Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைகளை ஏமாற்றி நகை திருடியவர் கைது
Page 1 of 1
குழந்தைகளை ஏமாற்றி நகை திருடியவர் கைது
சிவகாசி:
சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளில் குழந்தைகளை ஏமாற்றி நகை
திருடியவரை போலீசார் கைது செய்தனர்.சித்துராஜபுரம் சுலோச்சனா, போஸ் காலனி
வேல்முருகன், திருத்தங்கல் பாண்டியன் நகர் ஆனந்தராஜ், கே.கே. நகர்
காளிராஜன், சாட்சியாபுரம் சந்திரசேகரன் ஆகியோர் வீடுகளில் 25 பவுன் நகை
திருடுபோனது.டவுன் இன்ஸ்பெக்டர் ராமசுப்பு, எஸ்.ஐ.,க்கள் ராஜேஸ் கண்ணா,
முருகன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரித்தனர். இரவில் ரோந்து பணியில்
சந்தேகப்படும் வகையில் திரிந்த திருத்தங்கல் சொக்க நாடார் சந்து தெருவை
ராஜகோபால் மகன் தவநேசன் (31) என்பவரை பிடித்து விசாரித்தனர். இவர்
குழந்தைகளை காவலுக்கு வைத்துவிட்டு செல்லும் வீடுகளை நோட்டுமிட்டு
வந்தார். குழந்தைகளை பணம் கொடுத்து வெளியே அனுப்பி விட்டு வீடு புகுந்து
நகை திருடியது தெரியவந்தது. இவரிடமிருந்து 25 பவுன் பறிமுதல் செய்யப்
பட்டது. எஸ்.பி., பிரபாகரன், டி.எஸ்.பி., முருகேசன் ஆகியோர், திருட்டை
கண்டுபிடித்த எஸ்.ஐ., மற்றும் போலீசாருக்கு வெகுமதி வழங்கினர்.எஸ்.பி.,
பிரபாகரன் கூறியதாவது: வ.புதுப்பட்டியில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட
கலவரம், கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்கள் 50 பேரை கைது செய்துள்ளோம்.
சிலரை தேடி வருகிறோம். தனியார் செக்யூரிட்டி நிறுவனம் நடத்துபவர்கள்
ஆக.,31க்குள் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவு செய்ய வேண்டும்.
வெளிமாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து வரும்
நிறுவனங்கள் அந்த தொழிலாளர்கள் பற்றிய முழுவிபரங்கள் சேகரித்து
வைத்திருக்க வேண்டும், என்றார்
சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளில் குழந்தைகளை ஏமாற்றி நகை
திருடியவரை போலீசார் கைது செய்தனர்.சித்துராஜபுரம் சுலோச்சனா, போஸ் காலனி
வேல்முருகன், திருத்தங்கல் பாண்டியன் நகர் ஆனந்தராஜ், கே.கே. நகர்
காளிராஜன், சாட்சியாபுரம் சந்திரசேகரன் ஆகியோர் வீடுகளில் 25 பவுன் நகை
திருடுபோனது.டவுன் இன்ஸ்பெக்டர் ராமசுப்பு, எஸ்.ஐ.,க்கள் ராஜேஸ் கண்ணா,
முருகன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரித்தனர். இரவில் ரோந்து பணியில்
சந்தேகப்படும் வகையில் திரிந்த திருத்தங்கல் சொக்க நாடார் சந்து தெருவை
ராஜகோபால் மகன் தவநேசன் (31) என்பவரை பிடித்து விசாரித்தனர். இவர்
குழந்தைகளை காவலுக்கு வைத்துவிட்டு செல்லும் வீடுகளை நோட்டுமிட்டு
வந்தார். குழந்தைகளை பணம் கொடுத்து வெளியே அனுப்பி விட்டு வீடு புகுந்து
நகை திருடியது தெரியவந்தது. இவரிடமிருந்து 25 பவுன் பறிமுதல் செய்யப்
பட்டது. எஸ்.பி., பிரபாகரன், டி.எஸ்.பி., முருகேசன் ஆகியோர், திருட்டை
கண்டுபிடித்த எஸ்.ஐ., மற்றும் போலீசாருக்கு வெகுமதி வழங்கினர்.எஸ்.பி.,
பிரபாகரன் கூறியதாவது: வ.புதுப்பட்டியில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட
கலவரம், கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்கள் 50 பேரை கைது செய்துள்ளோம்.
சிலரை தேடி வருகிறோம். தனியார் செக்யூரிட்டி நிறுவனம் நடத்துபவர்கள்
ஆக.,31க்குள் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவு செய்ய வேண்டும்.
வெளிமாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து வரும்
நிறுவனங்கள் அந்த தொழிலாளர்கள் பற்றிய முழுவிபரங்கள் சேகரித்து
வைத்திருக்க வேண்டும், என்றார்
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Similar topics
» நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டர் வேடமிட்டு செல்போன் திருடியவர் கைது
» 7 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னன் கைது..!
» கணவனை ஏமாற்றி காதலனை மணந்த பட்டதாரி பெண் கைது
» 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் 5-வது திருமணத்தின் போது கைது!
» பெண் குரலில் ஆசையாக பேசி 350 பேரை ஏமாற்றி பணம் பறித்த வாலிபர் கைது
» 7 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னன் கைது..!
» கணவனை ஏமாற்றி காதலனை மணந்த பட்டதாரி பெண் கைது
» 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் 5-வது திருமணத்தின் போது கைது!
» பெண் குரலில் ஆசையாக பேசி 350 பேரை ஏமாற்றி பணம் பறித்த வாலிபர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|