ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 20:47

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 21:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:23

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:07

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:28

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:26

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:20

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி இல்லையென கோர்ட்டில் சாட்சியம் அரசு ஊழியருக்கு விழுந்தது "செருப்படி'

3 posters

Go down

மனைவி இல்லையென கோர்ட்டில் சாட்சியம் அரசு ஊழியருக்கு விழுந்தது "செருப்படி' Empty மனைவி இல்லையென கோர்ட்டில் சாட்சியம் அரசு ஊழியருக்கு விழுந்தது "செருப்படி'

Post by நவீன் Thu 19 Aug 2010 - 10:31

கடலூர்: குடும்பம் நடத்தி இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண்ணை தன்
மனைவி இல்லை என, கோர்ட்டில் மறுத்த அரசு ஊழியருக்கு செருப்படி விழுந்தது.
இச்சம்பவம் கடலூர் கோர்ட் வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர் மாவட்டம் டி.குமராபுரத்தைச் சேர்ந்தவர் அருள் (50). வரக்கால்பட்டு
மின் அலுவலகத்தில் லைன் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மஞ்சுளா
என்ற மனைவி, இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்
முதல் திருமணத்தை மறைத்து விழுப்புரம் மாவட்டம் அந்தராசிபாளையம்
விஜயலட்சுமி (35) என்பவரை மயிலம் கோவிலில் இரண்டாவது திருமணம் செய்து
கொண்டார். இவருக்கும் 9 வயதிலும், 5 வயதிலும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், அருள் அலுவலகம் தொடர்பான அனைத்து ஆவணங்களிலும், முதல் மனைவி
மற்றும் குழந்தைகளுக்கு சேர வேண்டும் என வாரிசு உரிமையை எழுதி
வைத்துள்ளார். இதனையறிந்த விஜயலட்சுமி, அருளைத் திருமணம் செய்து இரண்டு
குழந்தைகளுக்குத் தாய் என ஆதாரங்களுடன், கடலூர் கலெக்டர் சீத்தாராமனிடம்
புகார் கொடுத்தார். இது குறித்து, கடலூர் மாவட்ட முதன்மை தலைமை
மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை
நேற்று நடந்தது. விஜயலட்சுமி தனது மனைவி இல்லை என விசாரணையின் போது அருள்
கூறினார். பின்னர் விசாரணை ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து அருள்,
வீட்டிற்குச் செல்ல கலெக்டர் அலுவலகம் சாலையில் நடந்து சென்று
கொண்டிருந்தார். அப்போது வெளியே நின்றிருந்த விஜயலட்சுமி, அருளிடம்
சென்று, "கோவிலில் தாலி கட்டி, இரண்டு பிள்ளைகளை பெற்று விட்டு "நா
கூசாமல்' கோர்ட்டில் என் மனைவி இல்லை என கூறுகிறாயே' எனக்கேட்டு
செருப்பால் அடித்து, சட்டையைப் பிடித்து உலுக்கினார். அவமானமடைந்த அருள்,
விஜயலட்சுமியை உதறித் தள்ளி விட்டு மீண்டும் கோர்ட்டுக்குள் ஓடினார்.
மண்ணை வாரி விட்டு அழுத விஜயலட்சுமியை அங்கிருந்த போலீசார் சமாதானம்
செய்து அனுப்பி வைத்தனர். இச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு
ஏற்பட்டது.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

மனைவி இல்லையென கோர்ட்டில் சாட்சியம் அரசு ஊழியருக்கு விழுந்தது "செருப்படி' Empty Re: மனைவி இல்லையென கோர்ட்டில் சாட்சியம் அரசு ஊழியருக்கு விழுந்தது "செருப்படி'

Post by தமிழ் Thu 19 Aug 2010 - 11:48

இந்த அயோக்கியன அந்த அம்மா கொலை பண்ணினாகூட தப்பே இல்ல. பொண்ணுங்கன்னா ஏமாற்றலாம் . எதிர்க்க மாட்டாங்கன்னு நினச்சிட்டான் போல. இப்படி பட்ட மனுஷ ஜென்மங்களா பார்க்கும் போது கேவலமா இருக்கு. கோபமும் வருது. இப்படி ஏமாற்றுபவர்களையும் தூக்குல போடணும். இப்படி இல்லனா இப்படி இருக்குற சில ஜென்மங்கள் திருந்தவே திருந்தாது சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

மனைவி இல்லையென கோர்ட்டில் சாட்சியம் அரசு ஊழியருக்கு விழுந்தது "செருப்படி' Empty Re: மனைவி இல்லையென கோர்ட்டில் சாட்சியம் அரசு ஊழியருக்கு விழுந்தது "செருப்படி'

Post by ரபீக் Thu 19 Aug 2010 - 12:06

ந்கொய்யலே ,,இவனை எல்லாம் நிக்க வெச்சு உடுட்டுக்கட்டை அடி வ


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மனைவி இல்லையென கோர்ட்டில் சாட்சியம் அரசு ஊழியருக்கு விழுந்தது "செருப்படி' Empty Re: மனைவி இல்லையென கோர்ட்டில் சாட்சியம் அரசு ஊழியருக்கு விழுந்தது "செருப்படி'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum