புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டால் புத்தி வரும் Poll_c10பட்டால் புத்தி வரும் Poll_m10பட்டால் புத்தி வரும் Poll_c10 
25 Posts - 41%
heezulia
பட்டால் புத்தி வரும் Poll_c10பட்டால் புத்தி வரும் Poll_m10பட்டால் புத்தி வரும் Poll_c10 
16 Posts - 26%
mohamed nizamudeen
பட்டால் புத்தி வரும் Poll_c10பட்டால் புத்தி வரும் Poll_m10பட்டால் புத்தி வரும் Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
பட்டால் புத்தி வரும் Poll_c10பட்டால் புத்தி வரும் Poll_m10பட்டால் புத்தி வரும் Poll_c10 
4 Posts - 7%
T.N.Balasubramanian
பட்டால் புத்தி வரும் Poll_c10பட்டால் புத்தி வரும் Poll_m10பட்டால் புத்தி வரும் Poll_c10 
4 Posts - 7%
Raji@123
பட்டால் புத்தி வரும் Poll_c10பட்டால் புத்தி வரும் Poll_m10பட்டால் புத்தி வரும் Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
பட்டால் புத்தி வரும் Poll_c10பட்டால் புத்தி வரும் Poll_m10பட்டால் புத்தி வரும் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பட்டால் புத்தி வரும் Poll_c10பட்டால் புத்தி வரும் Poll_m10பட்டால் புத்தி வரும் Poll_c10 
1 Post - 2%
Barushree
பட்டால் புத்தி வரும் Poll_c10பட்டால் புத்தி வரும் Poll_m10பட்டால் புத்தி வரும் Poll_c10 
1 Post - 2%
M. Priya
பட்டால் புத்தி வரும் Poll_c10பட்டால் புத்தி வரும் Poll_m10பட்டால் புத்தி வரும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பட்டால் புத்தி வரும் Poll_c10பட்டால் புத்தி வரும் Poll_m10பட்டால் புத்தி வரும் Poll_c10 
152 Posts - 41%
ayyasamy ram
பட்டால் புத்தி வரும் Poll_c10பட்டால் புத்தி வரும் Poll_m10பட்டால் புத்தி வரும் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
பட்டால் புத்தி வரும் Poll_c10பட்டால் புத்தி வரும் Poll_m10பட்டால் புத்தி வரும் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
பட்டால் புத்தி வரும் Poll_c10பட்டால் புத்தி வரும் Poll_m10பட்டால் புத்தி வரும் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
பட்டால் புத்தி வரும் Poll_c10பட்டால் புத்தி வரும் Poll_m10பட்டால் புத்தி வரும் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பட்டால் புத்தி வரும் Poll_c10பட்டால் புத்தி வரும் Poll_m10பட்டால் புத்தி வரும் Poll_c10 
7 Posts - 2%
prajai
பட்டால் புத்தி வரும் Poll_c10பட்டால் புத்தி வரும் Poll_m10பட்டால் புத்தி வரும் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
பட்டால் புத்தி வரும் Poll_c10பட்டால் புத்தி வரும் Poll_m10பட்டால் புத்தி வரும் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பட்டால் புத்தி வரும் Poll_c10பட்டால் புத்தி வரும் Poll_m10பட்டால் புத்தி வரும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பட்டால் புத்தி வரும் Poll_c10பட்டால் புத்தி வரும் Poll_m10பட்டால் புத்தி வரும் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டால் புத்தி வரும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 19, 2010 1:40 am

அந்த வனத்தின் மையப்பகுதியில் ஒரு ஆலமரம் இருந்தது. அதன் விழுதுகள் பூமியை நோக்கி நீண்டு வளர்ந்திருந்தன. ஏராளமான பறவைகள் அந்த மரத்தில் கூடுகட்டி வாழ்ந்து வந்தன.

அந்த வனத்திற்கு ஏதேச்சையாய் வந்த ஒரு குரங்கு, ஆலமர விழுதைப் பிடித்துக் கொண்டு ஊஞ்சலாடியது. அந்த அனுபவம் அதற்கு புதுவித உற்சாகத்தைத் தர, எந்த நேரமும் `கீய்.. உய்.. 'என கத்தி கூச்சலிட்டுக் கொண்டே விழுதுகளைப் பிடித்து ஊஞ்சலாடியது. இரவு நேரங்களிலும் அதன் சேட்டைகள் தொடர்ந்தன.

குரங்கின் இந்த செயல், அங்கு வசித்த பறவைகளுக்குப் பெரும் தலைவலியை ஏற் படுத்தியது. ஆலமரத்திற்கோ குரங்கின் ஆட்டம் ரணவேதனையை ஏற்படுத்தியது. வலி தாங்காத ஆலமரம் குரங்கிடம் எவ் வளவோ கெஞ்சிக் கேட்டது.

குரங்கோ, தனக்கு சந்தோஷமும், உற்சாக மும் தரும் ஊஞ்சலாட்டத்தை நிறுத்துவதாய் இல்லை. பிறர் படும் துன்பத்தைவிட, தன்னு டைய மகிழ்ச்சியே அதற்கு முக்கியமாய் இருந்தது. அது ஒரு குறுகிய மனப்பான்மை கொண்ட குரங்கு என்பதைப் பறவைகளும், ஆலமரமும் தெரிந்து கொண்டன.

தாங்கள் ஏதாவது கேட்டால், தங்கள் கூடுகளுக்கும், முட்டைகளுக்கும், குஞ்சு களுக்கும் குரங்கால் ஆபத்து ஏற்பட்டு விடுமோ என பயந்து, வாய்மூடி மவுனிக ளாயின பறவைகள். ஆலமரமோ, குரங்கிடம் கெஞ்சிக் கேட்டும் பயன் இல்லாமல் தன் தேகம் வலிக்க சோர்ந்து போனது.

இதைக் கவனித்த ஒரு கருவண்டு, குரங்கின் அடாவடியான போக்கிரித்தனத்திற்கு முடிவு கட்ட நினைத்தது. ஆலமர விழுதுகளைப் பிடித்துக் கொண்டு ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்த குரங்கின் காதருகே சென்று `கொய்ங்... கொய்ங்...' என சத்தமிட்டபடி, அதன் காதுக்குள் போய் விடுவதுபோல் சுற்றிச் சுற்றி வந்தது. குரங்கு, தனது தலையை அப்படியும் இப்படியும் ஆட்டி வண்டை விரட்டப் பார்த்தது. ஆனால் முடியவில்லை.

மறுபடியும் மறுபடியும் வண்டு தொல்லை கொடுக்க எரிச்சலான குரங்கு, தன் காதுக்குள் புகுந்துவிடப் பார்த்த வண்டை அடித்து விரட்டிவிடும் ஆத்திரத்தில், விழுதைப் பிடித்திருந்த தன் கரங்களை விட்டது.

அவ்வளவு தான், அந்தரத்தில் பறந்து கொண்டிருந்த குரங்கு, அருகேயிருந்த முள் புதரில் பொத்தென விழுந்தது. அதன் உடல் முழுவதும் முட்கள் தைத்தன. வலி தாங்க முடியாமல் குரங்கு பெருங்குரலெடுத்துக் கத்தியது.

அதைக்கண்ட கருவண்டு, "பிறருக்குத் துன்பம் கொடுத்து இன்பம் கண்ட, குறுகிய மனம் கொண்ட உனக்குச் சரியான தண்டனை கிடைத்தது. இனி, எந்த உயிருக்கும் துன்பம் தராதே. மீறினால் உன்னைத் தண்டிக்க நான் மீண்டும் வருவேன், ஜாக்கிரதை'' என எச்சரித்து விட்டுப் பறந்து சென்றது.

வை. ரமணி



பட்டால் புத்தி வரும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக