புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_m10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_m10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10 
1 Post - 25%
viyasan
சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_m10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_m10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_m10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_m10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_m10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10 
21 Posts - 4%
prajai
சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_m10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_m10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_m10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_m10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_m10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10 
7 Posts - 1%
mruthun
சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_m10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu 19 Aug 2010 - 9:26

சென்னை:
சட்டக் கல்லூரி மாணவர் புகார் அளித்திருந்தால், அதை பதிவு செய்து,
டி.எஸ்.பி., விசாரணை செய்து மூன்று வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய
வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை சட்டக் கல்லூரி
மாணவர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட மாணவர்கள், நேற்று மாலை ஐகோர்ட் தலைமை
நீதிபதி இக்பாலை அவரது அறையில் சந்தித்து மனு அளித்தனர். அம்மனுவில்
கூறியிருப்பதாவது: சட்டக் கல்லூரியில் நான்காம் ஆண்டு மாணவர் அசோக்குமாரை,
திருக்கழுகுன்றம் போலீசார் கூட்டிச் சென்றனர். தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர்
விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவன் என கூறியுள்ளார். அவரை லத்தியால்
அடித்துள்ளனர். உடைகளையும் அகற்றியுள்ளனர். செங்கல்பட்டு அரசு
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமாக உள்ளது. 17ம்
தேதி இச்சம்பவம் நடந்தது. திருக்கழுகுன்றம் போலீசாரால் தாக்கப்பட்டது
குறித்து அசோக்குமார் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மீது
எந்த நடவடிக்கையும் இல்லை. போலீசாரின் அத்துமீறலினால் சட்டக் கல்லூரி, இதர
கல்லூரி மாணவர்கள் பொறுமை இழந்துள்ளனர். அசோக்குமாரை தாக்கியவர்கள் மீது
வழக்கு பதிவு செய்ய வேண்டும். சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த
வேண்டும். அப்பல்லோ மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சையளிக்க உத்தரவிட
வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் அளித்த மனுவை, ரிட்
மனுவாக தலைமை நீதிபதி இக்பால் விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இந்த
மனுவின் மீது தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய "முதல்
பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: இந்த மனுவில் கூறப்பட்டுள்ள
குற்றச்சாட்டுக்கள் மற்றும் தகுதி குறித்து இப்போது நாங்கள் சொல்லவில்லை.
காஞ்சிபுரம் எஸ்.பி., முன் புகார் அளித்திருந்தால், அதை பதிவு செய்ய
வேண்டும். டி.எஸ்.பி., அந்தஸ்துக்கு குறையாத போலீஸ் அதிகாரியை நியமித்து,
புலன்விசாரணை நடத்தி மூன்று வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
சட்ட விதிகளை கடைபிடிப்பதாகவும், சாலை மறியல் மற்றும் வேறுவகையிலான
போராட்டங்கள் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு செய்ய மாட்டார்கள் எனவும்
மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்
இருந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாணவன் அசோக்குமாரை மாற்ற
வேண்டும் என அவரது வக்கீல் கோரினார். அவரை இங்கு மாற்றுவதில் எந்த
ஆபத்தும் இல்லை என்றால், ஏன் உடனடியாக அவரை மாற்றக் கூடாது என்பதற்கு எந்த
காரணமும் இல்லை. விசாரணை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைக்கப்படுகிறது.
இவ்வாறு "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, இந்தப் பிரச்னையை
"முதல் பெஞ்ச்'ல் வக்கீல் ஒருவர் எழுப்பினார். அப்போது, மனுவாக தாக்கல்
செய்ய அவருக்கு உத்தரவிடப்பட்டது. பிற்பகலில், வேறொரு வக்கீல் வந்து, நாளை
மனு தாக்கல் செய்வதாக தெரிவித்தார். அப்போது, அரசு பிளீடர் ராஜாகலிபுல்லா,
"பஸ்சில் பெண்களிடம் அந்த மாணவர் முறைகேடாக நடந்து கொண்டார். அவரை
பொதுமக்கள் தாக்கியுள்ளனர். பின், போலீசில் ஒப்படைத்தனர். வழக்கு பதிவு
செய்து, சொந்த ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். செங்கல்பட்டு
மருத்துவமனையில் அவர் சேர்ந்துள்ளார். அங்கே தற்கொலைக்கு
முயற்சித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக