புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை I_vote_lcapஇப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை I_voting_barஇப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை I_vote_rcap 
21 Posts - 81%
heezulia
இப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை I_vote_lcapஇப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை I_voting_barஇப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை I_vote_rcap 
2 Posts - 8%
viyasan
இப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை I_vote_lcapஇப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை I_voting_barஇப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை I_vote_rcap 
1 Post - 4%
mohamed nizamudeen
இப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை I_vote_lcapஇப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை I_voting_barஇப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை I_vote_rcap 
1 Post - 4%
வேல்முருகன் காசி
இப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை I_vote_lcapஇப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை I_voting_barஇப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை I_vote_lcapஇப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை I_voting_barஇப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
இப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை I_vote_lcapஇப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை I_voting_barஇப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை I_vote_rcap 
199 Posts - 39%
mohamed nizamudeen
இப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை I_vote_lcapஇப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை I_voting_barஇப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
இப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை I_vote_lcapஇப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை I_voting_barஇப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை I_vote_rcap 
21 Posts - 4%
prajai
இப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை I_vote_lcapஇப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை I_voting_barஇப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை I_vote_lcapஇப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை I_voting_barஇப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
இப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை I_vote_lcapஇப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை I_voting_barஇப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
இப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை I_vote_lcapஇப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை I_voting_barஇப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை I_vote_lcapஇப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை I_voting_barஇப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை I_vote_lcapஇப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை I_voting_barஇப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 7:40 am

சென்னை :
அ.தி.மு.க., சார்பில், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.
அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா பேசியதாவது: மதத்தின் மீது
மாறாப் பற்று வைத்தல், குர்ஆன் ஓதுதல், நோன்பு இருத்தல், தர்மம் செய்தல்,
ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளுதல் ஆகியவை இஸ்லாத்தின் ஐந்து தூண்கள்.
நோன்பிருத்தல் மூலம் இறைப்பற்று அதிகமாகிறது. அறிவியல் அடிப்படையில் மிகச்
சிறந்த பயன் அளிக்கிறது. பிறருக்கு உதவி செய்து வாழ்பவர்களை காலம் என்றும்
ஏற்றிப் புகழும் என்பதற்கு ஒரு சிறு கதையை சொல்ல ஆசைப்படுகிறேன். ஒருமுறை
கால்பந்து, இறைவனிடம் போய் முறையிட்டதாம். நானும், புல்லாங்குழலும் காற்றை
மையமாக வைத்துத் தான் இயங்குகிறோம். புல்லாங்குழலை எல்லாரும் உதட்டோடு
வைத்து கொஞ்சுகிறார்கள். ஆனால், என்னை மட்டும் எல்லாரும் எட்டி, எட்டி
உதைக்கிறார்கள். இறைவா உனது படைப்பில் ஏன் இந்த பாகுபாடு? என்று கால்பந்து
ஆதங்கத்தோடு கேட்டதாம்.
உடனே இறைவன் சொன்னாராம் "நீ சொல்வது உண்மைதான். புல்லாங்குழலும்,
நீயும் காற்றின் அடிப்படையில் தான் இயங்குகிறீர்கள். புல்லாங்குழல் தான்
உள்வாங்கும் காற்றை அழகிய இசையாக உடனே பிறருக்கு கொடுத்து விடுகிறது.
ஆனால், நீயோ, உள்வாங்கும் காற்றை யாருக்கும் கொடுக்காமல் உனக்குள்ளே
வைத்துக் கொள்கிறாய். அதனால் தான் உன்னை எல்லாரும் எட்டி எட்டி
உதைக்கிறார்கள். இந்தக் கதை சொல்கிற கருத்து என்னவென்றால், கருமிகளை காலம்
எட்டி உதைத்து விடும். ஆனால், கொடுத்து உதவுகிற ஈகை குணம் கொண்டவர்களை
வரலாறு தன் குறிப்பேட்டில் என்றும் பதிந்து வைத்துக் கொள்ளும். புகழ்ந்து
மகிழும் என்பது தான். இதை வலியுறுத்துவது போலவே இஸ்லாம் மதத்தின்
இணையில்லா தத்துவங்களில் ஒன்றாகவே பிறருக்கு உதவிடும் உன்னத நோக்கம் இந்த
ரமலான் மாதத்தில் அனைவருக்கும் வலியுறுத்தப்படுகிறது. இவ்வாறு ஜெயலலிதா
பேசினார்.
இந்நிகழ்ச்சியில் வைகோ, தா.பாண்டியன், வரதராஜன், ஜவாஹிருல்லாஹ்,
சேதுராமன், கிருஷ்ணசாமி, திண்டிவனம் ராமமூர்த்தி, செ.கு. தமிழரசன்,
சி.என். ராமமூர்த்தி, வீரைகறீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக