புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள்
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
First topic message reminder :
இந்த தலைமுறையின் வரம் செல்பேசி.........பேசுவதற்கு மட்டுமல்ல இணையம் விளையாட்டு பொழுதுபோக்கு என்று அதன் பரிமான்கள் அளப்பெரியது....ஆனால் இன்று ஒரு நாளிதழில் படித்தது செல்பேசி நாள் பல விவாகரத்துகளும் மனகசப்புகளும் வந்துள்ளன.உடல்நல கோளாறுகள் இன்னொருபக்கம் வேறு
உங்கள் கருத்துகள்
இந்த தலைமுறையின் வரம் செல்பேசி.........பேசுவதற்கு மட்டுமல்ல இணையம் விளையாட்டு பொழுதுபோக்கு என்று அதன் பரிமான்கள் அளப்பெரியது....ஆனால் இன்று ஒரு நாளிதழில் படித்தது செல்பேசி நாள் பல விவாகரத்துகளும் மனகசப்புகளும் வந்துள்ளன.உடல்நல கோளாறுகள் இன்னொருபக்கம் வேறு
உங்கள் கருத்துகள்
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
நானும் இவர் பணக்காரர் என்று மட்டும்தான் கேள்விபட்டேன், வேறு தகவல் தெரியாது. இவரைப்பற்றிய Wikipedia தகவல்கள் சரியானதோ தெரியவில்லை
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
செல்லிட தொலைபேசி என்பது இந்தக்காலத்தில் மிக அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது செல்லிட தொலைபேசி இல்லாமல் வெளியே போவது என்பது கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல இருக்கும் நிலமை ஆகிவிட்டது. முன்னய காலங்களில் தொலை தூரத்தில் இருந்தால் நமது உணர்வுகளை பரிமாற மடல் மட்டும்தான் எழுத முடியும் இப்போது நினைத்தவுடன் பேசலாம், குறும்செய்தி அனுப்பலாம், அவசரமாக தகவல் பரிமாறவேண்டும் என்றால் உடனும் அனுப்பலாம் ஆனா இப்படிப்பட்ட நன்னைகள் இருக்கும் இடத்தில் பல தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது அதன் கதிரியக்கங்கள் உடல் ரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன. சில தகாத செயற்பாடுகள் நடைபெறுகின்றன. முகம் தெரியாத ஆண், பெண்களுக்கு இடையிலான தொடர்புகள் அதிகம் ஏற்படுகின்ரன இதனால் குழப்பங்களும் சீர்கேடுகளும் ஏற்படுகின்றான.
தொலை பேசி மூலம் விவாகரத்துக்கள் நடக்கின்றன என்பதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் இரண்டு பேரினுடைய புரிந்துணர்வின்னையை இலகுவாக இத்த தொலைபேசிகள் இனங்காட்டிவிடுகின்ரன அல்லது ஒருவருடைய நடத்தையின் சீரின்மையை இனங்காட்டிவிடுகிறாது இது தான் நான் புரிந்துகொண்ட உண்மை. ஒரு திருமணமான பெண் அல்லது ஆண் இருவருக்கும் ஒளிவு மறைவுகள் இல்லாமல் தம்மோடு தொடர்புகொள்ளும் ஒருவருடைய தகவல்களை பரிமாரிக்கொண்டாளே போதும் அவனும் கேட்க மாட்டான் யார் அழைப்பை ஏற்படுத்தியது என்று அவளும் கேட்க மாட்டாள் யார் அழைப்பை ஏற்படுத்தியது என்று. இப்படி ஒளிவு மறைவோடு இருக்கும் ஒரு யோடி ஒரு நாள் அகப்படும் போது பிரச்சனை ஆகிறது இதற்கு தொலைபேசியை
குற்றம் சொல்ல முடியுமா? அது நமது குற்றம்தான்.
தீமைஎன்று சொல்வதை விட நன்மை என்றே நான் சொல்வேன். யாராவது நல்ல வக்கீல் இருந்தா வாங்க வாதடிப்பாப்பம்,
தொலை பேசி மூலம் விவாகரத்துக்கள் நடக்கின்றன என்பதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் இரண்டு பேரினுடைய புரிந்துணர்வின்னையை இலகுவாக இத்த தொலைபேசிகள் இனங்காட்டிவிடுகின்ரன அல்லது ஒருவருடைய நடத்தையின் சீரின்மையை இனங்காட்டிவிடுகிறாது இது தான் நான் புரிந்துகொண்ட உண்மை. ஒரு திருமணமான பெண் அல்லது ஆண் இருவருக்கும் ஒளிவு மறைவுகள் இல்லாமல் தம்மோடு தொடர்புகொள்ளும் ஒருவருடைய தகவல்களை பரிமாரிக்கொண்டாளே போதும் அவனும் கேட்க மாட்டான் யார் அழைப்பை ஏற்படுத்தியது என்று அவளும் கேட்க மாட்டாள் யார் அழைப்பை ஏற்படுத்தியது என்று. இப்படி ஒளிவு மறைவோடு இருக்கும் ஒரு யோடி ஒரு நாள் அகப்படும் போது பிரச்சனை ஆகிறது இதற்கு தொலைபேசியை
குற்றம் சொல்ல முடியுமா? அது நமது குற்றம்தான்.
பொண்டாட்டிய விட செல்லிட தொலைபேசி மேன்மையானது: நம்ம கைகுள்ளயே இருக்கும் நம்ம சொல்படி கேட்கும். எப்பவும் நம்ம கூடவே இருக்கும், அது இது கேட்டு அடம் பிடிக்காது, சார்ச் மட்டும் போட்டா போதும். நாங்க்ள் சொலி வைத்தால் நேரம் தவறாது செயற்படும். தொழிலில் முழுநேரமும் பங்கெடுக்கும்.
தீமைஎன்று சொல்வதை விட நன்மை என்றே நான் சொல்வேன். யாராவது நல்ல வக்கீல் இருந்தா வாங்க வாதடிப்பாப்பம்,
ஆனால் தமிழர்களுக்கு இவரால் எந்தவித நன்மையும் இல்லை என்பதே உண்மை. ஆரம்பத்தில் maxis-ல் அதிகமான தமிழர்கள் வேலை செய்தார்கள். ஆனால் இப்பொழுது ஒரு தமிழர் அதிலிருந்து விலகினாலோ விலக்கப்பட்டாலோ அவருக்குப் பதில் சீனரோ அல்லது மலாய்க்காரரோதான் சேர்க்கப்படுகிறார்கள்.
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
இங்கு சிங்களவனுகள் இவரையும் புலி என்றுதான் சொல்கிறனுகள். ஆரம்பத்தில் டேலேகோம் business இல் பெரிய இழுபறி நடந்துது.
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
சிவா மீண்டும் நாளை சந்திப்போம். எனக்கு இன்று பிரச்சினையாக இருக்கிறது
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
ஈழமகன் wrote:செல்லிட தொலைபேசி என்பது இந்தக்காலத்தில் மிக அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது செல்லிட தொலைபேசி இல்லாமல் வெளியே போவது என்பது கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல இருக்கும் நிலமை ஆகிவிட்டது. முன்னய காலங்களில் தொலை தூரத்தில் இருந்தால் நமது உணர்வுகளை பரிமாற மடல் மட்டும்தான் எழுத முடியும் இப்போது நினைத்தவுடன் பேசலாம், குறும்செய்தி அனுப்பலாம், அவசரமாக தகவல் பரிமாறவேண்டும் என்றால் உடனும் அனுப்பலாம் ஆனா இப்படிப்பட்ட நன்னைகள் இருக்கும் இடத்தில் பல தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது அதன் கதிரியக்கங்கள் உடல் ரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன. சில தகாத செயற்பாடுகள் நடைபெறுகின்றன. முகம் தெரியாத ஆண், பெண்களுக்கு இடையிலான தொடர்புகள் அதிகம் ஏற்படுகின்ரன இதனால் குழப்பங்களும் சீர்கேடுகளும் ஏற்படுகின்றான.
