Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!by ayyasamy ram Today at 12:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கைப்பிடி கையோடு வந்ததால் மாணவர் மரண போராட்டம்
Page 1 of 1
கைப்பிடி கையோடு வந்ததால் மாணவர் மரண போராட்டம்
சென்னை:
சென்னை புறநகர் மின்சார ரயிலில் ஏற முயன்றபோது கைப்பிடி
அறுந்து, கையோடு வந்ததால் கல்லூரி மாணவரின் கால் பிளாட்பாரத்திற்கும்,
ரயிலுக்கும் இடையே சிக்கி, ஆபத்தான முறையில் இழுத்து செல்லப்பட்டார்.
புறநகர் மின்சார ரயில்களை பராமரிப்பதில், தெற்கு ரயில்வே காட்டும்
அலட்சியமே இதற்கு காரணம் என்று, பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னை புரசைவாக்கத்தில் வசிப்பவர் கண்ணன். மாநகர போக்குவரத்து கழக பஸ்
கண்டக்டர். இவரது மகன் லோகேஷ் (19). இவர் குரோம்பேட்டை ஐ.ஆர்.டி.,
பாலிடெக்னிக் கல்லூரியில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு
படித்து வருகிறார். கல்லூரிக்கு நேற்று காலை வீட்டில் இருந்து பஸ்சில்
புறப்பட்ட லோகேஷ், தனது நண்பர் ஒருவருடன் எழும்பூர் வந்து தாம்பரம்
செல்லும் புறநகர் மின்சார ரயிலில் ஏறினார். வழியில், சைதாப்பேட்டையில்
இறங்கிய நண்பருடன் தானும் இறங்கினார். நண்பரை வழியனுப்பிக் கொண்டிருந்த
போது ரயில் புறப்பட்டது. இதனால், ரயிலின் கைப்பிடியை பிடித்து அவசரமாக ஏற
முயன்றார். அப்பொழுது, எதிர்பாராதவிதமாக கதவருகே இருந்த கைப்பிடி லோகேஷின்
கையோடு வந்து விட்டது. இதனால், நிலைதடுமாறிய லோகேஷ், ரயிலின் உள்ளே செல்ல
முடியாமல் பிளாட்பாரத்தில் விழுந்தார். அவரது இடது கால்
பிளாட்பாரத்திற்கும், ரயிலுக்கும் இடையே சிக்கிக் கொண்டது. ரயிலுடன் அவர்
சிறிது தூரம் பிளாட்பாரத்தில் இழுத்து செல்லப்பட்டார். பின், சமாளித்து
காலை இழுத்துக் கொள்ளவே அவர் ஆபத்தின்றி உயிர் தப்பினார். இந்த விபத்தில்
அவரது காலில் படுகாயம் ஏற்பட்டது. உடன் பயணம் செய்த கல்லூரி நண்பர்கள்
அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவருக்கு சிகிச்சை
அளிக்கப்பட்டு வருகிறது.
பராமரிப்பு படுகுறைவு:
எக்ஸ்பிரஸ் ரயில்களாக இருந்தாலும் சரி,
மின்சார ரயில்களாக இருந்தாலும் சரி பராமரிப்பு சரியாக இல்லை. நீண்ட தூர
எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜின்கள் அவ்வப்போது நடுவழியில் படுத்துக் கொள்கின்றன.
எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளில் எலி, கரப்பான் பூச்சி, மூட்டை பூச்சி
தொந்தரவு அதிகம். பல பெட்டிகளில் மின் விளக்குகள் எரிவதில்லை. பேன்
சுற்றுவதில்லை. இருக்கைகள் கிழிந்து போயுள்ளன. கழிப்பறைகள்
சுத்தப்படுத்தப்படுவதில்லை. அதேபோல், புறநகர் மின்சார ரயில்களின்
பெட்டிகள் தினசரி சுத்தம் செய்யப்படாமல், குப்பைகளுடன் காணப்படுகின்றன.
சில ரயில் பெட்டிகளில் மேலே பிடிப்பதற்கு கைப்பிடிகள் இருப்பதில்லை.
இதனால் பயணிகள் ஓடும் ரயிலில் தடுமாறுகின்றனர். அவ்வப்போது, ரயில்
பெட்டிகளில் ஏற்படும் பழுதுகளை சரி செய்ய, தெற்கு ரயில்வே நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
சென்னை புறநகர் மின்சார ரயிலில் ஏற முயன்றபோது கைப்பிடி
அறுந்து, கையோடு வந்ததால் கல்லூரி மாணவரின் கால் பிளாட்பாரத்திற்கும்,
ரயிலுக்கும் இடையே சிக்கி, ஆபத்தான முறையில் இழுத்து செல்லப்பட்டார்.
புறநகர் மின்சார ரயில்களை பராமரிப்பதில், தெற்கு ரயில்வே காட்டும்
அலட்சியமே இதற்கு காரணம் என்று, பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னை புரசைவாக்கத்தில் வசிப்பவர் கண்ணன். மாநகர போக்குவரத்து கழக பஸ்
கண்டக்டர். இவரது மகன் லோகேஷ் (19). இவர் குரோம்பேட்டை ஐ.ஆர்.டி.,
பாலிடெக்னிக் கல்லூரியில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு
படித்து வருகிறார். கல்லூரிக்கு நேற்று காலை வீட்டில் இருந்து பஸ்சில்
புறப்பட்ட லோகேஷ், தனது நண்பர் ஒருவருடன் எழும்பூர் வந்து தாம்பரம்
செல்லும் புறநகர் மின்சார ரயிலில் ஏறினார். வழியில், சைதாப்பேட்டையில்
இறங்கிய நண்பருடன் தானும் இறங்கினார். நண்பரை வழியனுப்பிக் கொண்டிருந்த
போது ரயில் புறப்பட்டது. இதனால், ரயிலின் கைப்பிடியை பிடித்து அவசரமாக ஏற
முயன்றார். அப்பொழுது, எதிர்பாராதவிதமாக கதவருகே இருந்த கைப்பிடி லோகேஷின்
கையோடு வந்து விட்டது. இதனால், நிலைதடுமாறிய லோகேஷ், ரயிலின் உள்ளே செல்ல
முடியாமல் பிளாட்பாரத்தில் விழுந்தார். அவரது இடது கால்
பிளாட்பாரத்திற்கும், ரயிலுக்கும் இடையே சிக்கிக் கொண்டது. ரயிலுடன் அவர்
சிறிது தூரம் பிளாட்பாரத்தில் இழுத்து செல்லப்பட்டார். பின், சமாளித்து
காலை இழுத்துக் கொள்ளவே அவர் ஆபத்தின்றி உயிர் தப்பினார். இந்த விபத்தில்
அவரது காலில் படுகாயம் ஏற்பட்டது. உடன் பயணம் செய்த கல்லூரி நண்பர்கள்
அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவருக்கு சிகிச்சை
அளிக்கப்பட்டு வருகிறது.
பராமரிப்பு படுகுறைவு:
எக்ஸ்பிரஸ் ரயில்களாக இருந்தாலும் சரி,
மின்சார ரயில்களாக இருந்தாலும் சரி பராமரிப்பு சரியாக இல்லை. நீண்ட தூர
எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜின்கள் அவ்வப்போது நடுவழியில் படுத்துக் கொள்கின்றன.
எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளில் எலி, கரப்பான் பூச்சி, மூட்டை பூச்சி
தொந்தரவு அதிகம். பல பெட்டிகளில் மின் விளக்குகள் எரிவதில்லை. பேன்
சுற்றுவதில்லை. இருக்கைகள் கிழிந்து போயுள்ளன. கழிப்பறைகள்
சுத்தப்படுத்தப்படுவதில்லை. அதேபோல், புறநகர் மின்சார ரயில்களின்
பெட்டிகள் தினசரி சுத்தம் செய்யப்படாமல், குப்பைகளுடன் காணப்படுகின்றன.
சில ரயில் பெட்டிகளில் மேலே பிடிப்பதற்கு கைப்பிடிகள் இருப்பதில்லை.
இதனால் பயணிகள் ஓடும் ரயிலில் தடுமாறுகின்றனர். அவ்வப்போது, ரயில்
பெட்டிகளில் ஏற்படும் பழுதுகளை சரி செய்ய, தெற்கு ரயில்வே நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ரூ.100 கோடி இழப்பீடு: கடிகாரம் செய்து வந்ததால் கைது செய்யப்பட்ட அமெரிக்க மாணவர் கோரிக்கை
» காஞ்சிபுரத்தில் அரசு விடுதியில் ஐ.டி.ஐ., மாணவர் கொலை : சக மாணவர் கைது
» பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர்
» ஒரு நண்பன் இருந்தால் கையோடு பூமியை சுமந்திடலாம்
» பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு
» காஞ்சிபுரத்தில் அரசு விடுதியில் ஐ.டி.ஐ., மாணவர் கொலை : சக மாணவர் கைது
» பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர்
» ஒரு நண்பன் இருந்தால் கையோடு பூமியை சுமந்திடலாம்
» பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|