புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_vote_lcapகாலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_voting_barகாலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_vote_rcap 
44 Posts - 41%
heezulia
காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_vote_lcapகாலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_voting_barகாலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_vote_rcap 
34 Posts - 31%
mohamed nizamudeen
காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_vote_lcapகாலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_voting_barகாலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_vote_rcap 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_vote_lcapகாலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_voting_barகாலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_vote_rcap 
5 Posts - 5%
T.N.Balasubramanian
காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_vote_lcapகாலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_voting_barகாலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_vote_rcap 
5 Posts - 5%
Raji@123
காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_vote_lcapகாலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_voting_barகாலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_vote_rcap 
3 Posts - 3%
prajai
காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_vote_lcapகாலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_voting_barகாலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_vote_rcap 
3 Posts - 3%
kavithasankar
காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_vote_lcapகாலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_voting_barகாலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_vote_lcapகாலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_voting_barகாலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_vote_lcapகாலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_voting_barகாலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_vote_lcapகாலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_voting_barகாலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_vote_rcap 
170 Posts - 41%
ayyasamy ram
காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_vote_lcapகாலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_voting_barகாலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_vote_rcap 
159 Posts - 39%
mohamed nizamudeen
காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_vote_lcapகாலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_voting_barகாலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_vote_rcap 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_vote_lcapகாலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_voting_barகாலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_vote_rcap 
21 Posts - 5%
prajai
காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_vote_lcapகாலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_voting_barகாலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_vote_lcapகாலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_voting_barகாலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_vote_rcap 
8 Posts - 2%
Rathinavelu
காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_vote_lcapகாலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_voting_barகாலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_vote_lcapகாலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_voting_barகாலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_vote_lcapகாலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_voting_barகாலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_vote_lcapகாலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_voting_barகாலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 7:58 am

சென்னை:

காலாவதி மருந்துகளை விற்றதாக தொடரப்பட்ட வழக்கில், மூன்று நிறுவனங்களுக்கு
வைத்த சீலை அகற்ற, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வங்கிக் கணக்கு
முடக்கத்தை நீக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. காலாவதி மருந்துகளை விற்றதாக
மீனாட்சிசுந்தரம் என்பவர் மீது கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து
கைது செய்தனர். பின், குண்டர் சட்டத்தின் கீழ் இவரை கைது செய்து சிறையில்
அடைத்தனர். இவரைப் போன்று வேறு சிலரும் கைது செய்யப்பட்டனர். சென்னை
சின்மயா நகரில் வசந்தா என்டர்பிரைசஸ், வசந்தமீனா என்டர்பிரைசஸ், மீனா
ஹெல்த் கேர் என்ற பெயரில் நிறுவனங்களை மீனாட்சிசுந்தரம் நடத்தி வந்தார்.
இந்த நிறுவனங்களுக்கு "சீல்' வைக்கப்பட்டது. வங்கிக் கணக்குகளும்
முடக்கப்பட்டன. மருந்து விற்பனைக்காக வழங்கப்பட்ட உரிமத்தை ஏன் ரத்து
செய்யக் கூடாது என, கேட்டு மருந்து கட்டுப்பாட்டு துறை நோட்டீசும்
அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், மீனாட்சிசுந்தரம் தாக்கல்
செய்த மனுவில், "மருந்து சட்டத்தின் கீழ் உரிமம் பெற்று மொத்த வியாபாரம்
செய்து வருகிறோம். 470 பேர் இங்கு பணியாற்றுகின்றனர். வங்கி கணக்கு
முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, அதை நீக்க வேண்டும்' என
கூறியுள்ளார். மருந்து கட்டுப்பாட்டுத் துறை அளித்த புகாரின் மீது
நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அதிகாரமில்லை என்றும் எனவே, போலீசாருக்கு
தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி, ஐகோர்ட்டில் சாத்தம்மை என்பவர் மனு
தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதி என்.பால்வசந்தகுமார் விசாரித்தார்.
மனுதாரர்கள் சார்பில் வக்கீல் என்.ஜோதி வாதாடினார். நீதிபதி
என்.பால்வசந்தகுமார் பிறப்பித்த உத்தரவு: சீலிடப்பட்ட நிறுவனங்களை
திறந்து, அங்குள்ள மருந்துகளின் பட்டியல் விவரங்களை குறிப்பெடுத்து
தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இரண்டு கணக்குகளை செயல்படுத்த
அனுமதித்தும் ஏற்கனவே ஐகோர்ட் இடைக்கால உத்தரவிட்டுள்ளது. அதன்படி,
மருந்து பட்டியல் விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அட்வகேட் ஜெனரல்
முன்வைத்த வாதம் பதிவு செய்யப்படுகிறது. அவரது கருத்துக்கு உடன்படுவதாக
மனுதாரர்களின் வக்கீலும் தெரிவித்துள்ளார். எனவே, கீழ்கண்ட உத்தரவு
பிறப்பிக்கப்படுகிறது.
* மனுதாரர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில், மூன்று நிறுவனங்களுக்கும்
வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும். காலாவதி ஆகாத, போலி அல்லாத மருந்துகளை
விற்க மனுதாரர்களை அனுமதிக்க வேண்டும்.
*மருந்து ஆய்வாளரின் ஒப்புதல் பெற்று, ஆட்சேபனை அல்லாத மருந்துகளை விற்க மனுதாரர்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது.
* ஆட்சேபனைக்குரிய மருந்துகளை மனுதாரர்களின் இடத்தில் தனியாக
வைக்கலாம். அல்லது போலீசார், மருந்து கட்டுப்பாட்டுத் துறை எடுத்துச்
சென்று தங்கள் பாதுகாப்பில் வைத்துக் கொள்ளலாம்.
* காலாவதியான, போலி அல்லாத மருந்துகளை மனுதாரர்கள் கேட்டால், அவற்றின்
மாதிரியை எடுத்துக் கொண்டு, மீதியை ஒப்படைக்கலாம். அப்போது தான், அவற்றை
தயாரிப்பாளர்களிடம் திருப்பிக் கொடுத்து, காலாவதியான மருந்துகளுக்கு உரிய
பணத்தை பெற முடியும்.
* கடந்த மார்ச் மாதம் முடக்கி வைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை உடனடியாக
நீக்க வேண்டும். விளக்கம் கோரிய நோட்டீஸ் தொடர்பான ஆவணங்களை இரண்டு
வாரங்களுக்குள் மனுதாரர்களுக்கு மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர்
வழங்க வேண்டும். இதற்கு நான்கு வாரங்களுக்குள் மனுதாரர்கள் பதிலளிக்க
வேண்டும். சட்டப்படி உத்தரவு பிறப்பிக்க வேண்டியது, மருந்து
கட்டுப்பாட்டுத் துறையைப் பொறுத்தது. இவ்வாறு நீதிபதி என்.பால்வசந்தகுமார்
உத்தரவிட்டுள்ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக