புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_c10சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_m10சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_c10சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_m10சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_c10சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_m10சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_c10 
2 Posts - 4%
heezulia
சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_c10சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_m10சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_c10சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_m10சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_c10சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_m10சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_c10 
32 Posts - 86%
வேல்முருகன் காசி
சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_c10சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_m10சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_c10சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_m10சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_c10சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_m10சொந்த ஊருக்கு எழுதும் மடல் Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொந்த ஊருக்கு எழுதும் மடல்


   
   
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Wed Aug 18, 2010 8:38 pm

சொந்த ஊருக்கு எழுதும் மடல் 1322395_Beautiful-Indian-Painting_620
அம்மாவைப்போல்என்னைவளர்த்த ஜென்மபூமியேஉன்மணல்புழுதியில்உருண்டு விளையாடியசின்னமகன் எழுதும் அன்புக் கடிதம்
நீ நலமா ?உன் கருவேலம் முட்களும்கள்ளிச் செடிகளும் நலமா?

சொந்த ஊருக்கு எழுதும் மடல் DSC09727-Silk-Daily-Life-Biஎன்னைநீ நலமாவென திருப்பிக்கேட்டால்சொல்லுவதற்குஎன்னடம்நல்ல பதிலே இல்லைஉன்னை விட்டுவெகுதூரம் சென்ற நான்எப்போதாவது வரும்உன்னினைவால் பெருகின்றசந்தோஷத்தை தவிறபெரிதாக எதையும் பெற்றிடவில்லை
ஒட்டைவிழுந்தகால்சட்டையும்ஒருபிடி சோறும்தான்உன்னிடம் இருக்கும்போது இருந்ததுஆனாலும்நெஞ்சம் எல்லாம் நிறைந்துக் கிடந்தது

சொந்த ஊருக்கு எழுதும் மடல் 20080106093249
உன்னோடுஉள்ளபோது பெற்ற சாந்தியைஇங்கே வந்துவிற்று வசதிகளை வாங்கினேன்இன்றுவசதிகளை விற்றாலும்அமைதி கொள்ள வழியில்லை
நாசியை விற்றுபூக்களை வாங்கியவன்போல்கண்களை விற்றுகண்ணாடி வாங்கியவன்போல்மழலையை விற்றுவீணை வாங்கியவன்போல்மனைவியை விற்றுஇல்லறம் வாங்கியவன்போல்உன்னை விற்றுஆடம்பரம் வாங்கிய நான்ஒரு முட்டாள் வியாபாரி!
கல்யாணம் செய்தபிறகுதான்பிரமச்சரியத்தின் பெருமை தெரியும்விடிந்த பிறகுதான்இரவின் இனிமை புரியும்

சொந்த ஊருக்கு எழுதும் மடல் Countryside_landscape_PF10_l
கொத்தியப்பிறகுதான் நாகத்தின் அழகு தெரியும்கொட்டியப் பிறகுதான்பாதரசத்தின் வலிமை புரியும்இழந்தப் பிறகுதான்எளிமையின் வளமை தெரியும்ஆம்!உன்னை இழந்தப் பிறகுதான்உன் சௌந்தர்யம் தெரிகிறதுஉன் சௌகர்யமும் புரிகிறதுபானையை உடைத்து விட்டுபதபதைத்து ஆவதென்னஉன்னைபிரிந்து விட்டு உருகிஅழுவதால் என்ன பயன்

சொந்த ஊருக்கு எழுதும் மடல் Indian3
என் கதை கிடக்கட்டும்எப்போதும் அது திருப்பதி குப்பைதான்கிளற கிளற சிக்கல்களே வரும்என்னைப்போல்உனக்குஏராளமான பிள்ளைகள் உண்டுஅவர்களெல்லாம் நலமா ?அவர்களின் வாரிசுகளும் நலமா ?
காலையும் மாலையும்உன்னைஅலங்கரிக்க நீண்ட துடப்பத்துடன்கம்பீரமாய் நடப்பானே பகடை!அவனும்அவன் சாராயபுட்டியும்அவனின் ஒவ்வொரு அடிக்கும்புதுப்புது கெட்ட வார்த்தைகளை உதிர்ப்பாளேஅவன் மனைவிஅவளும் நலமா ?
சொந்த ஊருக்கு எழுதும் மடல் Indian_village_painting_calendar-p158173859388184017gvnr_400சலவைக்குப் போட்டகால் சட்டையைதொலைத்து விட்டதனால்கல்லால் அடிப்பதாககந்தனை திட்டினேன்அந்தக் கந்தன் நலமா ?அவனுக்கு அழகானஒருபெண் உண்டேஅவள்பெயர் கூட மறந்து விட்டதுஅவளும் நலமா?
உன் வடபுரத்தில்வரிசையாகநிற்குமே தென்னை மரங்கள்அதில் அசைந்தாடியப்படிதொங்குமேதூக்கணாங் குருவிக் கூடுகள்அவைகள் நலமா ?

சொந்த ஊருக்கு எழுதும் மடல் Indian-village-vijay-patil
வாசகச்சாலைமதில்சுவர் மீது வரிசையாய்உட்கார்ந்துகிசுகிசு பேசுமே சிட்டுக் குருவிகள்அந்தக் குருவிகளை பிடிக்கபதுங்கி நிற்பார்களேகால்சட்டை போடாத பொடிசுகள்பொடிசுகளைசின்னக்கல் வீசி துறத்துமேபல்போன பெருசுகள்அவர்கள் எல்லோரும் நலமா?
நாராயண ஸ்வாமி கோயில்கிணற்றிலிருந்துதண்ணீர் எடுத்துவரும்மங்கையரின் நடையழகைகண்களால் தின்பதற்குவீட்டுத் தின்ணைகளில்வரிசையாய்காத்திருக்குமே வாலிபக் கொக்குகள்.....

சொந்த ஊருக்கு எழுதும் மடல் Painting-by-Harvinder-Singh
கொக்குகளை துரத்துவதாய்பாசாங்கு செய்துதானும் மேயுமே கிழட்டு நாரைகள்.....கொக்குகளையும்நாரைகளையும் கண்மறைத்துபடகுகளுக்கு தூண்டில்போடுமே மான்விழி மீன்கள்.....அந்தக்காட்சிகளை இப்போதும்காண முடியுமாஉன் வீதி முனையில் ....?
பைப்படியில்சத்தமிடும் பெண்கள்அந்த சந்தத்திற்குதலையாட்டும் ஆண்கள்கைப்பிடியில்அடங்காத பிள்ளைகள்பம்பரம் கோலிபந்தாட்டம்கில்லி என்றுகுதியாட்டம் போடும்அரைக்கால் சட்டைகள்

சொந்த ஊருக்கு எழுதும் மடல் Riverscape_PF83_l

பிரண்டையில் ராட்டிணம்பப்பாளி கிளையில் ஊதுகுழல்ஆட்டாம் புழுக்கை குத்திய ஓலைக்காற்றாடிகுருவி முட்டை அவியல்தலை உடைந்தப் பானையில்கூட்டாஞ்சோறுஓணானுக்கு துண்டுபீடிபிஞ்சுபோன சைக்கிள் டையரில் ரேஸ்என்று எவ்வளவோ கும்மாளம்இந்தக் கும்மலில்காலத்தைமறந்த சில நரைமுடிகள்
நெஞ்சை நிமிர்த்திகைகளை பின்னால் கட்டிஆண்பிள்ளைப் போல் நடப்பாளேநவலடியாள்!அவள்முதுகுக்குப்பின்பதுங்கி நடப்பாரே பூனை புருஷன்?அவர்முதுகு இப்போதாவது நிமிர்ந்திருக்கிறதா?

சொந்த ஊருக்கு எழுதும் மடல் The+village--watercolor+on+paper--11X14in.-Not+for+Sale
ஆவணிமாதத்துஅம்மன் கொடைவிழாவில்தாவணிப்போட்டபட்டாம்பூச்சிக்களை வலைவீசி பிடிக்கதலைசீவிநடைபழகும் விடலைமீசைகள்முளைப்பாரி பின்னால்கையில் பக்தியும் கண்ணில் தூண்டிலுமாய்திரிவார்களேஅவர்கள்இப்பவும் அப்படியே இருக்கிறார்களா?
ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்கோரோசனை வாங்கலையோ கோரோசனை!குடை ரிப்பேர்அம்மி கொத்தனுமா அம்மிஎன்ற குரல்கள்

சொந்த ஊருக்கு எழுதும் மடல் The_Milkmaid_miniature_painting
வளையல்காரனிடமும்பூக்கார முனியனிடமும்வம்பளக்கும் பெண்களின் வெடிச்சிரிப்பு
வண்டியிழுக்கும்மாடுகளின் மணியோசைஅவ்வப்போது ஏழும்பும்குடிகாரர்களின் ஓலம்இப்படி எல்லா ஓசைகளும்இப்போதும் உன் வீதிகளில் கேட்கிறதா?

சொந்த ஊருக்கு எழுதும் மடல் Village_scene
சங்குடு பாட்டிஇன்றைய மாலைநேரத்திலும்வைகுண்டஸ்வாமி கோயிலுக்கு போகிறார்களா?மதியக் குழம்புக்குமீன் வாங்கமீன்கார துரைராஜ் வீட்டுக்கு முன்னால்காலையிலிருந்தே காத்திருக்கிறார்களா கிழவிகள்?
காதலனுடன்ஓடிப்போகும் போது மாட்டிக் கொண்டசிவராஜக்கனி அக்காவிற்குஅர்த்தராத்தியில்கல்யாணம் நடந்த அரசமர மேடைஇன்னும் அப்படித்தான் இடிந்து கிடக்கிறதா?அந்த மேடையில்தான்பிடிபட்டசில்லரைத் திருடர்களைஇன்னும் கட்டி வைக்கிறார்களா?

சொந்த ஊருக்கு எழுதும் மடல் Village_scene_PY70_l
மாதாக் கோயில் மணியோசையும்அம்மன் கோயில் மேளமும்ஒரே நேரத்தில்தான் ஒலிக்கிறதா?
சுருட்டுப் புகைத்தப்படிநகைச்சுவை நறுக்குகளைவாரி இரைப்பாரேலிங்கத்துரை அண்ணன்அவர் அதே இளமையோடுதான்வாழைக்கு நீர் பாய்க்க செல்கிறாரா?
தினம்தினம்இரவு நேரம்விளக்கு கம்பத்தின் கீழ்குழந்தைகளைவட்டமாய் உட்கார வைத்துநல்லத்தங்காள் அல்லி அரசானிகதைகளைஒப்பாரி பாடலுடன் சொல்வார்களேதங்கபுஷ்பம் பெரியம்மாஅவர்கள் இன்னும்அதே வித்தைக் கர்வத்துடன்தான் நடக்கிறார்களா?

சொந்த ஊருக்கு எழுதும் மடல் Village_scene_QN86_l
எல்லாமே அப்படித்தான்உள்ளதென்றால்ஒரு சின்ன அஞ்சல் அட்டையில்""ஆம்''என்று மட்டும் எழுதிப்போடுஅடுத்த நொடியேஅங்குவருகிறேன்இல்லையென்றால்மௌனமாய் இங்கு முடங்கிக்கொள்கிறேன்மொட்டை மரத்தைப்பார்க்கும் தைரியம் எனக்கில்லை







எனது இணைய தளம் www.ujiladevi.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக