புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Saravananj | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை மீனவர்களிடம் "கை'வரிசை காட்டிய தமிழக அதிகாரிகள்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
ராமநாதபுரம் : எல்லை மீறி மீன்பிடித்ததாக கைதான இலங்கை மீனவர்களிடம்,
பறிமுதல் செய்த மீன்களை ஏலம் விட்ட 90 ஆயிரத்து 648 ரூபாயை, மண்டபம்
மீன்துறை அதிகாரிகள் வழங்காததால், மீனவர்கள் விரக்தியுடன் நாடு
திரும்பினர்.
கடந்த ஜூன் 16ல் காரைக்கால் கடற்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த
இலங்கையை சேர்ந்த நான்கு படகுகளை பிடித்த கடலோர காவல்படையினர், அதிலிருந்த
21 மீனவர்களை கைது செய்தனர். இதுபோல் ஜூன் 5ம் தேதி இந்திய எல்லையில்
மீன்பிடித்து பிடிபட்ட மற்றொரு படகின் ஐந்து மீனவர்களுடன் 26 மீனவர்களை
மதுரை சிறையில் அடைத்தனர். தண்டனை முடிந்த நிலையில்,நேற்று (ஆக.,18)
இலங்கை செல்ல மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்தன. இதற்காக கடந்த 20
நாட்களாக மண்டபத்தில் போலீஸ் பாதுகாப்பில் மீனவர்கள் தங்கியிருந்தனர்.
ஒவ்வொரு முறை மீனவர்கள் பிடிபடும் போதும், அவர்களிடம் கைப்பற்றப்படும்
பொருட்களை, விடுதலையாகும் போது ஒப்படைக்க வேண்டும்.
மீன்கள் அழுகும் பொருள் என்பதால், அவற்றை ஏலத்தில் விட்டு அதற்கான
பணத்தை விடுதலையாகும் மீனவர்களிடம் மீன்வளத்துறை அதிகாரிகள் ஒப்படைப்பது
வழக்கம். ஆனால் ஜூன் 5ம் தேதி பிடிபட்ட படகின் மீன்களை ஏலமிட்டு 62
ஆயிரத்தை ஒப்படைத்த மீன்வளத்துறை அதிகாரிகள், ஜூன் 16ல் பிடிபட்ட ஐந்து
படகுகளின் மீன்களுக்கான 90 ஆயிரத்து 648 ரூபாயை வழங்கவில்லை. இன்று, நாளை
என கடந்த 20 நாட்களாக ஆசை வார்த்தை கூறி, இலங்கை செல்ல படகு ஏறும் கடைசி
நிமிடம் வரை அவர்களுக்கான பணத்தை தரவில்லை. இதனால் விரக்தி அடைந்த
அப்படகின் மீனவர்கள் நொந்து போன மனதுடன் இலங்கை திரும்பினர்.
இலங்கை திரிகோணமலை மீனவர் குமார கர்ணரத்னா கூறியதாவது: போலீசார்
கைப்பற்றிய பொருட்கள், படகுகள் எல்லாம் கிடைத்துவிட்டன. கடைசி வரை
எங்களுக்கு சேர வேண்டிய மீன்கள் ஏலம் விட்ட பணத்தை மீன்வளத் துறை
அதிகாரிகள் தரவில்லை. சிரமப்பட்டு கடலில் இருந்து, சிறை தண்டனை
அனுபவித்தும் நஷ்டத்துடன் நாடு திரும்புகிறோம், என்றார். மீன்வளத்துறை
உதவி இயக்குனர் சிவராமனை போனில் பலமுறை தொடர்பு கொண்டும் அவர் பேசவில்லை.
பறிமுதல் செய்த மீன்களை ஏலம் விட்ட 90 ஆயிரத்து 648 ரூபாயை, மண்டபம்
மீன்துறை அதிகாரிகள் வழங்காததால், மீனவர்கள் விரக்தியுடன் நாடு
திரும்பினர்.
கடந்த ஜூன் 16ல் காரைக்கால் கடற்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த
இலங்கையை சேர்ந்த நான்கு படகுகளை பிடித்த கடலோர காவல்படையினர், அதிலிருந்த
21 மீனவர்களை கைது செய்தனர். இதுபோல் ஜூன் 5ம் தேதி இந்திய எல்லையில்
மீன்பிடித்து பிடிபட்ட மற்றொரு படகின் ஐந்து மீனவர்களுடன் 26 மீனவர்களை
மதுரை சிறையில் அடைத்தனர். தண்டனை முடிந்த நிலையில்,நேற்று (ஆக.,18)
இலங்கை செல்ல மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்தன. இதற்காக கடந்த 20
நாட்களாக மண்டபத்தில் போலீஸ் பாதுகாப்பில் மீனவர்கள் தங்கியிருந்தனர்.
ஒவ்வொரு முறை மீனவர்கள் பிடிபடும் போதும், அவர்களிடம் கைப்பற்றப்படும்
பொருட்களை, விடுதலையாகும் போது ஒப்படைக்க வேண்டும்.
மீன்கள் அழுகும் பொருள் என்பதால், அவற்றை ஏலத்தில் விட்டு அதற்கான
பணத்தை விடுதலையாகும் மீனவர்களிடம் மீன்வளத்துறை அதிகாரிகள் ஒப்படைப்பது
வழக்கம். ஆனால் ஜூன் 5ம் தேதி பிடிபட்ட படகின் மீன்களை ஏலமிட்டு 62
ஆயிரத்தை ஒப்படைத்த மீன்வளத்துறை அதிகாரிகள், ஜூன் 16ல் பிடிபட்ட ஐந்து
படகுகளின் மீன்களுக்கான 90 ஆயிரத்து 648 ரூபாயை வழங்கவில்லை. இன்று, நாளை
என கடந்த 20 நாட்களாக ஆசை வார்த்தை கூறி, இலங்கை செல்ல படகு ஏறும் கடைசி
நிமிடம் வரை அவர்களுக்கான பணத்தை தரவில்லை. இதனால் விரக்தி அடைந்த
அப்படகின் மீனவர்கள் நொந்து போன மனதுடன் இலங்கை திரும்பினர்.
இலங்கை திரிகோணமலை மீனவர் குமார கர்ணரத்னா கூறியதாவது: போலீசார்
கைப்பற்றிய பொருட்கள், படகுகள் எல்லாம் கிடைத்துவிட்டன. கடைசி வரை
எங்களுக்கு சேர வேண்டிய மீன்கள் ஏலம் விட்ட பணத்தை மீன்வளத் துறை
அதிகாரிகள் தரவில்லை. சிரமப்பட்டு கடலில் இருந்து, சிறை தண்டனை
அனுபவித்தும் நஷ்டத்துடன் நாடு திரும்புகிறோம், என்றார். மீன்வளத்துறை
உதவி இயக்குனர் சிவராமனை போனில் பலமுறை தொடர்பு கொண்டும் அவர் பேசவில்லை.
Similar topics
» உங்கள் கடற்படைக்கு எடுத்துரையுங்கள்: இலங்கை மீனவர்களிடம் நீதிபதியின் உணர்வுப்பூர்வ பேச்சு
» இலங்கை தமிழர் பகுதிகளில் சீன அதிகாரிகள் ஆய்வு
» தூக்குப் போடும் வேலைக்கு ஆள் தேவை - இலங்கை அதிகாரிகள்
» போர் முறைகளை அறிந்துகொள்ள வெளிநாட்டு ராணுவ அதிகாரிகள் இலங்கை வருகை?
» தமிழகத்தின் கடற்கரையோரங்களில் மிதக்கவிடப்பட்டிருக்கிறதாம் வெடிகுண்டுகள்! - இலங்கை கடற்படை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
» இலங்கை தமிழர் பகுதிகளில் சீன அதிகாரிகள் ஆய்வு
» தூக்குப் போடும் வேலைக்கு ஆள் தேவை - இலங்கை அதிகாரிகள்
» போர் முறைகளை அறிந்துகொள்ள வெளிநாட்டு ராணுவ அதிகாரிகள் இலங்கை வருகை?
» தமிழகத்தின் கடற்கரையோரங்களில் மிதக்கவிடப்பட்டிருக்கிறதாம் வெடிகுண்டுகள்! - இலங்கை கடற்படை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|