புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பின்மையால் "இ-கவர்னன்ஸ்' செயல்படுத்துவதில் சிக்கல்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
புதுடில்லி:
நாடு முழுவதும் மின் ஆளுமை (இ-கவர்னன்ஸ்) திட்டத்தைச்
செயல்படுத்த, மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. தனியார்
நிறுவனங்களின் ஒத்துழைப்பு இல்லாமை போன்ற காரணங்களால், இத்திட்டம் இலக்கை
எட்ட முடியாமல் தடுமாறி வருகிறது. நாடு முழுவதும் உள்ள மக்கள், தங்களுக்கு
தேவையான சேவைகளை மிகவும் எளிமையான முறையில் பெறுவதற்கு வசதியாக மின் ஆளுமை
திட்டத்தைச் செயல்படுத்த, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை திட்டமிட்டது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இத்திட்டத்தை
நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக, வரும்
2012க்குள் நாடு முழுவதும் 2.50 லட்சம் பொதுச் சேவை மையங்களை
(சி.எஸ்.சி.,) அமைக்க திட்டமிடப்பட்டது. கல்வி, சுகாதாரம், டெலிமெடிசின்,
பொழுதுபோக்கு போன்றவற்றை மக்களுக்கு அளிக்கும் நோக்கத்துடன் இந்த மையங்களை
அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, கடந்த 2008 மார்ச்சுக்குள் ஒரு
லட்சம் சேவை மையங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை 81
ஆயிரத்து 25 மையங்கள் தான் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து பொதுச் சேவை
மையங்களுக்கான பணிகளும் 2010 செப்டம்பருக்குள் முடிவடைந்திருக்க வேண்டும்
என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அதற்கு பலன் கிடைக்காமல்
போய்விடும் நிலை உள்ளது. தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பு இல்லாதது
போன்ற காரணங்களால் தான், இந்த பணிகள் தாமதமாகி வருவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, "3 ஐ இன்போடெக்' என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின்
உயரதிகாரி அமர் சிந்தோபந்த் கூறுகையில், "12 ஆயிரத்து 500 சேவை மையங்களை
அமைக்க ஏலம் எடுத்திருந்தோம். ஆனால், 6,500 மையங்களைத் தான் அமைக்க
முடிந்தது. இதற்கு முக்கிய காரணம், இத்திட்டத்துக்கான புள்ளி விவரங்களைப்
பெறுவதில் ஏற்பட்ட கால தாமதம்; மேலும், நிதிப் பிரச்னையும் முக்கிய
காரணம்' என்றார். இது போன்ற காரணங்களுக்காக சில தனியார் நிறுவனங்கள்,
இத்திட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளன. இதுகுறித்து தகவல் தொழில்நுட்பத்
துறைச் செயலர் சந்திரசேகர் கூறியதாவது: பொதுச் சேவை மையங்களுக்கான டெண்டர்
கோருவதில் பிரச்னை உள்ளது. சில நேரங்களில் டெண்டர் பெறுவதற்கு ஆள் இல்லாத
சூழ்நிலையும் ஏற்பட்டது. இதனால், இரண்டாவது ரவுண்டு, மூன்றாவது ரவுண்டு
என, டெண்டர் விவகாரம் தாமதமானது. பொதுச் சேவை மையங்கள் அமைப்பது என்பது,
மின்சாரம், தொடர்பு உள்ளிட்ட மற்ற வசதிகளையும் சார்ந்துள்ளது. இதுவும்
திட்டம் தாமதமாவதற்கு முக்கிய காரணம். நிதிப் பிரச்னை இதற்கு பெரிய அளவில்
காரணம் இல்லை. இத்திட்டத்தை படிப்படியாக நிறைவேற்றுவதற்காக சட்டம் கொண்டு
வருவதற்கும் பரிந்துரை செய்துள்ளோம். இவ்வாறு சந்திரசேகர் கூறினார். கடந்த
ஜூன் மாதம் வரை, புதுச்சேரி, அரியானா, குஜராத், டில்லி, சண்டிகார், கோவா,
ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மட்டுமே, இத்திட்டம் முழுமையாக
நிறைவேற்றப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, ஆந்திரா, உ.பி., போன்ற பெரிய
மாநிலங்களில் இத்திட்டம், 50 சதவீதம் அளவுக்கே நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மின் ஆளுமை (இ-கவர்னன்ஸ்) திட்டத்தைச்
செயல்படுத்த, மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. தனியார்
நிறுவனங்களின் ஒத்துழைப்பு இல்லாமை போன்ற காரணங்களால், இத்திட்டம் இலக்கை
எட்ட முடியாமல் தடுமாறி வருகிறது. நாடு முழுவதும் உள்ள மக்கள், தங்களுக்கு
தேவையான சேவைகளை மிகவும் எளிமையான முறையில் பெறுவதற்கு வசதியாக மின் ஆளுமை
திட்டத்தைச் செயல்படுத்த, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை திட்டமிட்டது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இத்திட்டத்தை
நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக, வரும்
2012க்குள் நாடு முழுவதும் 2.50 லட்சம் பொதுச் சேவை மையங்களை
(சி.எஸ்.சி.,) அமைக்க திட்டமிடப்பட்டது. கல்வி, சுகாதாரம், டெலிமெடிசின்,
பொழுதுபோக்கு போன்றவற்றை மக்களுக்கு அளிக்கும் நோக்கத்துடன் இந்த மையங்களை
அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, கடந்த 2008 மார்ச்சுக்குள் ஒரு
லட்சம் சேவை மையங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை 81
ஆயிரத்து 25 மையங்கள் தான் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து பொதுச் சேவை
மையங்களுக்கான பணிகளும் 2010 செப்டம்பருக்குள் முடிவடைந்திருக்க வேண்டும்
என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அதற்கு பலன் கிடைக்காமல்
போய்விடும் நிலை உள்ளது. தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பு இல்லாதது
போன்ற காரணங்களால் தான், இந்த பணிகள் தாமதமாகி வருவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, "3 ஐ இன்போடெக்' என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின்
உயரதிகாரி அமர் சிந்தோபந்த் கூறுகையில், "12 ஆயிரத்து 500 சேவை மையங்களை
அமைக்க ஏலம் எடுத்திருந்தோம். ஆனால், 6,500 மையங்களைத் தான் அமைக்க
முடிந்தது. இதற்கு முக்கிய காரணம், இத்திட்டத்துக்கான புள்ளி விவரங்களைப்
பெறுவதில் ஏற்பட்ட கால தாமதம்; மேலும், நிதிப் பிரச்னையும் முக்கிய
காரணம்' என்றார். இது போன்ற காரணங்களுக்காக சில தனியார் நிறுவனங்கள்,
இத்திட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளன. இதுகுறித்து தகவல் தொழில்நுட்பத்
துறைச் செயலர் சந்திரசேகர் கூறியதாவது: பொதுச் சேவை மையங்களுக்கான டெண்டர்
கோருவதில் பிரச்னை உள்ளது. சில நேரங்களில் டெண்டர் பெறுவதற்கு ஆள் இல்லாத
சூழ்நிலையும் ஏற்பட்டது. இதனால், இரண்டாவது ரவுண்டு, மூன்றாவது ரவுண்டு
என, டெண்டர் விவகாரம் தாமதமானது. பொதுச் சேவை மையங்கள் அமைப்பது என்பது,
மின்சாரம், தொடர்பு உள்ளிட்ட மற்ற வசதிகளையும் சார்ந்துள்ளது. இதுவும்
திட்டம் தாமதமாவதற்கு முக்கிய காரணம். நிதிப் பிரச்னை இதற்கு பெரிய அளவில்
காரணம் இல்லை. இத்திட்டத்தை படிப்படியாக நிறைவேற்றுவதற்காக சட்டம் கொண்டு
வருவதற்கும் பரிந்துரை செய்துள்ளோம். இவ்வாறு சந்திரசேகர் கூறினார். கடந்த
ஜூன் மாதம் வரை, புதுச்சேரி, அரியானா, குஜராத், டில்லி, சண்டிகார், கோவா,
ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மட்டுமே, இத்திட்டம் முழுமையாக
நிறைவேற்றப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, ஆந்திரா, உ.பி., போன்ற பெரிய
மாநிலங்களில் இத்திட்டம், 50 சதவீதம் அளவுக்கே நிறைவேற்றப்பட்டுள்ளது.
Similar topics
» 14 தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் 'யூலிப்' திட்டத்துக்கு செபி தடை!
» தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தால் கறிக்கோழி தொழில் முடங்கும் அபாயம் பண்ணை உரிமையாளர்கள் பாதிப்பு
» உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி மறுப்பு: தலைமை நீதிபதியின் உத்தரவை செயல்படுத்துவதில் என்ன தயக்கம்?
» 2ஜி நிறுவனங்களின் உரிமை - ஒரு சந்தேகம்
» ஸ்பெக்ட்ரம் முறைகேடு: 85 நிறுவனங்களின் அனுமதி ரத்தாகிறது
» தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தால் கறிக்கோழி தொழில் முடங்கும் அபாயம் பண்ணை உரிமையாளர்கள் பாதிப்பு
» உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி மறுப்பு: தலைமை நீதிபதியின் உத்தரவை செயல்படுத்துவதில் என்ன தயக்கம்?
» 2ஜி நிறுவனங்களின் உரிமை - ஒரு சந்தேகம்
» ஸ்பெக்ட்ரம் முறைகேடு: 85 நிறுவனங்களின் அனுமதி ரத்தாகிறது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|