புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_c10பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_m10பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_c10 
25 Posts - 49%
heezulia
பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_c10பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_m10பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_c10 
11 Posts - 22%
mohamed nizamudeen
பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_c10பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_m10பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_c10பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_m10பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_c10பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_m10பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_c10 
3 Posts - 6%
Raji@123
பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_c10பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_m10பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_c10பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_m10பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_c10பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_m10பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_c10 
147 Posts - 41%
ayyasamy ram
பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_c10பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_m10பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_c10பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_m10பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_c10பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_m10பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_c10பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_m10பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_c10பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_m10பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_c10 
7 Posts - 2%
prajai
பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_c10பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_m10பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_c10பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_m10பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_c10பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_m10பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_c10பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_m10பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 6:14 pm

சேத்தியாத்தோப்பு

: அறநிலையத் துறையின் அலட்சியத்தால், 800 ஆண்டு பழமை
வாய்ந்த அகத்தீஸ்வரர் கோவில், பராமரிப்பின்றி பாழடைந்து வருகிறது. கடலூர்
மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்துள்ள பரதூர் கிராமத்தில், 800 ஆண்டுகள்
பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. பரத்வாஜ மகரிஷி ஆசிரமம்
அமைந்திருந்த பகுதி என்பதால், இவ்வூருக்கு பரதூர் என்று பெயர் உருவானதாக
கூறப்படுகிறது. 800 ஆண்டுகளுக்கு முன் அகத்திய முனிவர் தினசரி பூஜைகள்
மேற்கொண்ட கோவில் இது எனவும், அதனாலேயே இக்கோவிலுக்கு அகத்தீஸ்வரர்
கோவில் என்ற வரலாறும் உண்டு. இந்து சமய அறநிலையத் துறையின் பொறுப்பில்
உள்ள இக்கோவிலில் விநாயகர் மற்றும் முருகர், நவக்கிரகம், சண்டிகேஸ்வரர்,
தட்சிணாமூர்த்தி, அகிலாண்ட நாயகி உள்ளிட்ட சன்னிதிகள் அமைந்துள்ளன. ஒன்றரை
ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவிலில் அனைத்து சன்னிதியின் கோபுர
பகுதியிலும் செடி, கொடிகள் மரம்போன்று வளர்ந்து கோபுரத்தையே மறைத்து
நிற்கின்றன. சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு 40 ஏக்கர் நிலம் உள்ளது.
இந்நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக்
கொண்டு கோவிலை பராமரிக்க வேண்டும் என, முன்னோர் தங்களது சொத்துக்களை
கோவிலுக்கு தானமாக கொடுத்துள்ளனர். ஆனால், கோவில் நிலத்திற்கு தற்போது
குத்தகை வசூலிக்கப்படுகிறதா, நிலம் பயிரிடப்படுகிறதா என்ற விவரம் ஏதும்
தெரியாமல் பரம ரகசியமாக உள்ளது. தற்போது தில்லைகாளியம்மன் கோவிலின் செயல்
அலுவலரே இக்கோவிலையும் நிர்வகித்து வருவதாக இப்பகுதி மக்கள்
தெரிவிக்கின்றனர். கோவிலுக்கு எதிரே உள்ள தீர்த்த குளம் தற்போது ஆடு,
மாடுகள் குளிக்கும் குட்டையாக மாறி உள்ளது. வருவாய்க்கு வாய்ப்பே இல்லாத
சிறிய கோவில்களில் கூட தினசரி ஆறு கால பூஜை நடந்து வரும் நிலையில்,
இக்கோவிலில் தினசரி இரண்டு கால பூஜை நடக்கிறதா என்பது கேள்விக் குறியாக
உள்ளது. கோவில் சீரமைக்கப்படாததால் அதன் அருகில் உள்ள சமுதாய நலக்
கூடத்தின் வழியாக கோவில் மதில் சுவரைத் தாண்டி சமூக விரோத செயல்களில்
சிலர் ஈடுபடுகின்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக