புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_c10கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_m10கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_c10 
25 Posts - 38%
heezulia
கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_c10கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_m10கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_c10கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_m10கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_c10கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_m10கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_c10கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_m10கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_c10 
4 Posts - 6%
prajai
கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_c10கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_m10கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_c10 
2 Posts - 3%
Raji@123
கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_c10கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_m10கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_c10கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_m10கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_c10 
1 Post - 2%
Barushree
கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_c10கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_m10கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_c10 
1 Post - 2%
M. Priya
கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_c10கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_m10கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_c10கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_m10கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_c10கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_m10கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_c10கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_m10கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_c10கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_m10கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_c10கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_m10கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_c10 
8 Posts - 2%
prajai
கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_c10கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_m10கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_c10கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_m10கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_c10கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_m10கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_c10கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_m10கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_c10கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_m10கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 6:17 pm

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே சூரங்குளத்தில் மகளை கற்பழிக்க
முயன்றதை கண்டித்த தந்தைக்கு , ஆதரவாக இருந்த 13 குடும்பங்களை ஊரை விட்டு
ஒதிக்கி வைத்துள்ளனர்.
மகிண்டி ஊராட்சி சூரங்குளத்தில் ஒரே சமுதாயத்தை சேர்ந்த ஏராளமானோர்
வசித்து வருகின்றனர். அவ்வூரின் பாண்டியன் மகள் யசோதா எட்டாம் வகுப்பு
படித்து வந்தார். கடந்த 2007 நவ.,24ல் தனது தோட்டத்தில் நின்று
கொண்டிருந்த போது, அதே ஊரை சேர்ந்த மூக்கையா மகனான மாணவர்
பாலதண்டாயுதபாணி(18) யசோதாவை கற்பழிக்க முயற்சி செய்தார். ஆடைகள்
கிழிக்கப்பட்ட நிலையில், தப்பி வந்த யசோதாவை மீட்ட அவரது பெற்றோர்கள்,
ஊராரிடம் முறையிட்டனர். அன்று நடந்த கிராம கூட்டத்தில், "பாண்டியலை பொறுமை
காக்குமாறும், இன்னும் 15 நாட்களில் பெண்ணுக்கு நஷ்டஈடு தருவதாகவும்,'
உறுதியளித்துள்ளனர். குறிப்பிட்ட நாள் முடிந்த நிலையில் மீண்டும் சென்ற
போது, அவரது உறவினர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு பாண்டியனை மிரட்டினர்.
இது குறித்து கீழத்தூவல் போலீசில் புகார் செய்தபோது, போலீசாரும்
கண்டுகொள்ளவில்லை. சம்மந்தப்பட்டவர்கள் மீது பாண்டியன் கோர்ட்டில் வழக்கு
தொடர்ந்தார். இதனால் , அதிக ஆதரவாளர்களை கொண்ட பாலதண்டாயுதபாணியின்
குடும்பத்தினரால், பாண்டியனின் குடும்பம் ஒதுக்கிவைக்கப்பட்டது.
அவருக்கு ஆதரவாக செயல்பட்ட 12 குடும்பங்களும் தள்ளிவைக்கப்பட்டன.
இதனிடையே , பாண்டியனின் மூத்தமகளுக்கு கடந்த 2009 மே 18ல் ஊரில் திருமணம்
நடந்தது. இதற்காக அங்குள்ள கோயிலுக்கு பொங்கல் வைக்க சென்ற போது, சாவியை
தர மறுத்தனர். தொடர்ந்து ஊரில் நடக்கும் கோயில் விழாக்கள், முளைப்பாரி,
கிருஷ்ணஜெயந்தி போன்றவற்றுக்கும் 12 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கும்
அழைப்பு மறுக்கப்பட்டன. ஆத்திரமடைந்த பாண்டியன், ராமநாதபுரம் கலெக்டர்
அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்று
புகார் தெரிவித்தார். பாண்டியன் கூறியதாவது: ஊரில் பாலதண்டாயுதபாணி
உறவினர்கள் தான் அதிகம் என்பதால், எங்களை மிரட்டி பார்க்கின்றனர்.
போலீசாரின் ஆதரவும் அவர்களுக்கு தான் உள்ளது. எனது மகளை கற்பழிக்க
வந்ததற்கு நியாயம் கேட்டதால் என்னுடன் சேர்ந்து, 12குடும்பங்கள் தவித்து
வருகின்றன, என்றார்.

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Tue Aug 17, 2010 6:20 pm

அடபாவி, மக்க, இப்படியுமா நடக்கும் :அடபாவி:



"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக