Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லைட்டர்' வைத்திருந்ததை கண்டுபிடித்ததால்; மாணவர் தீக்குளித்து தற்கொலை
2 posters
Page 1 of 1
லைட்டர்' வைத்திருந்ததை கண்டுபிடித்ததால்; மாணவர் தீக்குளித்து தற்கொலை
கும்பகோணம்: "லைட்டர்' வைத்திருந்ததை ஆசிரியர் கண்டுபிடித்ததால்,
பிளஸ் 1 மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தஞ்சை மாவட்டம்
கும்பகோணம் அருகே, பாலையூரை சேர்ந்த லோகநாதன் மகன் விஷ்ணுபிரியன்(15).
வில்லியவரம்பலில் உள்ள தாத்தா ராமச்சந்திரன் வீட்டில் தங்கி,
திருநாகேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் 1 படிக்கிறார். சில
தினங்களுக்கு முன், மாணவர்கள் வகுப்புக்கு மொபைல் போன் கொண்டு வருவது
தெரிந்து, கடந்த 16ம் தேதி, ஆசிரியர்கள் சோதனை நடத்தினர். ஒரு சிலரிடம்
மொபைல் போன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மாணவர் விஷ்ணுபிரியனிடம்
லைட்டர் இருந்தது தெரிந்தது. எனவே, "நாளை பள்ளி வரும்போது பெற்றோரை
அழைத்து வா...' என்று ஆசிரியர் கூறினார். இதனால் மனம் உடைந்த
விஷ்ணுபிரியன், வீட்டுக்குச் சென்றதும் அன்றிரவு, மண்ணெண்ணெயை ஊற்றி தீ
வைத்துக் கொண்டார். வலி தாங்காமல் தெருவில் ஓடி வந்த அவரை,
அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். மாணவர் இறந்ததையடுத்து,
திருநாகேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. போலீசார்
வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கல்லூரி மீது தாக்குதல்: ஸ்ரீவி., அருகே
கல்லூரியில் விஷம் குடித்த மாணவரை காப்பாற்ற ஆம்புலன்ஸ் தர
காலதாமதப்படுத்திய துறைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி
வலியுறுத்தி, கல்லூரி மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தினர். மதுரை
கருப்பாயூரணியை சேர்ந்த முனீஸ்வரன்(20). இவர் கம்ப்யூட்டர் சயின்ஸ்
இன்ஜினியரிங் முன்றாமாண்டு படித்து வந்தார். சில நாட்களுக்கு முன்,
என்.எஸ். எஸ்., முகாமிற்கு சென்ற போது மது அருந்திய பிரச்னை தொடர்பாக அவரை
கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. இதனால் பெற்றோர் அவரை திட்டினர்.
இந்த மன வருத்தத்தில் இருந்த அவர் நேற்று முன்தினம் கல்லூரிக்கு வந்து
விடுதியில் தங்கியிருந்தார். மாலை 4 மணியளவில் விஷம் குடித்து
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இவர் இறந்ததற்கு,
கம்ப்யூட்டர் சயின்ஸ் துறைத் தலைவர் ரவி, ஆம்புலன்ஸ் வழங்க
காலதாமதப்படுத்தியதுதான் காரணம் எனவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க
வலியுறுத்தி, கல்லூரி மாணவர்கள் நேற்று காலை 9 மணியளவில் போராட்டத்தில்
ஈடுபட்டனர். இதில் கல்லூரி அலுவலக கண்ணாடிகள் மீது கல்வீசி உடைக்கப்பட்டன.
பின், கல்லூரியிலிருந்து வெளியே வந்து வாசல் முன் திரண்டனர். இதையடுத்து,
கல்லூரி நிர்வாகம் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை தலைவர் பதவி
பொறுப்பிலிருந்து ரவியை விடுவித்தது. மேலும், கல்லூரிக்கு வரும் 22ம் தேதி
வரை விடுமுறை அறிவித்தது. இதையடுத்து, எஸ்.பி., பிரபாகரன், கல்லூரி முன்
திரண்டிருந்த மாணவர்களை கலைந்து செல்ல உத்தரவிட்டதை தொடர்ந்து அவர்கள்
கலைந்து சென்றனர்.
பிளஸ் 1 மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தஞ்சை மாவட்டம்
கும்பகோணம் அருகே, பாலையூரை சேர்ந்த லோகநாதன் மகன் விஷ்ணுபிரியன்(15).
வில்லியவரம்பலில் உள்ள தாத்தா ராமச்சந்திரன் வீட்டில் தங்கி,
திருநாகேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் 1 படிக்கிறார். சில
தினங்களுக்கு முன், மாணவர்கள் வகுப்புக்கு மொபைல் போன் கொண்டு வருவது
தெரிந்து, கடந்த 16ம் தேதி, ஆசிரியர்கள் சோதனை நடத்தினர். ஒரு சிலரிடம்
மொபைல் போன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மாணவர் விஷ்ணுபிரியனிடம்
லைட்டர் இருந்தது தெரிந்தது. எனவே, "நாளை பள்ளி வரும்போது பெற்றோரை
அழைத்து வா...' என்று ஆசிரியர் கூறினார். இதனால் மனம் உடைந்த
விஷ்ணுபிரியன், வீட்டுக்குச் சென்றதும் அன்றிரவு, மண்ணெண்ணெயை ஊற்றி தீ
வைத்துக் கொண்டார். வலி தாங்காமல் தெருவில் ஓடி வந்த அவரை,
அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். மாணவர் இறந்ததையடுத்து,
திருநாகேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. போலீசார்
வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கல்லூரி மீது தாக்குதல்: ஸ்ரீவி., அருகே
கல்லூரியில் விஷம் குடித்த மாணவரை காப்பாற்ற ஆம்புலன்ஸ் தர
காலதாமதப்படுத்திய துறைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி
வலியுறுத்தி, கல்லூரி மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தினர். மதுரை
கருப்பாயூரணியை சேர்ந்த முனீஸ்வரன்(20). இவர் கம்ப்யூட்டர் சயின்ஸ்
இன்ஜினியரிங் முன்றாமாண்டு படித்து வந்தார். சில நாட்களுக்கு முன்,
என்.எஸ். எஸ்., முகாமிற்கு சென்ற போது மது அருந்திய பிரச்னை தொடர்பாக அவரை
கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. இதனால் பெற்றோர் அவரை திட்டினர்.
இந்த மன வருத்தத்தில் இருந்த அவர் நேற்று முன்தினம் கல்லூரிக்கு வந்து
விடுதியில் தங்கியிருந்தார். மாலை 4 மணியளவில் விஷம் குடித்து
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இவர் இறந்ததற்கு,
கம்ப்யூட்டர் சயின்ஸ் துறைத் தலைவர் ரவி, ஆம்புலன்ஸ் வழங்க
காலதாமதப்படுத்தியதுதான் காரணம் எனவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க
வலியுறுத்தி, கல்லூரி மாணவர்கள் நேற்று காலை 9 மணியளவில் போராட்டத்தில்
ஈடுபட்டனர். இதில் கல்லூரி அலுவலக கண்ணாடிகள் மீது கல்வீசி உடைக்கப்பட்டன.
பின், கல்லூரியிலிருந்து வெளியே வந்து வாசல் முன் திரண்டனர். இதையடுத்து,
கல்லூரி நிர்வாகம் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை தலைவர் பதவி
பொறுப்பிலிருந்து ரவியை விடுவித்தது. மேலும், கல்லூரிக்கு வரும் 22ம் தேதி
வரை விடுமுறை அறிவித்தது. இதையடுத்து, எஸ்.பி., பிரபாகரன், கல்லூரி முன்
திரண்டிருந்த மாணவர்களை கலைந்து செல்ல உத்தரவிட்டதை தொடர்ந்து அவர்கள்
கலைந்து சென்றனர்.
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: லைட்டர்' வைத்திருந்ததை கண்டுபிடித்ததால்; மாணவர் தீக்குளித்து தற்கொலை
ஏன்பா அவசரப்பட்ட. உன்ன பற்றி கனவுகள் வளர்த்த பெற்றோர்களை நினைத்து பார்த்தியா
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்- தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
Similar topics
» காதலன் இறந்த துக்கம்: காதலி தீக்குளித்து தற்கொலை
» ஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!!
» போரடித்த வீட்டுவேலை... தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட ‘ரோபோ’ !
» குடும்பச் சண்டை- சென்னையில் பெண் போலீஸ்காரர் தீக்குளித்து தற்கொலை
» எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை
» ஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!!
» போரடித்த வீட்டுவேலை... தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட ‘ரோபோ’ !
» குடும்பச் சண்டை- சென்னையில் பெண் போலீஸ்காரர் தீக்குளித்து தற்கொலை
» எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|