புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரிக்குதிரை
Page 1 of 1 •
வரிக்குதிரை மிகவும் அழகான மிருகம். அதன் உடலிலுள்ள கருப்பு வெண்மைப் பகுதிகள் துல்லியமாக ஒத்திசைந்திருப்பதே இதன் அழகிற்குக் காரணம். கருப்பு நிறத்தில் வெண்ணிறக் கோடுகள் இருக்கின்றனவா அல்லது வெண்ணிறத்தின் மீது கருப்புக் கோடுகள் அமைந்திருக்கின்றனவா என்று நமக்குச் சந்தேகமாக இருக்கும். ஆப்பிரிக்காவை பூர்விகமாகக்கொண்ட இது தூய்மையும் அழகும் மிக்கது. குதிரை இனத்தைச் சேர்ந்தது.
* பொதுவாக, வரிக்குதிரையின் உடல் முழுதும் கோடுகள் இருக்கும் என்றாலும் வாலின் முனை கருப்பாக இருக்கும். வெப்பத்தை அதிகமாக ஈர்க்கக்கூடிய நிறம் கருப்பு. ஆனால் வெப்பத்தை வெளியேற்றக்கூடிய நிறம் வெண்மை. உடலின் வெப்பநிலையைச் சீராக வைத்திருப்பதற்கு இக்கோடுகள் வரிக்குதிரைகளுக்கு உதவுகின்றன என்று கருதப்படுகிறது. வரிக்குதிரையின் கருநிற மற்றும் வெண்ணிறக் கோடுகள், நம் கைகளில் உள்ள ரேகைகளைப் போலத்தான். கோடுகளின் இந்தக் கலவை ஒவ்வொரு குதிரைக்கும் ஒவ்வொரு விதமாக அமைந்திருக்கும்.
* உடலில் பாதிப் பகுதியில் மட்டும் கோடுகள் அமைந்திருந்த ஒரு வரிக்குதிரை இனம் இருந்தது. இது "க்வாகா' என்று அழைக்கப்பட்டது. இந்த இனம் 19-ஆம் நூற்றாண்டின் இறுதிவரை ஆப்பிரிக்காவில் வாழ்ந்திருந்தது. மனிதர்கள் வேட்டையாடி இந்த இனத்தை முற்றிலும் அழித்துவிட்டார்கள்.
* எதிரிகளுக்கு வரிக்குதிரையைக் கண்டுபிடிப்பதில் பெரிய சிரமமொன்றும் இருக்காது. எதிரிகளிடமிருந்து தப்புவதற்கான திறன் வரிக்குதிரைகளுக்கும் உண்டு. நீளமும், பலமும் உள்ள கால்களும், கூர்மையான சிறிய குளம்புகளும் விரைந்தோடுவதற்கு உதவி செய்கின்றன. வரிக்குதிரைகளுக்கு நல்ல பார்வைத்திறனும் இருக்கின்றன. இவற்றால் இரவு நேரத்திலும் எதிரிகளைக் காண முடியும்.
* பசுவும், எருமையும் இரட்டைக் குளம்பு உள்ள விலங்குகள். ஆனால், வரிக்குதிரைக்கு ஒற்றைக் குளம்புதான் இருக்கிறது. அதனால்தான் அது, குதிரையின் இனத்தைச் சேர்ந்ததாக இருக்கிறது. குதிரையும், வரிக்குதிரையும், கழுதையும் உள்ளிட்ட குடும்பத்திற்கு "இக்யூடெ' என்று பெயர். குதிரை இனத்தைச் சேர்ந்ததாயினும், வரிக்குதிரை காட்டுக் குதிரை வகையைச் சேர்ந்தது.
* எதிரிகள் எப்போதும் தங்களைப் பின்தொடரக்கூடும் என்று வரிக்குதிரைகளுக்கு நன்றாகத் தெரியும். அதனால் அவை எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்கின்றன. தலையைத் திருப்பாமல், காதுகளை மட்டும் திருப்பி ஓசை எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடித்துவிடக்கூடிய பெரிய திறமை இவற்றுக்கு உண்டு. வரக்கூடிய ஆபத்தை, வரிக்குதிரைக் கூட்டத்தில் ஏதேனும் ஒன்று முன்னறிந்தாலும் போதும், உடனே எல்லாக் குதிரைகளும் ஓடத் தொடங்குகின்றன.
* எதிரிகள் பின்தொடர்கிறார்கள் என்று உறுதியாகத் தெரிந்தால், வளைந்து நெளிந்து ஓடுவது வரிக்குதிரைகளின் பழக்கம். பின்தொடரும் எதிரிகளைக் களைப்படையச் செய்ய இந்த ஓட்ட முறை உதவுகிறது. ஆனால், எப்படியும் எதிரியிடமிருந்து தப்பிக்கவே முடியாது என்று தெரியும்போது, இவை திருப்பித் தாக்கவும் தயங்குவதில்லை. குளம்புகளால் எதிரிகளைத் மிதித்துத் துவைக்கும்.
* வரிக்குதிரைக் கூட்டத்தின் தலைவன், ஒரு வலிமையான ஆண் வரிக்குதிரையாக இருக்கும். இது மேயும்போதும், தண்ணீர் குடிக்கும்போதும் எதிரிகள் வருகிறார்களா என்று கவனத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும்.
* வலிமையான ஆண் வரிக்குதிரைகள் ஒன்றோடொன்று சண்டையிடும். இறுதியாகச் சண்டையில் வெற்றி பெறுகிற வரிக்குதிரையே அக்கூட்டத்தின் தலைவனாக இருக்கும்.
* வரிக்குதிரை இனத்தில் மூன்று வகை இருக்கின்றன. இவற்றில் அதிக பருமனுடன் இருப்பவை "கிரவிஸ்'. மிகவும் சிறியது "மவுன்டண் ஸீப்ரா'. இவை எண்ணிக்கையில் மிகவும் குறைவானவை. அதிகமாகக் காணப்படுபவை "பிளைன் ஸீப்ரா' எனப்படும் சாதாரண வரிக்குதிரைகள்தான்.
* அழகு மிகுந்த தோலுக்காகத்தான் வரிக்குதிரைகள் வேட்டையாடப்படுகின்றன. இதில் "கிரவிஸ்' வகையைச் சேர்ந்த வரிக்குதிரைகள்தான் பெருமளவு அழிக்கப்படுகின்றன.
சிறுவர்மணி
* பொதுவாக, வரிக்குதிரையின் உடல் முழுதும் கோடுகள் இருக்கும் என்றாலும் வாலின் முனை கருப்பாக இருக்கும். வெப்பத்தை அதிகமாக ஈர்க்கக்கூடிய நிறம் கருப்பு. ஆனால் வெப்பத்தை வெளியேற்றக்கூடிய நிறம் வெண்மை. உடலின் வெப்பநிலையைச் சீராக வைத்திருப்பதற்கு இக்கோடுகள் வரிக்குதிரைகளுக்கு உதவுகின்றன என்று கருதப்படுகிறது. வரிக்குதிரையின் கருநிற மற்றும் வெண்ணிறக் கோடுகள், நம் கைகளில் உள்ள ரேகைகளைப் போலத்தான். கோடுகளின் இந்தக் கலவை ஒவ்வொரு குதிரைக்கும் ஒவ்வொரு விதமாக அமைந்திருக்கும்.
* உடலில் பாதிப் பகுதியில் மட்டும் கோடுகள் அமைந்திருந்த ஒரு வரிக்குதிரை இனம் இருந்தது. இது "க்வாகா' என்று அழைக்கப்பட்டது. இந்த இனம் 19-ஆம் நூற்றாண்டின் இறுதிவரை ஆப்பிரிக்காவில் வாழ்ந்திருந்தது. மனிதர்கள் வேட்டையாடி இந்த இனத்தை முற்றிலும் அழித்துவிட்டார்கள்.
* எதிரிகளுக்கு வரிக்குதிரையைக் கண்டுபிடிப்பதில் பெரிய சிரமமொன்றும் இருக்காது. எதிரிகளிடமிருந்து தப்புவதற்கான திறன் வரிக்குதிரைகளுக்கும் உண்டு. நீளமும், பலமும் உள்ள கால்களும், கூர்மையான சிறிய குளம்புகளும் விரைந்தோடுவதற்கு உதவி செய்கின்றன. வரிக்குதிரைகளுக்கு நல்ல பார்வைத்திறனும் இருக்கின்றன. இவற்றால் இரவு நேரத்திலும் எதிரிகளைக் காண முடியும்.
* பசுவும், எருமையும் இரட்டைக் குளம்பு உள்ள விலங்குகள். ஆனால், வரிக்குதிரைக்கு ஒற்றைக் குளம்புதான் இருக்கிறது. அதனால்தான் அது, குதிரையின் இனத்தைச் சேர்ந்ததாக இருக்கிறது. குதிரையும், வரிக்குதிரையும், கழுதையும் உள்ளிட்ட குடும்பத்திற்கு "இக்யூடெ' என்று பெயர். குதிரை இனத்தைச் சேர்ந்ததாயினும், வரிக்குதிரை காட்டுக் குதிரை வகையைச் சேர்ந்தது.
* எதிரிகள் எப்போதும் தங்களைப் பின்தொடரக்கூடும் என்று வரிக்குதிரைகளுக்கு நன்றாகத் தெரியும். அதனால் அவை எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்கின்றன. தலையைத் திருப்பாமல், காதுகளை மட்டும் திருப்பி ஓசை எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடித்துவிடக்கூடிய பெரிய திறமை இவற்றுக்கு உண்டு. வரக்கூடிய ஆபத்தை, வரிக்குதிரைக் கூட்டத்தில் ஏதேனும் ஒன்று முன்னறிந்தாலும் போதும், உடனே எல்லாக் குதிரைகளும் ஓடத் தொடங்குகின்றன.
* எதிரிகள் பின்தொடர்கிறார்கள் என்று உறுதியாகத் தெரிந்தால், வளைந்து நெளிந்து ஓடுவது வரிக்குதிரைகளின் பழக்கம். பின்தொடரும் எதிரிகளைக் களைப்படையச் செய்ய இந்த ஓட்ட முறை உதவுகிறது. ஆனால், எப்படியும் எதிரியிடமிருந்து தப்பிக்கவே முடியாது என்று தெரியும்போது, இவை திருப்பித் தாக்கவும் தயங்குவதில்லை. குளம்புகளால் எதிரிகளைத் மிதித்துத் துவைக்கும்.
* வரிக்குதிரைக் கூட்டத்தின் தலைவன், ஒரு வலிமையான ஆண் வரிக்குதிரையாக இருக்கும். இது மேயும்போதும், தண்ணீர் குடிக்கும்போதும் எதிரிகள் வருகிறார்களா என்று கவனத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும்.
* வலிமையான ஆண் வரிக்குதிரைகள் ஒன்றோடொன்று சண்டையிடும். இறுதியாகச் சண்டையில் வெற்றி பெறுகிற வரிக்குதிரையே அக்கூட்டத்தின் தலைவனாக இருக்கும்.
* வரிக்குதிரை இனத்தில் மூன்று வகை இருக்கின்றன. இவற்றில் அதிக பருமனுடன் இருப்பவை "கிரவிஸ்'. மிகவும் சிறியது "மவுன்டண் ஸீப்ரா'. இவை எண்ணிக்கையில் மிகவும் குறைவானவை. அதிகமாகக் காணப்படுபவை "பிளைன் ஸீப்ரா' எனப்படும் சாதாரண வரிக்குதிரைகள்தான்.
* அழகு மிகுந்த தோலுக்காகத்தான் வரிக்குதிரைகள் வேட்டையாடப்படுகின்றன. இதில் "கிரவிஸ்' வகையைச் சேர்ந்த வரிக்குதிரைகள்தான் பெருமளவு அழிக்கப்படுகின்றன.
சிறுவர்மணி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
நல்லதொரு தகவலைப் பகிர்ந்த சிவா அண்ணாவிற்கு நன்றிகள் ஆயிரம்
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
Aathira wrote:அப்பா...குதிரைக்குத் தலைவன்.. கருப்பு வெள்ளைக்கு விளக்கம்.. அதன் வகை.. காதை மட்டும் திருப்பி ஒலியைக் கேட்கும் எல்லாம் புதிய செய்திகள்..பயனுள்ள பதிவுக்கு..நன்றி சிவா..
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|