Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேங்காய் சாப்பிடுங்க..
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தேங்காய் சாப்பிடுங்க..
தேங்காய் தீங்கானதா?
டாக்டர் இராம. பத்மப்ரியா
(சித்த மருத்துவர்), சென்னை
"கல்பவிருட்சம்" என தென்னை மரத்தை நம் முன்னோர்கள் வர்ணித்து தென்னை மரத்துக்கு ஒரு புனிதமான அந்தஸ்தை வழங்கியிருக்கிறார்கள். இறைவனுக்குப் படைப்பதிலும் பூஜையிலும் தேங்காய் முக்கிய இடத்தை வகிக்கின்றது.
பண்டிகைக் காலங்களில் பலகாரங்கள் தேங்காய் எண்ணெயில்தான் செய்யப்பட்டு வந்தன. இன்று நம் சமையலிலும், துவையல், அவியல், மோர்க்குழம்பு, கூட்டு, பொறியல் என தாராளமாகத் தேங்காயைப் பயன்படுத்தி வருகின்றோம். இப்படி நம் வாழ்விலும், சமையலிலும் தேங்காய் இரண்டறக் கலந்துவிட்டது.
ஆனால், சமீபகாலமாக நம் உணவில் தேங்காய் சேர்ப்பதையே மிகவும் குறைத்துவிட்டோம். இதற்குக் காரணம், தேங்காய் எண்ணெயில் உறையும் தன்மையுள்ள கொழுப்பு 92% இருப்பதாகச் சொல்லப்பட்டதுதான். உறையும் தன்மையுள்ள பூரித வகை கொழுப்புக்கள் இரத்தக் குழாய்களில் படிந்து இரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்பு நோயை ஏற்படுத்துகின்றன என்று நம் மனதில் ஆழப் பதிந்துவிட்டது.
எல்லா வகையான பூரித கொழுப்புகளும் ஒரே மாதிரியான தன்மையுடையவை அல்ல. இதில் மூன்று வகைகள் உள்ளன.
1. நீள வகையான கொழுப்பு அமிலங்கள் (Long Chain Fatty Acids LCFA)
2. மத்திம வகையான கொழுப்பு அமிலங்கள் (Medium Chain Fatty Acids MCFA)
3. குட்டை வகையான கொழுப்பு அமிலங்கள் (Short Chain Fatty Acids SCFA)
பொதுவாக பூரிதக் கொழுப்புக்கள் நீள வகை கொண்ட கொழுப்பு அமிலங்களால் (LCFA) ஆக்கப்பட்டிருக்கும். ஒரு கிராமுக்கு ஒன்பது கலோரிகளைக் கொண்டதாக இருக்கும். ஆனால் தேங்காய் எண்ணணெயில் உள்ள மத்திம வகை கொழுப்பில் (MCFA) ஒரு கிராமுக்கு ஆறு கலோரிகள்தான் உள்ளது. நீள வகையான கொழுப்பு ஜீரணம¡வதற்கு அதிக நேரம் ஆகும். அதனால், அவை உடலில் சேமித்து வைத்துக்கொள்ளப்பட்டு உடலில் சேர்ந்து அழுந்தப் படிந்து விடுகிறது. (SATURATED FAT). இந்த வகையான கொழுப்பைக் கரைப்பது மிகவும் கடினம்.
ஆனால் தேங்காய் எண்ணெயில் உள்ள MCFA ஜீரண உறுப்புக்களுக்கு அதிகம் வேலை கொடுக்காமல் விரைவில் கல்லீரலுக்கு அனுப்பப்பட்டு உடனே சக்தியாக மாற்றப்பட்டு செலவழிக்கப்பட்டு விடுகிறது. மற்ற கொழுப்புக்களைப் போல சேமிக்கப்படுவதில்லை.
தேங்காய் எண்ணெயை உணவில் சேர்த்துக்கொள்ள ஆரம்பிக்கும் பொழுது கொழுப்புகள் விரைவில் சக்திய¡க வெளியாக்கப்பட்டு உடல் சுறுசுறுப்பாக இருக்கும். தேங்காய் எண்ணெய் உடலுக்கு அதிக சக்தியளித்து உடல் எடையைக் குறைக்க வகை செய்கிறது. உடல் சக்தியை (Thermogenisis) அதிகரிக்கச் செய்கிறது. மற்றொரு அருமையான விஷயம் தாய்ப்பாலில் மட்டுமே உள்ள லோரிக் அமிலம் (Lauric Acid) தேங்காயில் அமைந்துள்ள கொழுப்பில் 50% உள்ளது. மற்ற எந்த உணவிலும் இப்படி அமைந்ததில்லை.
லோரிக் அமிலம் வைரஸ் கிருமிகளால் உண்டாகும் சளி இருமல், அம்மை நோய், தட்டம்மை, சார்ஸ், பாக்டீரியாக்களால் தோன்றும் பால்வினை நோய்கள், டைபாய்டு, வயிற்று நோய்கள், வாந்திபேதி போன்ற பல நோய்களை வரவிடாமல் தடுக்கின்றது.
தேங்காய் எண்ணெயை சமையலில் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்.
* உறையும் வகை கொழுப்பு வகையைச் சார்ந்ததாய் இருந்தால்கூட குறைந்த சக்தியிலேயே உடலுக்கு நல்ல தெம்பை அளிக்கிறது.
* தேங்காயில் உள்ள கொழுப்பை ஜீரணிப்பதற்கு இன்சுலின் தேவைப்படுவதில்லை. அதனால் நீரிழிவு நோயாளிகள் சிலருக்குச் சாப்பிட்டபின் இரத்தத்தில் சர்க்கரை அதிகம் தோன்றுவதில்லை. இது புற்றுநோய்க்கும், நீரிழிவு நோய்க்கும் எதிராகச் செயல்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
* உடல் இளைக்க விரும்புபவர்கள், தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தினால் அது நம் உடலில் நிகழும் வளர்ச்சிதை மாற்றத்தைத் துரிதப்படுத்தி நம் உடலில் உள்ள அதிக கலோரிகளை எர¢த்து உடல் பருமனைக் குறைக்கிறது.
உடல் எடை கூடுவதற்கு கொழுப்பு சார்ந்த உணவுகள்தான் காரணம் என்று நாம் முடிவு செய்துவிட முடியாது. கொழுப்பை விட உடல் எடை கூடுவதற்கு முக்கிய காரணமாக அமைவது தீட்டப்பட்ட மாவுப்பொருட்களும் மற்றும் சர்க்கரை சார்ந்த பொருட்களுமே.
ஹைட்ரோஜினேஷன் செய்யப்படாத சுத்தமான செக்கு எண்ணெய் மிகவும் நல்லது. ஹைட்ரோஜினேஷன் என்ற முறையில் எண்ணெயின் வாழ்நாள் அதிகரிக்கப்படுகிறது. இந்த முறையில் எண்ணெயில் கொடிய கொழுப்பு உருவாகிறது. இவை இரத்தில் உள்ள தீமை செய்யும் கொலெஸ்டிரோலை அதிகரித்து (LDL) நன்மை செய்யும் கெ¡லெஸ்டிரோலை (HDL) குறைத்து விடுகின்றன.
சுத்தமான செக்கு எண்ணெயில் கொடிய கொழுப்புக்கள் உருவாவதில்லை. மேலும் தேங்காய் எண்ணெய் மற்ற எண்ணெயை விட அதிக சூடு தாங்கும் திறன் கொண்டது. சூடுபடுத்தும்பொழுது விரைவில் புகைய ஆரம்பிக்காது. 450 0F (230 0C) வரை திடமாக சூட்டைத் தாங்கும். மற்ற தாவர எண்ணெய்கள் இந்த அளவுக்கு சூடு தாங்காது. உதாரணத்துக்கு ஆலிவ் எண்ணெய் 3750F (1900F) வரைதான் சூடு தாங்கும். அதிக சூடுபடுத்தும்பொழுது கொடிய கொழுப்பு அமிலங்கள் உண்டாகிவிடும் ஆபத்து உள்ளதால் இதை வறுப்பது, பொறிப்பது போன்றவற்றுக்குப் பயன்படுத்த முடியாது.
தேங்காய் எண்ணெயை அதிகம் சூடு செய்யும்பொழுது கொடிய கொழுப்புக்கள் உண்டாவதில்லை. அதனால் இவை வறுப்பது, பொறிப்பது போன்ற சமையல்களுக்கு ஏற்றது.
அலட்சியமாகக் கருதப்பட்ட பல விஷயங்களில் நல்ல குணங்கள் நிரூபிக்கப்பட்ட பின், அதை முக்கியமாகக் கருதுவதை காலம் திரும்பத் திரும்ப நமக்கு நிரூபித்து வருகிறது. இது தேங்காய்க்கும் மிகப் பொருந்தும்.
Posted by SUSEELA NAGAPPAN at 1:26 http://tamilchuvai.blogspot.com/
டாக்டர் இராம. பத்மப்ரியா
(சித்த மருத்துவர்), சென்னை
"கல்பவிருட்சம்" என தென்னை மரத்தை நம் முன்னோர்கள் வர்ணித்து தென்னை மரத்துக்கு ஒரு புனிதமான அந்தஸ்தை வழங்கியிருக்கிறார்கள். இறைவனுக்குப் படைப்பதிலும் பூஜையிலும் தேங்காய் முக்கிய இடத்தை வகிக்கின்றது.
பண்டிகைக் காலங்களில் பலகாரங்கள் தேங்காய் எண்ணெயில்தான் செய்யப்பட்டு வந்தன. இன்று நம் சமையலிலும், துவையல், அவியல், மோர்க்குழம்பு, கூட்டு, பொறியல் என தாராளமாகத் தேங்காயைப் பயன்படுத்தி வருகின்றோம். இப்படி நம் வாழ்விலும், சமையலிலும் தேங்காய் இரண்டறக் கலந்துவிட்டது.
ஆனால், சமீபகாலமாக நம் உணவில் தேங்காய் சேர்ப்பதையே மிகவும் குறைத்துவிட்டோம். இதற்குக் காரணம், தேங்காய் எண்ணெயில் உறையும் தன்மையுள்ள கொழுப்பு 92% இருப்பதாகச் சொல்லப்பட்டதுதான். உறையும் தன்மையுள்ள பூரித வகை கொழுப்புக்கள் இரத்தக் குழாய்களில் படிந்து இரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்பு நோயை ஏற்படுத்துகின்றன என்று நம் மனதில் ஆழப் பதிந்துவிட்டது.
எல்லா வகையான பூரித கொழுப்புகளும் ஒரே மாதிரியான தன்மையுடையவை அல்ல. இதில் மூன்று வகைகள் உள்ளன.
1. நீள வகையான கொழுப்பு அமிலங்கள் (Long Chain Fatty Acids LCFA)
2. மத்திம வகையான கொழுப்பு அமிலங்கள் (Medium Chain Fatty Acids MCFA)
3. குட்டை வகையான கொழுப்பு அமிலங்கள் (Short Chain Fatty Acids SCFA)
பொதுவாக பூரிதக் கொழுப்புக்கள் நீள வகை கொண்ட கொழுப்பு அமிலங்களால் (LCFA) ஆக்கப்பட்டிருக்கும். ஒரு கிராமுக்கு ஒன்பது கலோரிகளைக் கொண்டதாக இருக்கும். ஆனால் தேங்காய் எண்ணணெயில் உள்ள மத்திம வகை கொழுப்பில் (MCFA) ஒரு கிராமுக்கு ஆறு கலோரிகள்தான் உள்ளது. நீள வகையான கொழுப்பு ஜீரணம¡வதற்கு அதிக நேரம் ஆகும். அதனால், அவை உடலில் சேமித்து வைத்துக்கொள்ளப்பட்டு உடலில் சேர்ந்து அழுந்தப் படிந்து விடுகிறது. (SATURATED FAT). இந்த வகையான கொழுப்பைக் கரைப்பது மிகவும் கடினம்.
ஆனால் தேங்காய் எண்ணெயில் உள்ள MCFA ஜீரண உறுப்புக்களுக்கு அதிகம் வேலை கொடுக்காமல் விரைவில் கல்லீரலுக்கு அனுப்பப்பட்டு உடனே சக்தியாக மாற்றப்பட்டு செலவழிக்கப்பட்டு விடுகிறது. மற்ற கொழுப்புக்களைப் போல சேமிக்கப்படுவதில்லை.
தேங்காய் எண்ணெயை உணவில் சேர்த்துக்கொள்ள ஆரம்பிக்கும் பொழுது கொழுப்புகள் விரைவில் சக்திய¡க வெளியாக்கப்பட்டு உடல் சுறுசுறுப்பாக இருக்கும். தேங்காய் எண்ணெய் உடலுக்கு அதிக சக்தியளித்து உடல் எடையைக் குறைக்க வகை செய்கிறது. உடல் சக்தியை (Thermogenisis) அதிகரிக்கச் செய்கிறது. மற்றொரு அருமையான விஷயம் தாய்ப்பாலில் மட்டுமே உள்ள லோரிக் அமிலம் (Lauric Acid) தேங்காயில் அமைந்துள்ள கொழுப்பில் 50% உள்ளது. மற்ற எந்த உணவிலும் இப்படி அமைந்ததில்லை.
லோரிக் அமிலம் வைரஸ் கிருமிகளால் உண்டாகும் சளி இருமல், அம்மை நோய், தட்டம்மை, சார்ஸ், பாக்டீரியாக்களால் தோன்றும் பால்வினை நோய்கள், டைபாய்டு, வயிற்று நோய்கள், வாந்திபேதி போன்ற பல நோய்களை வரவிடாமல் தடுக்கின்றது.
தேங்காய் எண்ணெயை சமையலில் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்.
* உறையும் வகை கொழுப்பு வகையைச் சார்ந்ததாய் இருந்தால்கூட குறைந்த சக்தியிலேயே உடலுக்கு நல்ல தெம்பை அளிக்கிறது.
* தேங்காயில் உள்ள கொழுப்பை ஜீரணிப்பதற்கு இன்சுலின் தேவைப்படுவதில்லை. அதனால் நீரிழிவு நோயாளிகள் சிலருக்குச் சாப்பிட்டபின் இரத்தத்தில் சர்க்கரை அதிகம் தோன்றுவதில்லை. இது புற்றுநோய்க்கும், நீரிழிவு நோய்க்கும் எதிராகச் செயல்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
* உடல் இளைக்க விரும்புபவர்கள், தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தினால் அது நம் உடலில் நிகழும் வளர்ச்சிதை மாற்றத்தைத் துரிதப்படுத்தி நம் உடலில் உள்ள அதிக கலோரிகளை எர¢த்து உடல் பருமனைக் குறைக்கிறது.
உடல் எடை கூடுவதற்கு கொழுப்பு சார்ந்த உணவுகள்தான் காரணம் என்று நாம் முடிவு செய்துவிட முடியாது. கொழுப்பை விட உடல் எடை கூடுவதற்கு முக்கிய காரணமாக அமைவது தீட்டப்பட்ட மாவுப்பொருட்களும் மற்றும் சர்க்கரை சார்ந்த பொருட்களுமே.
ஹைட்ரோஜினேஷன் செய்யப்படாத சுத்தமான செக்கு எண்ணெய் மிகவும் நல்லது. ஹைட்ரோஜினேஷன் என்ற முறையில் எண்ணெயின் வாழ்நாள் அதிகரிக்கப்படுகிறது. இந்த முறையில் எண்ணெயில் கொடிய கொழுப்பு உருவாகிறது. இவை இரத்தில் உள்ள தீமை செய்யும் கொலெஸ்டிரோலை அதிகரித்து (LDL) நன்மை செய்யும் கெ¡லெஸ்டிரோலை (HDL) குறைத்து விடுகின்றன.
சுத்தமான செக்கு எண்ணெயில் கொடிய கொழுப்புக்கள் உருவாவதில்லை. மேலும் தேங்காய் எண்ணெய் மற்ற எண்ணெயை விட அதிக சூடு தாங்கும் திறன் கொண்டது. சூடுபடுத்தும்பொழுது விரைவில் புகைய ஆரம்பிக்காது. 450 0F (230 0C) வரை திடமாக சூட்டைத் தாங்கும். மற்ற தாவர எண்ணெய்கள் இந்த அளவுக்கு சூடு தாங்காது. உதாரணத்துக்கு ஆலிவ் எண்ணெய் 3750F (1900F) வரைதான் சூடு தாங்கும். அதிக சூடுபடுத்தும்பொழுது கொடிய கொழுப்பு அமிலங்கள் உண்டாகிவிடும் ஆபத்து உள்ளதால் இதை வறுப்பது, பொறிப்பது போன்றவற்றுக்குப் பயன்படுத்த முடியாது.
தேங்காய் எண்ணெயை அதிகம் சூடு செய்யும்பொழுது கொடிய கொழுப்புக்கள் உண்டாவதில்லை. அதனால் இவை வறுப்பது, பொறிப்பது போன்ற சமையல்களுக்கு ஏற்றது.
அலட்சியமாகக் கருதப்பட்ட பல விஷயங்களில் நல்ல குணங்கள் நிரூபிக்கப்பட்ட பின், அதை முக்கியமாகக் கருதுவதை காலம் திரும்பத் திரும்ப நமக்கு நிரூபித்து வருகிறது. இது தேங்காய்க்கும் மிகப் பொருந்தும்.
Posted by SUSEELA NAGAPPAN at 1:26 http://tamilchuvai.blogspot.com/
Abumubeen- புதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 15/03/2009
Re: தேங்காய் சாப்பிடுங்க..
ஆரோக்யமான, அவசியமான தகவல்..
பகிர்வுக்கு நன்றி!
பகிர்வுக்கு நன்றி!
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: தேங்காய் சாப்பிடுங்க..
Uma Thyagajan wrote:ஆரோக்யமான, அவசியமான தகவல்..
பகிர்வுக்கு நன்றி!
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: தேங்காய் சாப்பிடுங்க..
megastar wrote:அப்பா! நான் பயந்து, பயந்து சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன், இனிமேல ஜாலிதான்.
தலை சாப்பிடலாம்னு சொன்னது தேங்காயை
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: தேங்காய் சாப்பிடுங்க..
அப்புறம் நாங்க என்ன மாங்கான்னா சொன்னம்பிளேடு பக்கிரி wrote:megastar wrote:அப்பா! நான் பயந்து, பயந்து சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன், இனிமேல ஜாலிதான்.
தலை சாப்பிடலாம்னு சொன்னது தேங்காயை
Re: தேங்காய் சாப்பிடுங்க..
megastar wrote:அப்புறம் நாங்க என்ன மாங்கான்னா சொன்னம்பிளேடு பக்கிரி wrote:megastar wrote:அப்பா! நான் பயந்து, பயந்து சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன், இனிமேல ஜாலிதான்.
தலை சாப்பிடலாம்னு சொன்னது தேங்காயை
நானும் வேற ஏதோன்னு நினைசேன்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: தேங்காய் சாப்பிடுங்க..
நேனைபுதன் பொழப்ப கெடுக்குதுபிளேடு பக்கிரி wrote:megastar wrote:அப்புறம் நாங்க என்ன மாங்கான்னா சொன்னம்பிளேடு பக்கிரி wrote:megastar wrote:அப்பா! நான் பயந்து, பயந்து சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன், இனிமேல ஜாலிதான்.
தலை சாப்பிடலாம்னு சொன்னது தேங்காயை
நானும் வேற ஏதோன்னு நினைசேன்
Re: தேங்காய் சாப்பிடுங்க..
megastar wrote:நேனைபுதன் பொழப்ப கெடுக்குதுபிளேடு பக்கிரி wrote:megastar wrote:அப்புறம் நாங்க என்ன மாங்கான்னா சொன்னம்பிளேடு பக்கிரி wrote:megastar wrote:அப்பா! நான் பயந்து, பயந்து சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன், இனிமேல ஜாலிதான்.
தலை சாப்பிடலாம்னு சொன்னது தேங்காயை
நானும் வேற ஏதோன்னு நினைசேன்
அதை ஏன் பெரிசுபடுத்திகிட்டு விடு நண்பா
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கடைகளில் வாங்கும் தேங்காய் எண்ணெய் உண்மையில் தேங்காய் எண்ணெய் தானா?
» சுட சுட வெச்சு சாப்பிடுங்க..!
» வெடிச்சி சாப்பிடுங்க…!
» காப்பரிசி சாப்பிடுங்க
» வெங்காயத்தை அப்படியே சாப்பிடுங்க
» சுட சுட வெச்சு சாப்பிடுங்க..!
» வெடிச்சி சாப்பிடுங்க…!
» காப்பரிசி சாப்பிடுங்க
» வெங்காயத்தை அப்படியே சாப்பிடுங்க
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|