புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
Anitha Anbarasan |
| |||
manikavi |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உ.பி., துப்பாக்கி சூட்டில் விவசாயிகள் பலி;பார்லிமென்ட் அலுவல் முடங்கியது
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
உத்தரபிரதேசத்தில், விவசாயிகள் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு
விவசாயிகள் பலியான சம்பவம், பார்லிமென்டில் எதிரொலித்தது. விவசாயிகள்
கேட்கும் தொகையை அளிக்க வேண்டும் என்றும், துப்பாக்கிச் சூடு குறித்து
விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமாஜ்வாடி, காங்கிரஸ்,
பா.ஜ., கட்சிகளின் எம்.பி.,க்கள் ரகளையில் இறங்கியதால், பார்லிமென்டின்
இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார்
மற்றும் மதுரா மாவட்டங்களை ஒட்டி நிலம் கையகப்படுத்தும் பணிகள்
நடக்கின்றன. தற்போது, ஆறு வழிச் சாலையாக இருப்பதை, எட்டு வழிச்சாலையாக
மாற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. நொய்டாவிற்கும்
ஆக்ராவிற்கும் இடையில், 165 கி.மீ., தூரத்திற்கு யமுனா எக்ஸ்பிரஸ் ஹைவே
என்ற பெயரில் அமைக்கப்படும் இந்த சாலைப் பணிகளை, அம்மாநில முதல்வர்
மாயாவதி அரசு முடுக்கிவிட்டுள்ளது. டில்லிக்கும் ஆக்ராவிற்கும் இடையில்
உள்ள தூரத்தை தற்போதுள்ள ஆறுவழிச்சாலை மூலம், மூன்று மணி நேரத்தில்
கடந்துவிடக் கூடிய சூழ்நிலை உள்ளது. இனி எட்டு வழிச்சாலை அமைக்கப்பட்டால்,
ஆக்ராவிலிருந்து டில்லிக்கு 90 நிமிடங்களில் வந்து சேர்ந்துவிடலாம்
என்பதால், இச்சாலை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடக்கின்றன. ஆனால் நிலம்
கையகப்படுத்தும் பணிகளில் தொடர்ந்து பிரச்னை இருந்து வருகிறது. இங்குள்ள
விவசாயிகள் மீது நெருக்கடியை ஏற்படுத்தி அவர்களை வற்புறுத்தி அவர்களது
நிலங்களை அரசு அதிகாரிகள் கையகப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு இருந்து
வந்தது. இதுகுறித்து விவசாயிகள் தரப்பிலும் எதிர்ப்பு போராட்டங்கள்
நடந்தன. இதே சாலைக்காக நொய்டா பகுதிகளில் நிலங்கள் எடுக்கப்பட்ட போது ஒரு
சதுர அடிக்கு, 800 ரூபாய் வரை அளிக்கப்பட்டதாகவும், ஆனால் தங்களது
பகுதியில் இப்போது நிலம் கையகப்படுத்தும்போது ஒரு சதுர அடியை 400
ரூபாய்க்கு மட்டுமே அதிகாரிகள் கேட்பதாக, விவசாயிகள் குற்றம்சாட்டி
வந்தனர். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் நடந்த விவசாயிகள்
ஆர்ப்பாட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில்,
இரண்டு விவசாயிகள் உயிரிழந்துவிட்டனர். இச்சம்பவம், அம்மாநில அரசியலில்
பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இது, பார்லிமென்டிலும் எதிரொலித்தது.
லோக்சபா நேற்று கூடியதும் கேள்விநேரம் ஆரம்பமானது. ஆனால், சமாஜ்வாடி,
பா.ஜ., - காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எம்.பி.,க்கள் எழுந்தனர். விவசாயிகள்
மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மாயாவதி அரசை கண்டிப்பதாக கோஷங்கள்
எழுப்பினர். இது குறித்து அவையில் விவாதம் நடத்த வேண்டுமென சமாஜ்வாடி
எம்.பி.,க்கள் குரல் எழுப்பினர். ஆனால், இது மாநில அரசு சம்பந்தப்பட்ட
பிரச்னை. இதை அவையில் விவாதிக்கக் கூடாது என்று பகுஜன்சமாஜ் எம்.பி.,க்கள்
பதில் குரல் எழுப்பினர். பா.ஜ., சார்பில் ராஜ்நாத்சிங் எழுந்து இப்பிரச்னை
பற்றி கோஷங்கள் எழுப்பிக் கொண்டே இருந்தார். இதனால், அவையில் கூச்சலும்
குழப்பமும் ஏற்பட்டது. அவரவர் இருக்கைகளில் அமரும்படியும் அமைதி
காக்கும்படியும் சபாநாயகர் மீரா குமார் எவ்வளவோ கேட்டுக் கொண்டும்
கோஷங்கள் தொடரவே அவை முழுவதும் அமளி காணப்பட்டது. இதையடுத்து கேள்வி
நேரத்தை ரத்து செய்துவிட்டு அவை ஒரு மணி நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் 12 மணிக்கு கூடியபோதும் இதேபோல ரகளை தொடரவே 2 மணி வரை
ஒத்திவைக்கப்பட்டது. மதியம் 2 மணிக்கு மீண்டும் அவை கூடியபோதும் இதே
பிரச்னை ஆரம்பமானது. எம்.பி.,க்கள் பலரும் சபாநாயகர் இருக்கையை சூழ்ந்து
கொண்டு கோஷங்கள் எழுப்பிக் கொண்டே இருக்க அவை நாள் முழுவதும் ஒத்தி
வைக்கப்பட்டது. ராஜ்யசபாவில் காலையில் கேள்வி நேரம் இடையூறு இன்றி நடந்து
முடிந்தது. ஆனால் கேள்வி நேரம் முடிந்து ஜீரோ நேரம் ஆரம்பமானதும் அங்கும்
இதே விவசாயிகள் பிரச்னை வெடித்தது. பா.ஜ., - சமாஜ்வாடி கட்சிகளின்
எம்.பி.,க்கள் அனைவரும் எழுந்து, இப்பிரச்னை குறித்து குரல் எழுப்பினர்.
அவையில் ஏற்பட்ட அமளி காரணமாக அங்கும் அவை அலுவல்களை ஒத்திவைக்க
வேண்டியிருந்தது.
விவசாயிகள் பலியான சம்பவம், பார்லிமென்டில் எதிரொலித்தது. விவசாயிகள்
கேட்கும் தொகையை அளிக்க வேண்டும் என்றும், துப்பாக்கிச் சூடு குறித்து
விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமாஜ்வாடி, காங்கிரஸ்,
பா.ஜ., கட்சிகளின் எம்.பி.,க்கள் ரகளையில் இறங்கியதால், பார்லிமென்டின்
இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார்
மற்றும் மதுரா மாவட்டங்களை ஒட்டி நிலம் கையகப்படுத்தும் பணிகள்
நடக்கின்றன. தற்போது, ஆறு வழிச் சாலையாக இருப்பதை, எட்டு வழிச்சாலையாக
மாற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. நொய்டாவிற்கும்
ஆக்ராவிற்கும் இடையில், 165 கி.மீ., தூரத்திற்கு யமுனா எக்ஸ்பிரஸ் ஹைவே
என்ற பெயரில் அமைக்கப்படும் இந்த சாலைப் பணிகளை, அம்மாநில முதல்வர்
மாயாவதி அரசு முடுக்கிவிட்டுள்ளது. டில்லிக்கும் ஆக்ராவிற்கும் இடையில்
உள்ள தூரத்தை தற்போதுள்ள ஆறுவழிச்சாலை மூலம், மூன்று மணி நேரத்தில்
கடந்துவிடக் கூடிய சூழ்நிலை உள்ளது. இனி எட்டு வழிச்சாலை அமைக்கப்பட்டால்,
ஆக்ராவிலிருந்து டில்லிக்கு 90 நிமிடங்களில் வந்து சேர்ந்துவிடலாம்
என்பதால், இச்சாலை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடக்கின்றன. ஆனால் நிலம்
கையகப்படுத்தும் பணிகளில் தொடர்ந்து பிரச்னை இருந்து வருகிறது. இங்குள்ள
விவசாயிகள் மீது நெருக்கடியை ஏற்படுத்தி அவர்களை வற்புறுத்தி அவர்களது
நிலங்களை அரசு அதிகாரிகள் கையகப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு இருந்து
வந்தது. இதுகுறித்து விவசாயிகள் தரப்பிலும் எதிர்ப்பு போராட்டங்கள்
நடந்தன. இதே சாலைக்காக நொய்டா பகுதிகளில் நிலங்கள் எடுக்கப்பட்ட போது ஒரு
சதுர அடிக்கு, 800 ரூபாய் வரை அளிக்கப்பட்டதாகவும், ஆனால் தங்களது
பகுதியில் இப்போது நிலம் கையகப்படுத்தும்போது ஒரு சதுர அடியை 400
ரூபாய்க்கு மட்டுமே அதிகாரிகள் கேட்பதாக, விவசாயிகள் குற்றம்சாட்டி
வந்தனர். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் நடந்த விவசாயிகள்
ஆர்ப்பாட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில்,
இரண்டு விவசாயிகள் உயிரிழந்துவிட்டனர். இச்சம்பவம், அம்மாநில அரசியலில்
பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இது, பார்லிமென்டிலும் எதிரொலித்தது.
லோக்சபா நேற்று கூடியதும் கேள்விநேரம் ஆரம்பமானது. ஆனால், சமாஜ்வாடி,
பா.ஜ., - காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எம்.பி.,க்கள் எழுந்தனர். விவசாயிகள்
மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மாயாவதி அரசை கண்டிப்பதாக கோஷங்கள்
எழுப்பினர். இது குறித்து அவையில் விவாதம் நடத்த வேண்டுமென சமாஜ்வாடி
எம்.பி.,க்கள் குரல் எழுப்பினர். ஆனால், இது மாநில அரசு சம்பந்தப்பட்ட
பிரச்னை. இதை அவையில் விவாதிக்கக் கூடாது என்று பகுஜன்சமாஜ் எம்.பி.,க்கள்
பதில் குரல் எழுப்பினர். பா.ஜ., சார்பில் ராஜ்நாத்சிங் எழுந்து இப்பிரச்னை
பற்றி கோஷங்கள் எழுப்பிக் கொண்டே இருந்தார். இதனால், அவையில் கூச்சலும்
குழப்பமும் ஏற்பட்டது. அவரவர் இருக்கைகளில் அமரும்படியும் அமைதி
காக்கும்படியும் சபாநாயகர் மீரா குமார் எவ்வளவோ கேட்டுக் கொண்டும்
கோஷங்கள் தொடரவே அவை முழுவதும் அமளி காணப்பட்டது. இதையடுத்து கேள்வி
நேரத்தை ரத்து செய்துவிட்டு அவை ஒரு மணி நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் 12 மணிக்கு கூடியபோதும் இதேபோல ரகளை தொடரவே 2 மணி வரை
ஒத்திவைக்கப்பட்டது. மதியம் 2 மணிக்கு மீண்டும் அவை கூடியபோதும் இதே
பிரச்னை ஆரம்பமானது. எம்.பி.,க்கள் பலரும் சபாநாயகர் இருக்கையை சூழ்ந்து
கொண்டு கோஷங்கள் எழுப்பிக் கொண்டே இருக்க அவை நாள் முழுவதும் ஒத்தி
வைக்கப்பட்டது. ராஜ்யசபாவில் காலையில் கேள்வி நேரம் இடையூறு இன்றி நடந்து
முடிந்தது. ஆனால் கேள்வி நேரம் முடிந்து ஜீரோ நேரம் ஆரம்பமானதும் அங்கும்
இதே விவசாயிகள் பிரச்னை வெடித்தது. பா.ஜ., - சமாஜ்வாடி கட்சிகளின்
எம்.பி.,க்கள் அனைவரும் எழுந்து, இப்பிரச்னை குறித்து குரல் எழுப்பினர்.
அவையில் ஏற்பட்ட அமளி காரணமாக அங்கும் அவை அலுவல்களை ஒத்திவைக்க
வேண்டியிருந்தது.
Similar topics
» எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல்
» சிரியாவில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 100 பேர் பலி
» ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி
» துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது
» நார்வேயில் பயங்கரம்: குண்டு வெடிப்பு, துப்பாக்கி சூட்டில் 87 பேர் பலி!
» சிரியாவில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 100 பேர் பலி
» ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி
» துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது
» நார்வேயில் பயங்கரம்: குண்டு வெடிப்பு, துப்பாக்கி சூட்டில் 87 பேர் பலி!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|