தொலை பேசி மூலம் விவாகரத்துக்கள் நடக்கின்றன என்பதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் இரண்டு பேரினுடைய புரிந்துணர்வின்னையை இலகுவாக இத்த தொலைபேசிகள் இனங்காட்டிவிடுகின்ரன அல்லது ஒருவருடைய நடத்தையின் சீரின்மையை இனங்காட்டிவிடுகிறாது இது தான் நான் புரிந்துகொண்ட உண்மை. ஒரு திருமணமான பெண் அல்லது ஆண் இருவருக்கும் ஒளிவு மறைவுகள் இல்லாமல் தம்மோடு தொடர்புகொள்ளும் ஒருவருடைய தகவல்களை பரிமாரிக்கொண்டாளே போதும் அவனும் கேட்க மாட்டான் யார் அழைப்பை ஏற்படுத்தியது என்று அவளும் கேட்க மாட்டாள் யார் அழைப்பை ஏற்படுத்தியது என்று. இப்படி ஒளிவு மறைவோடு இருக்கும் ஒரு யோடி ஒரு நாள் அகப்படும் போது பிரச்சனை ஆகிறது இதற்கு தொலைபேசியை
குற்றம் சொல்ல முடியுமா? அது நமது குற்றம்தான்.பொண்டாட்டிய விட செல்லிட தொலைபேசி மேன்மையானது: நம்ம கைகுள்ளயே இருக்கும் நம்ம சொல்படி கேட்கும். எப்பவும் நம்ம கூடவே இருக்கும், அது இது கேட்டு அடம் பிடிக்காது, சார்ச் மட்டும் போட்டா போதும். நாங்க்ள் சொலி வைத்தால் நேரம் தவறாது செயற்படும். தொழிலில் முழுநேரமும் பங்கெடுக்கும்.
தீமைஎன்று சொல்வதை விட நன்மை என்றே நான் சொல்வேன். யாராவது நல்ல வக்கீல் இருந்தா வாங்க வாதடிப்பாப்பம்,
இன்று பதியப்படுகின்ர பல விவாகரத்து வழக்குகள் கைபேசியினால் என்று என்னால் கூற முடியும்............பகிர்தலுக்கு தான் திருமணம் ஆனால் இவர்கள்
தொலைபேசி கையுமாக இருப்பதினால் மனைவி குழந்தைகளின் பேச்சை கேட்பதில்லை...
கைபேசியினால் மூளைக்கு கெடுதல் வருவது உண்மையானால்..மனவளமும் குன்றுவது உணம்யாகிவிடும்..இதனால் தானே பல விவாகரத்துகள்...........
.............இந்த விவாகரத்து வழக்குகளின் இன்னொரு கதை தெரியுமா........முன்பெல்லாம் இளசுகள் நேரில்தான் கடலை போட்டுக்கொள்ளும்..ஆனால் இந்த கைபேசி வந்த பிறகு..நேரம் காலம் பார்க்காமல் பேசுவது..........அதிகம் பேசுவது என்றைக்குமே ஆபத்துதான்..இதனால் திருமணத்திற்கு பிறகும் அவரவர் தோழர்களுடன் அதிக நேரம் பேசிகிறார்கள்...புருஷன் காரனுக்கு கோபம் வருவது சகஜம்...இதே நிலைமை தான் இணையதளத்திற்கும்................அதன் கூடவே குடும்பம் நடத்துவாதால் குடும்பம் பிள்ளை குட்டி பலருக்கு தெரிவதில்லை...
தகவல் தொடர்பினால் தூரத்தில் இருப்பவருடன் பேசிக்கொள்ளலாம்...ஆனால் அருகில் இருக்கும் மனிதர்களை மறந்து விடுகிறோம்
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
இது மனிதர்களது குண இயல்லே அல்லாது தொலை பேசியின் தப்பு இல்லையே, நீங்கள் அதனை முறைகேடாக பாவிப்பதற்கு அது என்ன செய்யும்...............
மிகுதி தொடர நிச்சயம் நாளை இந்தப் பகுதிக்கு வருவேன் வாருங்கள் நிலாசகி வாதடிப்பார்ப்போப் இப்போது போகிறேன்.
மிகுதி தொடர நிச்சயம் நாளை இந்தப் பகுதிக்கு வருவேன் வாருங்கள் நிலாசகி வாதடிப்பார்ப்போப் இப்போது போகிறேன்.
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி??
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
» நீங்கள் மில்லினியலா? சேமிப்புக்கு நீங்கள் கவனிக்க வேண்டிய 5 டிப்ஸ்கள்
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
» நீங்கள் மில்லினியலா? சேமிப்புக்கு நீங்கள் கவனிக்க வேண்டிய 5 டிப்ஸ்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|