புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இலங்கை மீனவர்களிடம் "கை'வரிசை காட்டிய தமிழக அதிகாரிகள் Poll_c10இலங்கை மீனவர்களிடம் "கை'வரிசை காட்டிய தமிழக அதிகாரிகள் Poll_m10இலங்கை மீனவர்களிடம் "கை'வரிசை காட்டிய தமிழக அதிகாரிகள் Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
இலங்கை மீனவர்களிடம் "கை'வரிசை காட்டிய தமிழக அதிகாரிகள் Poll_c10இலங்கை மீனவர்களிடம் "கை'வரிசை காட்டிய தமிழக அதிகாரிகள் Poll_m10இலங்கை மீனவர்களிடம் "கை'வரிசை காட்டிய தமிழக அதிகாரிகள் Poll_c10 
1 Post - 25%
viyasan
இலங்கை மீனவர்களிடம் "கை'வரிசை காட்டிய தமிழக அதிகாரிகள் Poll_c10இலங்கை மீனவர்களிடம் "கை'வரிசை காட்டிய தமிழக அதிகாரிகள் Poll_m10இலங்கை மீனவர்களிடம் "கை'வரிசை காட்டிய தமிழக அதிகாரிகள் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலங்கை மீனவர்களிடம் "கை'வரிசை காட்டிய தமிழக அதிகாரிகள் Poll_c10இலங்கை மீனவர்களிடம் "கை'வரிசை காட்டிய தமிழக அதிகாரிகள் Poll_m10இலங்கை மீனவர்களிடம் "கை'வரிசை காட்டிய தமிழக அதிகாரிகள் Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
இலங்கை மீனவர்களிடம் "கை'வரிசை காட்டிய தமிழக அதிகாரிகள் Poll_c10இலங்கை மீனவர்களிடம் "கை'வரிசை காட்டிய தமிழக அதிகாரிகள் Poll_m10இலங்கை மீனவர்களிடம் "கை'வரிசை காட்டிய தமிழக அதிகாரிகள் Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
இலங்கை மீனவர்களிடம் "கை'வரிசை காட்டிய தமிழக அதிகாரிகள் Poll_c10இலங்கை மீனவர்களிடம் "கை'வரிசை காட்டிய தமிழக அதிகாரிகள் Poll_m10இலங்கை மீனவர்களிடம் "கை'வரிசை காட்டிய தமிழக அதிகாரிகள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இலங்கை மீனவர்களிடம் "கை'வரிசை காட்டிய தமிழக அதிகாரிகள் Poll_c10இலங்கை மீனவர்களிடம் "கை'வரிசை காட்டிய தமிழக அதிகாரிகள் Poll_m10இலங்கை மீனவர்களிடம் "கை'வரிசை காட்டிய தமிழக அதிகாரிகள் Poll_c10 
21 Posts - 4%
prajai
இலங்கை மீனவர்களிடம் "கை'வரிசை காட்டிய தமிழக அதிகாரிகள் Poll_c10இலங்கை மீனவர்களிடம் "கை'வரிசை காட்டிய தமிழக அதிகாரிகள் Poll_m10இலங்கை மீனவர்களிடம் "கை'வரிசை காட்டிய தமிழக அதிகாரிகள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இலங்கை மீனவர்களிடம் "கை'வரிசை காட்டிய தமிழக அதிகாரிகள் Poll_c10இலங்கை மீனவர்களிடம் "கை'வரிசை காட்டிய தமிழக அதிகாரிகள் Poll_m10இலங்கை மீனவர்களிடம் "கை'வரிசை காட்டிய தமிழக அதிகாரிகள் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
இலங்கை மீனவர்களிடம் "கை'வரிசை காட்டிய தமிழக அதிகாரிகள் Poll_c10இலங்கை மீனவர்களிடம் "கை'வரிசை காட்டிய தமிழக அதிகாரிகள் Poll_m10இலங்கை மீனவர்களிடம் "கை'வரிசை காட்டிய தமிழக அதிகாரிகள் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
