ஒரே நாள் இரவில் 821 பேர் மீது வழக்கு
» கூடங்குளம் எதிர்ப்பாளர்களில் 6,800 பேர் மீது தேசதுரோக வழக்கு
» டீன் உட்பட 5 பேர் மீது கொலை வழக்கு
» வரதட்சணை கொடுமை 6 பேர் மீது வழக்கு
» ஒரே நாள் இரவில் 821 பேர் மீது வழக்கு
» கூடங்குளம் எதிர்ப்பாளர்களில் 6,800 பேர் மீது தேசதுரோக வழக்கு
» டீன் உட்பட 5 பேர் மீது கொலை வழக்கு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|