புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_m10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10 
284 Posts - 45%
heezulia
சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_m10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_m10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_m10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_m10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10 
19 Posts - 3%
prajai
சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_m10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_m10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_m10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_m10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10 
7 Posts - 1%
mruthun
சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_m10சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டக் கல்லூரி மாணவர் புகார்; பதிவு செய்து விசாரிக்க உத்தரவு


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 7:56 am

சென்னை:
சட்டக் கல்லூரி மாணவர் புகார் அளித்திருந்தால், அதை பதிவு செய்து,
டி.எஸ்.பி., விசாரணை செய்து மூன்று வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய
வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை சட்டக் கல்லூரி
மாணவர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட மாணவர்கள், நேற்று மாலை ஐகோர்ட் தலைமை
நீதிபதி இக்பாலை அவரது அறையில் சந்தித்து மனு அளித்தனர். அம்மனுவில்
கூறியிருப்பதாவது: சட்டக் கல்லூரியில் நான்காம் ஆண்டு மாணவர் அசோக்குமாரை,
திருக்கழுகுன்றம் போலீசார் கூட்டிச் சென்றனர். தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர்
விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவன் என கூறியுள்ளார். அவரை லத்தியால்
அடித்துள்ளனர். உடைகளையும் அகற்றியுள்ளனர். செங்கல்பட்டு அரசு
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமாக உள்ளது. 17ம்
தேதி இச்சம்பவம் நடந்தது. திருக்கழுகுன்றம் போலீசாரால் தாக்கப்பட்டது
குறித்து அசோக்குமார் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மீது
எந்த நடவடிக்கையும் இல்லை. போலீசாரின் அத்துமீறலினால் சட்டக் கல்லூரி, இதர
கல்லூரி மாணவர்கள் பொறுமை இழந்துள்ளனர். அசோக்குமாரை தாக்கியவர்கள் மீது
வழக்கு பதிவு செய்ய வேண்டும். சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த
வேண்டும். அப்பல்லோ மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சையளிக்க உத்தரவிட
வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் அளித்த மனுவை, ரிட்
மனுவாக தலைமை நீதிபதி இக்பால் விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இந்த
மனுவின் மீது தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய "முதல்
பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: இந்த மனுவில் கூறப்பட்டுள்ள
குற்றச்சாட்டுக்கள் மற்றும் தகுதி குறித்து இப்போது நாங்கள் சொல்லவில்லை.
காஞ்சிபுரம் எஸ்.பி., முன் புகார் அளித்திருந்தால், அதை பதிவு செய்ய
வேண்டும். டி.எஸ்.பி., அந்தஸ்துக்கு குறையாத போலீஸ் அதிகாரியை நியமித்து,
புலன்விசாரணை நடத்தி மூன்று வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
சட்ட விதிகளை கடைபிடிப்பதாகவும், சாலை மறியல் மற்றும் வேறுவகையிலான
போராட்டங்கள் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு செய்ய மாட்டார்கள் எனவும்
மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்
இருந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாணவன் அசோக்குமாரை மாற்ற
வேண்டும் என அவரது வக்கீல் கோரினார். அவரை இங்கு மாற்றுவதில் எந்த
ஆபத்தும் இல்லை என்றால், ஏன் உடனடியாக அவரை மாற்றக் கூடாது என்பதற்கு எந்த
காரணமும் இல்லை. விசாரணை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைக்கப்படுகிறது.
இவ்வாறு "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, இந்தப் பிரச்னையை
"முதல் பெஞ்ச்'ல் வக்கீல் ஒருவர் எழுப்பினார். அப்போது, மனுவாக தாக்கல்
செய்ய அவருக்கு உத்தரவிடப்பட்டது. பிற்பகலில், வேறொரு வக்கீல் வந்து, நாளை
மனு தாக்கல் செய்வதாக தெரிவித்தார். அப்போது, அரசு பிளீடர் ராஜாகலிபுல்லா,
"பஸ்சில் பெண்களிடம் அந்த மாணவர் முறைகேடாக நடந்து கொண்டார். அவரை
பொதுமக்கள் தாக்கியுள்ளனர். பின், போலீசில் ஒப்படைத்தனர். வழக்கு பதிவு
செய்து, சொந்த ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். செங்கல்பட்டு
மருத்துவமனையில் அவர் சேர்ந்துள்ளார். அங்கே தற்கொலைக்கு
முயற்சித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக