புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராஜிவை விட ராகுல் அதிபுத்திசாலி : குஷ்வந்த் சிங் எழுப்புகிறார் சர்ச்சை
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
புதுடில்லி : "ராஜிவ் உண்மையில் ஒரு தலைவர் அல்ல; அவரிடம் சில
திட்டங்கள் இருந்தன. அவை சாதாரணமானவை தான். ராகுல், தன் தந்தையை விட
அதிபுத்திசாலியாக உள்ளார்' என்று, பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங்(95)
கூறியுள்ளார்.
இந்தியாவின் பிரபல மூத்த எழுத்தாளரான குஷ்வந்த் சிங், "அப்சொல்யூட்
குஷ்வந்த்: தி லோ டவுன் ஆப் லைப், டெத் அண்டு மோஸ்ட் திங்ஸ் இன் பிட்வீன்'
என்ற புத்தகம் எழுதியுள்ளார். அதில் இந்தியாவின் முக்கிய அரசியல்
தலைவர்கள், நிகழ்ச்சிகள் குறித்த தன் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.
அதில் அவர் எழுதியிருப்பதாவது: ராகுலுக்கு என்று ஒரு தொலைநோக்கு
இருக்கிறது. மாயாவதி மற்றும் சிவசேனாவின் மண்ணிலேயே அவர்களை ராகுல்
எதிர்கொண்டிருக்கிறார். அமேதியில் தாழ்த்தப்பட்டோரின் வீடுகளில் தங்கி,
அவர் உணவு உண்டது சர்ச்சையைக் கிளப்பியது. எனினும், நாட்டின் வெட்கக்கேடான
நிலையை அவர் வெளிப்படுத்தினார். இந்த 21ம் நூற்றாண்டிலும் நம் நாட்டில்
தீண்டத்தகாதோர் உள்ளனர். அவர்கள் இன்னும் துன்பத்தில் உழல்கின்றனர்.
சிங்கத்தின் குகைக்குள்ளேயே சென்று, அதை எதிர்ப்பது போல், மும்பைக்குச்
சென்று, "மும்பை இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தம்' என்று சிவசேனாவை
எதிர்த்துப் பேசினார் . ராஜிவைப் பொருத்தவரை, அவரால் கையாள முடியாத
பதவியில் அவர் திணிக்கப்பட்டார். அவரிடம் சில நல்ல யோசனைகள் இருந்தன.
ஆனால் அவை ஒன்றும் அசாதாரணமானதல்ல. உண்மையில் அவர் தலைவரே அல்ல. ஆனாலும்
அவர் அரசியலுக்குப் பொருந்தாதவர் என்று நான் கருதவில்லை. அவர் தன் தாயைப்
பின்பற்றினார்; அவரைப் போலவே பல தவறுகளைச் செய்தார். அவர் ஊக்குவித்த
தொலைத் தொடர்பு மற்றும் கம்ப்யூட்டர் பற்றிய திட்டங்கள், அவரது தாயின்
ஆட்சிக் காலத்திலேயே துவக்கப்பட்டவை தான். இலங்கை பிரச்னையில் அவர் பெரும்
குழப்பத்தை ஏற்படுத்தினார். ஒரு பொதுக் கூட்டத்தில் ஓர் அமைச்சரைத்
திட்டினார். ஷாபானு வழக்கு மற்றும் பாபர் மசூதி சம்பவம் ஆகியவற்றில் அவர்
செய்த பெருந்தவறுகள், நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டன.
இந்திராவின் படுகொலையை ஒட்டி நடந்த, சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை
அவரால் எளிதில் அடக்கியிருக்க முடியும். ஆனால், "ஒரு பெரிய மரம்
விழும்போது, பூமி அதிரத்தான் செய்யும்' என்ற அவரது பேச்சின் மூலம்
கலவரத்தை நியாயப்படுத்தினார். அவரது தாத்தா நேரு இதுபோன்ற கலவரங்களை
அனுமதித்திருப்பாரா என்பதை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. சஞ்சய்,
செயல் ஊக்கமுள்ளவர். 2014 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால்,
ராகுல் பிரதமர் ஆவார். ராகுல் என் வீட்டுக்கு வந்த போது, "முகஸ்துதி
செய்பவர்களை விலக்கி வையுங்கள்' என்று சொன்னேன். இவ்வாறு குஷ்வந்த் சிங்
எழுதியுள்ளார். அதே சமயம் டில்லியில் இருந்து வெளிவரும் பிரபல நாளிதழுக்கு
தன்னை ஆசிரியராக நியமித்த சஞ்சய் உதவியையும் நூலில் பதிவு
செய்திருக்கிறார் குஷ்வந்த் சிங். அதே போல பிரதமர் மன்மோகன் மிகவும்
நல்லவர் என்றும் துதிபாடியிருக்கிறார்.
திட்டங்கள் இருந்தன. அவை சாதாரணமானவை தான். ராகுல், தன் தந்தையை விட
அதிபுத்திசாலியாக உள்ளார்' என்று, பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங்(95)
கூறியுள்ளார்.
இந்தியாவின் பிரபல மூத்த எழுத்தாளரான குஷ்வந்த் சிங், "அப்சொல்யூட்
குஷ்வந்த்: தி லோ டவுன் ஆப் லைப், டெத் அண்டு மோஸ்ட் திங்ஸ் இன் பிட்வீன்'
என்ற புத்தகம் எழுதியுள்ளார். அதில் இந்தியாவின் முக்கிய அரசியல்
தலைவர்கள், நிகழ்ச்சிகள் குறித்த தன் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.
அதில் அவர் எழுதியிருப்பதாவது: ராகுலுக்கு என்று ஒரு தொலைநோக்கு
இருக்கிறது. மாயாவதி மற்றும் சிவசேனாவின் மண்ணிலேயே அவர்களை ராகுல்
எதிர்கொண்டிருக்கிறார். அமேதியில் தாழ்த்தப்பட்டோரின் வீடுகளில் தங்கி,
அவர் உணவு உண்டது சர்ச்சையைக் கிளப்பியது. எனினும், நாட்டின் வெட்கக்கேடான
நிலையை அவர் வெளிப்படுத்தினார். இந்த 21ம் நூற்றாண்டிலும் நம் நாட்டில்
தீண்டத்தகாதோர் உள்ளனர். அவர்கள் இன்னும் துன்பத்தில் உழல்கின்றனர்.
சிங்கத்தின் குகைக்குள்ளேயே சென்று, அதை எதிர்ப்பது போல், மும்பைக்குச்
சென்று, "மும்பை இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தம்' என்று சிவசேனாவை
எதிர்த்துப் பேசினார் . ராஜிவைப் பொருத்தவரை, அவரால் கையாள முடியாத
பதவியில் அவர் திணிக்கப்பட்டார். அவரிடம் சில நல்ல யோசனைகள் இருந்தன.
ஆனால் அவை ஒன்றும் அசாதாரணமானதல்ல. உண்மையில் அவர் தலைவரே அல்ல. ஆனாலும்
அவர் அரசியலுக்குப் பொருந்தாதவர் என்று நான் கருதவில்லை. அவர் தன் தாயைப்
பின்பற்றினார்; அவரைப் போலவே பல தவறுகளைச் செய்தார். அவர் ஊக்குவித்த
தொலைத் தொடர்பு மற்றும் கம்ப்யூட்டர் பற்றிய திட்டங்கள், அவரது தாயின்
ஆட்சிக் காலத்திலேயே துவக்கப்பட்டவை தான். இலங்கை பிரச்னையில் அவர் பெரும்
குழப்பத்தை ஏற்படுத்தினார். ஒரு பொதுக் கூட்டத்தில் ஓர் அமைச்சரைத்
திட்டினார். ஷாபானு வழக்கு மற்றும் பாபர் மசூதி சம்பவம் ஆகியவற்றில் அவர்
செய்த பெருந்தவறுகள், நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டன.
இந்திராவின் படுகொலையை ஒட்டி நடந்த, சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை
அவரால் எளிதில் அடக்கியிருக்க முடியும். ஆனால், "ஒரு பெரிய மரம்
விழும்போது, பூமி அதிரத்தான் செய்யும்' என்ற அவரது பேச்சின் மூலம்
கலவரத்தை நியாயப்படுத்தினார். அவரது தாத்தா நேரு இதுபோன்ற கலவரங்களை
அனுமதித்திருப்பாரா என்பதை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. சஞ்சய்,
செயல் ஊக்கமுள்ளவர். 2014 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால்,
ராகுல் பிரதமர் ஆவார். ராகுல் என் வீட்டுக்கு வந்த போது, "முகஸ்துதி
செய்பவர்களை விலக்கி வையுங்கள்' என்று சொன்னேன். இவ்வாறு குஷ்வந்த் சிங்
எழுதியுள்ளார். அதே சமயம் டில்லியில் இருந்து வெளிவரும் பிரபல நாளிதழுக்கு
தன்னை ஆசிரியராக நியமித்த சஞ்சய் உதவியையும் நூலில் பதிவு
செய்திருக்கிறார் குஷ்வந்த் சிங். அதே போல பிரதமர் மன்மோகன் மிகவும்
நல்லவர் என்றும் துதிபாடியிருக்கிறார்.
Similar topics
» நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி பெட்டர்: குஷ்வந்த் சிங்
» வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.
» பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை உரக்க எழுப்புகிறார் விஜய்!!
» பஞ்சாப் தேர்தல்: காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் அமரீந்தர் சிங்: ராகுல் காந்தி அறிவிப்பு
» பெண் அமைச்சர் குறித்து சர்ச்சை பேச்சு மன்னிப்பு கேட்க மறுத்த கமல்நாத்: ராகுல் காந்தி கண்டனம்
» வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.
» பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை உரக்க எழுப்புகிறார் விஜய்!!
» பஞ்சாப் தேர்தல்: காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் அமரீந்தர் சிங்: ராகுல் காந்தி அறிவிப்பு
» பெண் அமைச்சர் குறித்து சர்ச்சை பேச்சு மன்னிப்பு கேட்க மறுத்த கமல்நாத்: ராகுல் காந்தி கண்டனம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|