இலங்கை மீனவர்களிடம் "கை'வரிசை காட்டிய தமிழக அதிகாரிகள் Poll_c10இலங்கை மீனவர்களிடம் "கை'வரிசை காட்டிய தமிழக அதிகாரிகள் Poll_m10இலங்கை மீனவர்களிடம் "கை'வரிசை காட்டிய தமிழக அதிகாரிகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இலங்கை மீனவர்களிடம் "கை'வரிசை காட்டிய தமிழக அதிகாரிகள் Poll_c10இலங்கை மீனவர்களிடம் "கை'வரிசை காட்டிய தமிழக அதிகாரிகள் Poll_m10இலங்கை மீனவர்களிடம் "கை'வரிசை காட்டிய தமிழக அதிகாரிகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
இலங்கை மீனவர்களிடம் "கை'வரிசை காட்டிய தமிழக அதிகாரிகள் Poll_c10இலங்கை மீனவர்களிடம் "கை'வரிசை காட்டிய தமிழக அதிகாரிகள் Poll_m10இலங்கை மீனவர்களிடம் "கை'வரிசை காட்டிய தமிழக அதிகாரிகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை மீனவர்களிடம் "கை'வரிசை காட்டிய தமிழக அதிகாரிகள்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 8:51 am

ராமநாதபுரம் : எல்லை மீறி மீன்பிடித்ததாக கைதான இலங்கை மீனவர்களிடம்,
பறிமுதல் செய்த மீன்களை ஏலம் விட்ட 90 ஆயிரத்து 648 ரூபாயை, மண்டபம்
மீன்துறை அதிகாரிகள் வழங்காததால், மீனவர்கள் விரக்தியுடன் நாடு
திரும்பினர்.
கடந்த ஜூன் 16ல் காரைக்கால் கடற்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த
இலங்கையை சேர்ந்த நான்கு படகுகளை பிடித்த கடலோர காவல்படையினர், அதிலிருந்த
21 மீனவர்களை கைது செய்தனர். இதுபோல் ஜூன் 5ம் தேதி இந்திய எல்லையில்
மீன்பிடித்து பிடிபட்ட மற்றொரு படகின் ஐந்து மீனவர்களுடன் 26 மீனவர்களை
மதுரை சிறையில் அடைத்தனர். தண்டனை முடிந்த நிலையில்,நேற்று (ஆக.,18)
இலங்கை செல்ல மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்தன. இதற்காக கடந்த 20
நாட்களாக மண்டபத்தில் போலீஸ் பாதுகாப்பில் மீனவர்கள் தங்கியிருந்தனர்.
ஒவ்வொரு முறை மீனவர்கள் பிடிபடும் போதும், அவர்களிடம் கைப்பற்றப்படும்
பொருட்களை, விடுதலையாகும் போது ஒப்படைக்க வேண்டும்.
மீன்கள் அழுகும் பொருள் என்பதால், அவற்றை ஏலத்தில் விட்டு அதற்கான
பணத்தை விடுதலையாகும் மீனவர்களிடம் மீன்வளத்துறை அதிகாரிகள் ஒப்படைப்பது
வழக்கம். ஆனால் ஜூன் 5ம் தேதி பிடிபட்ட படகின் மீன்களை ஏலமிட்டு 62
ஆயிரத்தை ஒப்படைத்த மீன்வளத்துறை அதிகாரிகள், ஜூன் 16ல் பிடிபட்ட ஐந்து
படகுகளின் மீன்களுக்கான 90 ஆயிரத்து 648 ரூபாயை வழங்கவில்லை. இன்று, நாளை
என கடந்த 20 நாட்களாக ஆசை வார்த்தை கூறி, இலங்கை செல்ல படகு ஏறும் கடைசி
நிமிடம் வரை அவர்களுக்கான பணத்தை தரவில்லை. இதனால் விரக்தி அடைந்த
அப்படகின் மீனவர்கள் நொந்து போன மனதுடன் இலங்கை திரும்பினர்.
இலங்கை திரிகோணமலை மீனவர் குமார கர்ணரத்னா கூறியதாவது: போலீசார்
கைப்பற்றிய பொருட்கள், படகுகள் எல்லாம் கிடைத்துவிட்டன. கடைசி வரை
எங்களுக்கு சேர வேண்டிய மீன்கள் ஏலம் விட்ட பணத்தை மீன்வளத் துறை
அதிகாரிகள் தரவில்லை. சிரமப்பட்டு கடலில் இருந்து, சிறை தண்டனை
அனுபவித்தும் நஷ்டத்துடன் நாடு திரும்புகிறோம், என்றார். மீன்வளத்துறை
உதவி இயக்குனர் சிவராமனை போனில் பலமுறை தொடர்பு கொண்டும் அவர் பேசவில்லை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக