Latest topics
» பொன்மொழிகள் - தொடர் பதிவுby ayyasamy ram Yesterday at 10:17 pm
» சிந்திக்க சில உண்மைகள்
by ayyasamy ram Yesterday at 9:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» கருத்துப்படம் 06/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:11 pm
» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Yesterday at 5:37 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 2:20 pm
» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Mon Aug 05, 2024 11:55 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 10:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Aug 05, 2024 10:07 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 9:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 8:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 8:07 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Aug 05, 2024 7:55 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 7:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Aug 05, 2024 7:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 7:13 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 4:32 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 2:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 1:29 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Aug 05, 2024 1:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Aug 05, 2024 12:20 pm
» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:06 pm
» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:05 pm
» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm
» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm
» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm
» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm
» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm
» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm
» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm
» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:00 pm
» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:57 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:55 pm
» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:12 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:11 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm
» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm
» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm
» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm
» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm
» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
mini |
| |||
kavithasankar |
| |||
King rafi |
| |||
Barushree |
| |||
சுகவனேஷ் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
சுகவனேஷ் |
| |||
Barushree |
| |||
prajai |
| |||
mini |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Guna.D |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு
2 posters
Page 1 of 1
கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே சூரங்குளத்தில் மகளை கற்பழிக்க
முயன்றதை கண்டித்த தந்தைக்கு , ஆதரவாக இருந்த 13 குடும்பங்களை ஊரை விட்டு
ஒதிக்கி வைத்துள்ளனர்.
மகிண்டி ஊராட்சி சூரங்குளத்தில் ஒரே சமுதாயத்தை சேர்ந்த ஏராளமானோர்
வசித்து வருகின்றனர். அவ்வூரின் பாண்டியன் மகள் யசோதா எட்டாம் வகுப்பு
படித்து வந்தார். கடந்த 2007 நவ.,24ல் தனது தோட்டத்தில் நின்று
கொண்டிருந்த போது, அதே ஊரை சேர்ந்த மூக்கையா மகனான மாணவர்
பாலதண்டாயுதபாணி(18) யசோதாவை கற்பழிக்க முயற்சி செய்தார். ஆடைகள்
கிழிக்கப்பட்ட நிலையில், தப்பி வந்த யசோதாவை மீட்ட அவரது பெற்றோர்கள்,
ஊராரிடம் முறையிட்டனர். அன்று நடந்த கிராம கூட்டத்தில், "பாண்டியலை பொறுமை
காக்குமாறும், இன்னும் 15 நாட்களில் பெண்ணுக்கு நஷ்டஈடு தருவதாகவும்,'
உறுதியளித்துள்ளனர். குறிப்பிட்ட நாள் முடிந்த நிலையில் மீண்டும் சென்ற
போது, அவரது உறவினர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு பாண்டியனை மிரட்டினர்.
இது குறித்து கீழத்தூவல் போலீசில் புகார் செய்தபோது, போலீசாரும்
கண்டுகொள்ளவில்லை. சம்மந்தப்பட்டவர்கள் மீது பாண்டியன் கோர்ட்டில் வழக்கு
தொடர்ந்தார். இதனால் , அதிக ஆதரவாளர்களை கொண்ட பாலதண்டாயுதபாணியின்
குடும்பத்தினரால், பாண்டியனின் குடும்பம் ஒதுக்கிவைக்கப்பட்டது.
அவருக்கு ஆதரவாக செயல்பட்ட 12 குடும்பங்களும் தள்ளிவைக்கப்பட்டன.
இதனிடையே , பாண்டியனின் மூத்தமகளுக்கு கடந்த 2009 மே 18ல் ஊரில் திருமணம்
நடந்தது. இதற்காக அங்குள்ள கோயிலுக்கு பொங்கல் வைக்க சென்ற போது, சாவியை
தர மறுத்தனர். தொடர்ந்து ஊரில் நடக்கும் கோயில் விழாக்கள், முளைப்பாரி,
கிருஷ்ணஜெயந்தி போன்றவற்றுக்கும் 12 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கும்
அழைப்பு மறுக்கப்பட்டன. ஆத்திரமடைந்த பாண்டியன், ராமநாதபுரம் கலெக்டர்
அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்று
புகார் தெரிவித்தார். பாண்டியன் கூறியதாவது: ஊரில் பாலதண்டாயுதபாணி
உறவினர்கள் தான் அதிகம் என்பதால், எங்களை மிரட்டி பார்க்கின்றனர்.
போலீசாரின் ஆதரவும் அவர்களுக்கு தான் உள்ளது. எனது மகளை கற்பழிக்க
வந்ததற்கு நியாயம் கேட்டதால் என்னுடன் சேர்ந்து, 12குடும்பங்கள் தவித்து
வருகின்றன, என்றார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே சூரங்குளத்தில் மகளை கற்பழிக்க
முயன்றதை கண்டித்த தந்தைக்கு , ஆதரவாக இருந்த 13 குடும்பங்களை ஊரை விட்டு
ஒதிக்கி வைத்துள்ளனர்.
மகிண்டி ஊராட்சி சூரங்குளத்தில் ஒரே சமுதாயத்தை சேர்ந்த ஏராளமானோர்
வசித்து வருகின்றனர். அவ்வூரின் பாண்டியன் மகள் யசோதா எட்டாம் வகுப்பு
படித்து வந்தார். கடந்த 2007 நவ.,24ல் தனது தோட்டத்தில் நின்று
கொண்டிருந்த போது, அதே ஊரை சேர்ந்த மூக்கையா மகனான மாணவர்
பாலதண்டாயுதபாணி(18) யசோதாவை கற்பழிக்க முயற்சி செய்தார். ஆடைகள்
கிழிக்கப்பட்ட நிலையில், தப்பி வந்த யசோதாவை மீட்ட அவரது பெற்றோர்கள்,
ஊராரிடம் முறையிட்டனர். அன்று நடந்த கிராம கூட்டத்தில், "பாண்டியலை பொறுமை
காக்குமாறும், இன்னும் 15 நாட்களில் பெண்ணுக்கு நஷ்டஈடு தருவதாகவும்,'
உறுதியளித்துள்ளனர். குறிப்பிட்ட நாள் முடிந்த நிலையில் மீண்டும் சென்ற
போது, அவரது உறவினர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு பாண்டியனை மிரட்டினர்.
இது குறித்து கீழத்தூவல் போலீசில் புகார் செய்தபோது, போலீசாரும்
கண்டுகொள்ளவில்லை. சம்மந்தப்பட்டவர்கள் மீது பாண்டியன் கோர்ட்டில் வழக்கு
தொடர்ந்தார். இதனால் , அதிக ஆதரவாளர்களை கொண்ட பாலதண்டாயுதபாணியின்
குடும்பத்தினரால், பாண்டியனின் குடும்பம் ஒதுக்கிவைக்கப்பட்டது.
அவருக்கு ஆதரவாக செயல்பட்ட 12 குடும்பங்களும் தள்ளிவைக்கப்பட்டன.
இதனிடையே , பாண்டியனின் மூத்தமகளுக்கு கடந்த 2009 மே 18ல் ஊரில் திருமணம்
நடந்தது. இதற்காக அங்குள்ள கோயிலுக்கு பொங்கல் வைக்க சென்ற போது, சாவியை
தர மறுத்தனர். தொடர்ந்து ஊரில் நடக்கும் கோயில் விழாக்கள், முளைப்பாரி,
கிருஷ்ணஜெயந்தி போன்றவற்றுக்கும் 12 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கும்
அழைப்பு மறுக்கப்பட்டன. ஆத்திரமடைந்த பாண்டியன், ராமநாதபுரம் கலெக்டர்
அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்று
புகார் தெரிவித்தார். பாண்டியன் கூறியதாவது: ஊரில் பாலதண்டாயுதபாணி
உறவினர்கள் தான் அதிகம் என்பதால், எங்களை மிரட்டி பார்க்கின்றனர்.
போலீசாரின் ஆதரவும் அவர்களுக்கு தான் உள்ளது. எனது மகளை கற்பழிக்க
வந்ததற்கு நியாயம் கேட்டதால் என்னுடன் சேர்ந்து, 12குடும்பங்கள் தவித்து
வருகின்றன, என்றார்.
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: கற்பழிக்க வந்ததை தட்டிக்கேட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு
அடபாவி, மக்க, இப்படியுமா நடக்கும் :அடபாவி:
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண்
» இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழிக்க முயற்சி
» லெனின் என்னைக் கற்பழிக்க முயற்சித்தார்-போலீஸில் ரஞ்சிதா
» குடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள்
» `என்னைக் கற்பழிக்க முயன்றவனைக் கொன்றேன்!' -ஒரு துணிச்சல் பெண்ணின் கதை
» இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழிக்க முயற்சி
» லெனின் என்னைக் கற்பழிக்க முயற்சித்தார்-போலீஸில் ரஞ்சிதா
» குடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள்
» `என்னைக் கற்பழிக்க முயன்றவனைக் கொன்றேன்!' -ஒரு துணிச்சல் பெண்ணின் கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|