புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_c10சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_m10சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_c10சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_m10சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_c10சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_m10சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_c10சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_m10சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_c10சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_m10சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_c10சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_m10சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_c10சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_m10சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_c10சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_m10சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_c10சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_m10சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_c10சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_m10சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொந்த ஊருக்கு எழுதும் மடல்


   
   
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Wed Aug 18, 2010 8:38 pm

சொந்த ஊருக்கு எழுதும் மடல் 1322395_Beautiful-Indian-Painting_620
அம்மாவைப்போல்என்னைவளர்த்த ஜென்மபூமியேஉன்மணல்புழுதியில்உருண்டு விளையாடியசின்னமகன் எழுதும் அன்புக் கடிதம்
நீ நலமா ?உன் கருவேலம் முட்களும்கள்ளிச் செடிகளும் நலமா?

சொந்த ஊருக்கு எழுதும் மடல் DSC09727-Silk-Daily-Life-Biஎன்னைநீ நலமாவென திருப்பிக்கேட்டால்சொல்லுவதற்குஎன்னடம்நல்ல பதிலே இல்லைஉன்னை விட்டுவெகுதூரம் சென்ற நான்எப்போதாவது வரும்உன்னினைவால் பெருகின்றசந்தோஷத்தை தவிறபெரிதாக எதையும் பெற்றிடவில்லை
ஒட்டைவிழுந்தகால்சட்டையும்ஒருபிடி சோறும்தான்உன்னிடம் இருக்கும்போது இருந்ததுஆனாலும்நெஞ்சம் எல்லாம் நிறைந்துக் கிடந்தது

சொந்த ஊருக்கு எழுதும் மடல் 20080106093249
உன்னோடுஉள்ளபோது பெற்ற சாந்தியைஇங்கே வந்துவிற்று வசதிகளை வாங்கினேன்இன்றுவசதிகளை விற்றாலும்அமைதி கொள்ள வழியில்லை
நாசியை விற்றுபூக்களை வாங்கியவன்போல்கண்களை விற்றுகண்ணாடி வாங்கியவன்போல்மழலையை விற்றுவீணை வாங்கியவன்போல்மனைவியை விற்றுஇல்லறம் வாங்கியவன்போல்உன்னை விற்றுஆடம்பரம் வாங்கிய நான்ஒரு முட்டாள் வியாபாரி!
கல்யாணம் செய்தபிறகுதான்பிரமச்சரியத்தின் பெருமை தெரியும்விடிந்த பிறகுதான்இரவின் இனிமை புரியும்

சொந்த ஊருக்கு எழுதும் மடல் Countryside_landscape_PF10_l
கொத்தியப்பிறகுதான் நாகத்தின் அழகு தெரியும்கொட்டியப் பிறகுதான்பாதரசத்தின் வலிமை புரியும்இழந்தப் பிறகுதான்எளிமையின் வளமை தெரியும்ஆம்!உன்னை இழந்தப் பிறகுதான்உன் சௌந்தர்யம் தெரிகிறதுஉன் சௌகர்யமும் புரிகிறதுபானையை உடைத்து விட்டுபதபதைத்து ஆவதென்னஉன்னைபிரிந்து விட்டு உருகிஅழுவதால் என்ன பயன்

சொந்த ஊருக்கு எழுதும் மடல் Indian3
என் கதை கிடக்கட்டும்எப்போதும் அது திருப்பதி குப்பைதான்கிளற கிளற சிக்கல்களே வரும்என்னைப்போல்உனக்குஏராளமான பிள்ளைகள் உண்டுஅவர்களெல்லாம் நலமா ?அவர்களின் வாரிசுகளும் நலமா ?
காலையும் மாலையும்உன்னைஅலங்கரிக்க நீண்ட துடப்பத்துடன்கம்பீரமாய் நடப்பானே பகடை!அவனும்அவன் சாராயபுட்டியும்அவனின் ஒவ்வொரு அடிக்கும்புதுப்புது கெட்ட வார்த்தைகளை உதிர்ப்பாளேஅவன் மனைவிஅவளும் நலமா ?
சொந்த ஊருக்கு எழுதும் மடல் Indian_village_painting_calendar-p158173859388184017gvnr_400சலவைக்குப் போட்டகால் சட்டையைதொலைத்து விட்டதனால்கல்லால் அடிப்பதாககந்தனை திட்டினேன்அந்தக் கந்தன் நலமா ?அவனுக்கு அழகானஒருபெண் உண்டேஅவள்பெயர் கூட மறந்து விட்டதுஅவளும் நலமா?
உன் வடபுரத்தில்வரிசையாகநிற்குமே தென்னை மரங்கள்அதில் அசைந்தாடியப்படிதொங்குமேதூக்கணாங் குருவிக் கூடுகள்அவைகள் நலமா ?

சொந்த ஊருக்கு எழுதும் மடல் Indian-village-vijay-patil
வாசகச்சாலைமதில்சுவர் மீது வரிசையாய்உட்கார்ந்துகிசுகிசு பேசுமே சிட்டுக் குருவிகள்அந்தக் குருவிகளை பிடிக்கபதுங்கி நிற்பார்களேகால்சட்டை போடாத பொடிசுகள்பொடிசுகளைசின்னக்கல் வீசி துறத்துமேபல்போன பெருசுகள்அவர்கள் எல்லோரும் நலமா?
நாராயண ஸ்வாமி கோயில்கிணற்றிலிருந்துதண்ணீர் எடுத்துவரும்மங்கையரின் நடையழகைகண்களால் தின்பதற்குவீட்டுத் தின்ணைகளில்வரிசையாய்காத்திருக்குமே வாலிபக் கொக்குகள்.....

சொந்த ஊருக்கு எழுதும் மடல் Painting-by-Harvinder-Singh
கொக்குகளை துரத்துவதாய்பாசாங்கு செய்துதானும் மேயுமே கிழட்டு நாரைகள்.....கொக்குகளையும்நாரைகளையும் கண்மறைத்துபடகுகளுக்கு தூண்டில்போடுமே மான்விழி மீன்கள்.....அந்தக்காட்சிகளை இப்போதும்காண முடியுமாஉன் வீதி முனையில் ....?
பைப்படியில்சத்தமிடும் பெண்கள்அந்த சந்தத்திற்குதலையாட்டும் ஆண்கள்கைப்பிடியில்அடங்காத பிள்ளைகள்பம்பரம் கோலிபந்தாட்டம்கில்லி என்றுகுதியாட்டம் போடும்அரைக்கால் சட்டைகள்

சொந்த ஊருக்கு எழுதும் மடல் Riverscape_PF83_l

பிரண்டையில் ராட்டிணம்பப்பாளி கிளையில் ஊதுகுழல்ஆட்டாம் புழுக்கை குத்திய ஓலைக்காற்றாடிகுருவி முட்டை அவியல்தலை உடைந்தப் பானையில்கூட்டாஞ்சோறுஓணானுக்கு துண்டுபீடிபிஞ்சுபோன சைக்கிள் டையரில் ரேஸ்என்று எவ்வளவோ கும்மாளம்இந்தக் கும்மலில்காலத்தைமறந்த சில நரைமுடிகள்
நெஞ்சை நிமிர்த்திகைகளை பின்னால் கட்டிஆண்பிள்ளைப் போல் நடப்பாளேநவலடியாள்!அவள்முதுகுக்குப்பின்பதுங்கி நடப்பாரே பூனை புருஷன்?அவர்முதுகு இப்போதாவது நிமிர்ந்திருக்கிறதா?

சொந்த ஊருக்கு எழுதும் மடல் The+village--watercolor+on+paper--11X14in.-Not+for+Sale
ஆவணிமாதத்துஅம்மன் கொடைவிழாவில்தாவணிப்போட்டபட்டாம்பூச்சிக்களை வலைவீசி பிடிக்கதலைசீவிநடைபழகும் விடலைமீசைகள்முளைப்பாரி பின்னால்கையில் பக்தியும் கண்ணில் தூண்டிலுமாய்திரிவார்களேஅவர்கள்இப்பவும் அப்படியே இருக்கிறார்களா?
ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்கோரோசனை வாங்கலையோ கோரோசனை!குடை ரிப்பேர்அம்மி கொத்தனுமா அம்மிஎன்ற குரல்கள்

சொந்த ஊருக்கு எழுதும் மடல் The_Milkmaid_miniature_painting
வளையல்காரனிடமும்பூக்கார முனியனிடமும்வம்பளக்கும் பெண்களின் வெடிச்சிரிப்பு
வண்டியிழுக்கும்மாடுகளின் மணியோசைஅவ்வப்போது ஏழும்பும்குடிகாரர்களின் ஓலம்இப்படி எல்லா ஓசைகளும்இப்போதும் உன் வீதிகளில் கேட்கிறதா?

சொந்த ஊருக்கு எழுதும் மடல் Village_scene
சங்குடு பாட்டிஇன்றைய மாலைநேரத்திலும்வைகுண்டஸ்வாமி கோயிலுக்கு போகிறார்களா?மதியக் குழம்புக்குமீன் வாங்கமீன்கார துரைராஜ் வீட்டுக்கு முன்னால்காலையிலிருந்தே காத்திருக்கிறார்களா கிழவிகள்?
காதலனுடன்ஓடிப்போகும் போது மாட்டிக் கொண்டசிவராஜக்கனி அக்காவிற்குஅர்த்தராத்தியில்கல்யாணம் நடந்த அரசமர மேடைஇன்னும் அப்படித்தான் இடிந்து கிடக்கிறதா?அந்த மேடையில்தான்பிடிபட்டசில்லரைத் திருடர்களைஇன்னும் கட்டி வைக்கிறார்களா?

சொந்த ஊருக்கு எழுதும் மடல் Village_scene_PY70_l
மாதாக் கோயில் மணியோசையும்அம்மன் கோயில் மேளமும்ஒரே நேரத்தில்தான் ஒலிக்கிறதா?
சுருட்டுப் புகைத்தப்படிநகைச்சுவை நறுக்குகளைவாரி இரைப்பாரேலிங்கத்துரை அண்ணன்அவர் அதே இளமையோடுதான்வாழைக்கு நீர் பாய்க்க செல்கிறாரா?
தினம்தினம்இரவு நேரம்விளக்கு கம்பத்தின் கீழ்குழந்தைகளைவட்டமாய் உட்கார வைத்துநல்லத்தங்காள் அல்லி அரசானிகதைகளைஒப்பாரி பாடலுடன் சொல்வார்களேதங்கபுஷ்பம் பெரியம்மாஅவர்கள் இன்னும்அதே வித்தைக் கர்வத்துடன்தான் நடக்கிறார்களா?

சொந்த ஊருக்கு எழுதும் மடல் Village_scene_QN86_l
எல்லாமே அப்படித்தான்உள்ளதென்றால்ஒரு சின்ன அஞ்சல் அட்டையில்""ஆம்''என்று மட்டும் எழுதிப்போடுஅடுத்த நொடியேஅங்குவருகிறேன்இல்லையென்றால்மௌனமாய் இங்கு முடங்கிக்கொள்கிறேன்மொட்டை மரத்தைப்பார்க்கும் தைரியம் எனக்கில்லை







எனது இணைய தளம் www.ujiladevi.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக