புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 காய்கள் பழமாவது எப்படி? Poll_c10 காய்கள் பழமாவது எப்படி? Poll_m10 காய்கள் பழமாவது எப்படி? Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
 காய்கள் பழமாவது எப்படி? Poll_c10 காய்கள் பழமாவது எப்படி? Poll_m10 காய்கள் பழமாவது எப்படி? Poll_c10 
3 Posts - 8%
heezulia
 காய்கள் பழமாவது எப்படி? Poll_c10 காய்கள் பழமாவது எப்படி? Poll_m10 காய்கள் பழமாவது எப்படி? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
 காய்கள் பழமாவது எப்படி? Poll_c10 காய்கள் பழமாவது எப்படி? Poll_m10 காய்கள் பழமாவது எப்படி? Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
 காய்கள் பழமாவது எப்படி? Poll_c10 காய்கள் பழமாவது எப்படி? Poll_m10 காய்கள் பழமாவது எப்படி? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

காய்கள் பழமாவது எப்படி?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 19, 2010 1:43 am

பழங்கள் என்றால் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்தானே! இயற்கை நமக்களித்த வரம்தான் பழங்கள். பழங்களில்தான் எத்தனை விதங்கள், எத்தனை நிறங்கள்! கல்லால் அடித்து வீழ்த்தித் தின்னும் புளியங்காய்களுக்கும், மாங்காய்களுக்கும் தனி ருசிதான் அல்லவா!

* பொதுவாக காய்கள், இனிப்பாகவோ அல்லது கசப்பாகவோ இருப்பதை உணர்ந்திருப்பீர்கள். மேலும், காய்கள் பெரும்பாலும் கடினமாகவும், பச்சை நிறத்திலும் இருக்கும். அவை அப்படி இருப்பதற்குக் காரணம் என்ன?

* சாதாரணமாகக் காய்களில் மாலிக், சிட்ரிக், டார்டாரிக் ஆகிய கரியமில அமிலங்கள் அதிகமிருக்கும். அத்துடன், பாலிசாக்கரைடுகள் எனப்படும் கூட்டுச் சர்க்கரை என்ற மாவுப் பொருளின் (கார்போஹைட்ரேட்) பெரிய மூலக்கூறுகளும், சிறிதளவு புரதப் பொருளும் இருக்கும். இந்தக் கலவையால்தான் காய்கள் கடினத் தன்மையுடன் இருக்கின்றன. காய்களின் பச்சை நிறத்திற்குக் காரணம் அவற்றில் உள்ள நிறமிதான்.

* பறிக்கப்பட்ட காய்களில் இயற்கையாகவே உருவாகும் எதிலீன் வாயு, பழுக்கும் செயல்பாட்டைத் தூண்டிவிடுகிறது. பழுக்கும் நடைமுறையை விரைவுபடுத்தும் இந்த வாயு மாற்றங்கள் அதிவிரைவில் நிகழக் காரணமாக இருக்கிறது. இதன் காரணமாக, காய்களின் மேற்புறம் உள்ள பச்சையம் மறைந்து, சிவப்பு மற்றும் மஞ்சள் நிற நிறமிகள் தோன்றுகின்றன. ஆந்தோசயனின், காரோட்டினாய்டு போன்ற வேதிப்பொருட்கள்தான் பழங்களுக்கு இப்படி வேறுபட்ட நிறங்களைக் கொடுக்கின்றன. அப்போது பாலிசாக்கரைடு என்ற சர்க்கரைக் கூட்டுப் பொருள் உடைக்கப்பட்டு, சிறிய சர்க்கரைப் பொருளாக்கப்பட்டு விடுகிறது. இந்தச் சர்க்கரை காரணமாகத்தான் பழங்கள் இனிக்கின்றன. மேலும் அவை மென்மையாகவும் மாறிவிடுகின்றன.

* காய்கள் பழுக்கும்போது இயற்கையாகவே எளிதில் ஆவியாகக்கூடிய வாயுக்களைச் சுரக்கின்றன. இதன் காரணமாக, ஒவ்வொரு பழத்திற்கும் மாறுபட்ட மயக்கும் நறுமணம் தோன்றுகிறது.* தன் சந்ததியைப் பெருக்குவதற்காகத்தான் மரம் இவற்றையெல்லாம் செய்கிறது.

* பழத்தின் நறுமணத்தால் ஈர்க்கப்படும் பறவைகளும், விலங்குகளும் அவற்றைச் சாப்பிட்டுவிட்டு விதையைப் பரப்பும். இதன் காரணமாக, அந்த மரம் பல இடங்களில் வளரும். இதுதான் இயற்கைச் சுழற்சி.

- அமிதா



 காய்கள் பழமாவது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Thu Aug 19, 2010 11:12 am

பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Aug 19, 2010 11:19 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக