புதிய பதிவுகள்
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by ayyasamy ram Today at 7:33 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்
Page 1 of 1 •
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
தமிழ்மொழி
என்று பாரதியாரால் போற்றப்பட்ட தமிழ் மொழி மனிதன் முதன்முதலில் பேசிய பழம் பெரு மொழிகளில் ஒன்றாகும். நம் அமிழ்தினும் இனிய செந்தமிழ், முதிர்ந்த இலக்கிய செல்வத்தை உடையது. கலைவாணர்களும், என்று பிறந்தவள் என்று உரியாக கூறமுடியாத தொன்மை வாய்ந்தவள் நம் தமிழ் அன்னை.
உலகின் மூத்த மொழியாக விளங்குகின்ற தமிழின் பழமையை,
என்று புறப்பொருள் வெண்பா மாலை கூறுகின்றது. அதன் சிறப்பை,
இத்தகைய பழம் பெருமைவாய்ந்த தமிழ் மொழியானது விந்திய மலை தாண்டியும் பரவி இருந்தது. மக்கள் வாழ்க்கையில் இருந்து தோன்றுவது தான் இலக்கியம். எனவே தான் "மொழியே வாழ்க்கையின் கண்ணாடி" என்றும் மொழிவாயிலாக வாழ்வினை உணர்த்துவது இலக்கியம் என்றும், "literature is the criticism of life" என்றும் அறிஞர்கள் கூறியுள்ளனர்.
தமிழ்மொழியின் சிறப்பு
தமிழ்த் தூதுவர் தனிநாயகம் அடிகள்
என்று கூறுகிறார். இத்தமிழ் மொழியானது முதன் முதலில் சிவபெருமானால் அகத்தியருக்கு உணர்த்தப்பட்டது என்பதை,
"ஆதியில் தமிழ் நூல் அகத்தியருக்கு உணர்த்தியது மாதொரு பாகனை வழுத்துதும் "
-என்ற பழம்பாட்டு உணர்த்தும்.திரிபுரம் எரித்த விரிசடை கடவுளும், குன்றம் எரித்த முருகவேளும் வீற்றிருந்து தமிழ் ஆராய்ந்த வரலாற்றை களவியல் உரை கூறும். எனவே, தமிழ் மொழியானது இறைவனால் படைக்கப்பது எனலாம்.
தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை என்று பொருள் " இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாம்" என்று பிங்கள நிகண்டு கூறுகிறது. நீர்மை, அழகு, மென்மை போன்ற பல பொருள்கள் தமிழ் என்னும் சொல்லுக்கு இருப்பினும் இனிமை என்பதே அதன் பெருமையை, இயல்பை உணர்த்தும் சிறப்புப் பொருளாகும். "மதுரமான மொழி" என்று வால்மீகியும் தமிழைக் கூறுகின்றார்.
இனிமை வாய்ந்த அமுதுக்கு, நிகரான நம் பைந்தமிழுக்கு பின்னே பச்சை பசுன்கொண்டல் வண்ணன் திருமால் சென்றார் என்றும், பக்திப்பனுவல்கள் பாடுகின்றன. திருமங்கையாழ்வார் இறைவனையே தமிழ் என்று பாடி மகிழ்கிறார்.
என்றும் தமிழ்
அன்றும், இன்றும்,என்றும், வாழ்கின்ற, வாழும் தமிழ் மொழி பேசிய நாடு, பொருளாதாரம், கல்வி, வாணிகம் போன்ற துறைகளில் ஏற்றமும், சிறப்பும், பெற்று விளங்குகுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அத்தகைய தமிழ் மொழியின் பிள்ளைகளாக பிறப்பது அரிதினும் அரிது.
" வானம் அளந்தனைத்தும் அளந்திடும் வண்மொழி "
என்று பாரதியாரால் போற்றப்பட்ட தமிழ் மொழி மனிதன் முதன்முதலில் பேசிய பழம் பெரு மொழிகளில் ஒன்றாகும். நம் அமிழ்தினும் இனிய செந்தமிழ், முதிர்ந்த இலக்கிய செல்வத்தை உடையது. கலைவாணர்களும், என்று பிறந்தவள் என்று உரியாக கூறமுடியாத தொன்மை வாய்ந்தவள் நம் தமிழ் அன்னை.
உலகின் மூத்த மொழியாக விளங்குகின்ற தமிழின் பழமையை,
" கல்தோன்றி மண்தோன்றா காலத்தே, வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி "
என்று புறப்பொருள் வெண்பா மாலை கூறுகின்றது. அதன் சிறப்பை,
"தமிழெனும் அளப்பரும் சலதி"
என்று கவிக்கம்பன் பாடுகிறான்.இத்தகைய பழம் பெருமைவாய்ந்த தமிழ் மொழியானது விந்திய மலை தாண்டியும் பரவி இருந்தது. மக்கள் வாழ்க்கையில் இருந்து தோன்றுவது தான் இலக்கியம். எனவே தான் "மொழியே வாழ்க்கையின் கண்ணாடி" என்றும் மொழிவாயிலாக வாழ்வினை உணர்த்துவது இலக்கியம் என்றும், "literature is the criticism of life" என்றும் அறிஞர்கள் கூறியுள்ளனர்.
தமிழ்மொழியின் சிறப்பு
தமிழ்த் தூதுவர் தனிநாயகம் அடிகள்
" வணிகத்தின் மொழி ஆங்கிலம் என்றால், தூதின் மொழி பிரெஞ்சு என்றால், காதலின் மொழி இத்தாலியம் என்றால், தத்துவத்தின் மொழி ஜெர்மானியம் என்றால் உலகிலேயே பக்தியின் மொழி தமிழாகும்"
என்று கூறுகிறார். இத்தமிழ் மொழியானது முதன் முதலில் சிவபெருமானால் அகத்தியருக்கு உணர்த்தப்பட்டது என்பதை,
"ஆதியில் தமிழ் நூல் அகத்தியருக்கு உணர்த்தியது மாதொரு பாகனை வழுத்துதும் "
-என்ற பழம்பாட்டு உணர்த்தும்.திரிபுரம் எரித்த விரிசடை கடவுளும், குன்றம் எரித்த முருகவேளும் வீற்றிருந்து தமிழ் ஆராய்ந்த வரலாற்றை களவியல் உரை கூறும். எனவே, தமிழ் மொழியானது இறைவனால் படைக்கப்பது எனலாம்.
தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை என்று பொருள் " இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாம்" என்று பிங்கள நிகண்டு கூறுகிறது. நீர்மை, அழகு, மென்மை போன்ற பல பொருள்கள் தமிழ் என்னும் சொல்லுக்கு இருப்பினும் இனிமை என்பதே அதன் பெருமையை, இயல்பை உணர்த்தும் சிறப்புப் பொருளாகும். "மதுரமான மொழி" என்று வால்மீகியும் தமிழைக் கூறுகின்றார்.
இனிமை வாய்ந்த அமுதுக்கு, நிகரான நம் பைந்தமிழுக்கு பின்னே பச்சை பசுன்கொண்டல் வண்ணன் திருமால் சென்றார் என்றும், பக்திப்பனுவல்கள் பாடுகின்றன. திருமங்கையாழ்வார் இறைவனையே தமிழ் என்று பாடி மகிழ்கிறார்.
என்றும் தமிழ்
அன்றும், இன்றும்,என்றும், வாழ்கின்ற, வாழும் தமிழ் மொழி பேசிய நாடு, பொருளாதாரம், கல்வி, வாணிகம் போன்ற துறைகளில் ஏற்றமும், சிறப்பும், பெற்று விளங்குகுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அத்தகைய தமிழ் மொழியின் பிள்ளைகளாக பிறப்பது அரிதினும் அரிது.
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
தமிழைப் பற்றி அழகான நல்லதோர் பதிவு. நன்றிகள் தமிழ்.
தமிழின் தமிழும் வாழ்க !!
தமிழின் தமிழும் வாழ்க !!
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
V.Annasamy wrote:தமிழைப் பற்றி அழகான நல்லதோர் பதிவு. நன்றிகள் தமிழ்.
தமிழின் தமிழும் வாழ்க !!
ராஜா wrote:[You must be registered and logged in to see this image.] அருமையான பதிவு , வாழ்த்துக்கள் தமிழ்
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
நமக்கு முகவரி கொடுத்தவள் நம் தாய் அவளின் புகழை பரப்புவதும் அவளை போற்றி பாடுவதும் நம் கடமை உங்கள் கடமையை செய்திருகிறீர்கள்
Similar topics
» வாழும் தமிழ் தேசியமும் பற்றும் தமிழ் விடுதலை உணர்வும் மிக்க மானமுள்ள தமிழ் உறவுகளே!
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» தமிழ் வாழ்க தமிழ் நம் உயிர் மூச்சி manoranjan மனோரஞ்சன் எழுதும் தமிழ்
» THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» தமிழ் வாழ்க தமிழ் நம் உயிர் மூச்சி manoranjan மனோரஞ்சன் எழுதும் தமிழ்
» THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|