ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிருக்கு விடை சொல்லுங்கள் -3 கிரிகாசன்

+3
திவா
பிளேடு பக்கிரி
kirikasan
7 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 3 Empty புதிருக்கு விடை சொல்லுங்கள் -3 கிரிகாசன்

Post by kirikasan Tue Aug 17, 2010 4:43 pm

First topic message reminder :

நிலத்தின் கீழ் சுரங்கத்துள் அமைந்திருக்கும் ஒரு அரண்மனை. அங்கே காவல் வீரர்கள் பணிபுரிகிறார்கள். அதில் இரவுக்கென்று சில காவல்வீரர்களும் பகலுக்கு வேறு காவல்வீரர்களும் வேலை செய்வார்கள். அது நிலத்தின் கீழ் அமைந்திருப்பதால் இரவா பகலா என்று வித்தியாசம் இல்லாமல் எப்போதும் ஒரேமாதிரி இருக்கும்.

அதில் பகல் காவலாளிகள் பகலில் உண்மை சொல்வார்கள் இரவில் பொய் சொல்லுவார்கள். அதே போல் இரவு காவலாளிகள் இரவில் உண்மை பேசுவார்கள் பகலில் பொய் கூறுவார்கள். ஆனால் அவர்களுக்கு இரவா பகலா என்று உண்மை தெரியும்

நீங்கள் அங்கு விருந்தாளியாகச் செல்கிறீர்கள். அசந்து அறையில் தூங்கிவிட்டீர்கள் எழுந்துப் பார்த்தபோது இரவா பகலா தெரியவில்லை கடிகாரம் எதுவும் இல்லை நேரம்கூட பார்க்கமுடியாது.

ஒரு காவலாளியைச் சந்திக்கிறீர்கள். அவன் கூறுகிறான் "நான் பகல் காவலாளி. இது இரவு நேரம்" என்று. நீங்கள் அவன் எந்த வகை காவலாளி என்வும்(இரவு / பகல் காவலாளி) அப்போது இரவு நேரமா பகலா எனவும் அந்த ஒரு வார்த்தையிலிருந்து கண்டுபிடித்து விடுகிறீர்கள்.
எப்படி? எங்களுக்கும் கூறுங்களேன்?

இதற்குப் பதில் நீங்களே கூறவேண்டும். நான் கூறமாட்டேன். (ஆனால் பதில் தெரியும்) மிக சுலபம். பதிலை எதிர்பார்க்கிறேன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down


புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 3 Empty Re: புதிருக்கு விடை சொல்லுங்கள் -3 கிரிகாசன்

Post by தமிழ் Wed Aug 18, 2010 5:40 pm

பிச்ச wrote:சரி சொல்றேன்.

ஒரு சுவிச்சை ஆண் செய்துவிட்டு சிறிது நேரத்தில் ஆஃப் செய்ய வேண்டும்...

மற்றொரு சுவிட்ச்சை ஆண் செய்துவிட்டு அறைக்குள் நுழைய வேண்டும்

இப்போது ஒரு குண்டு பல்பு எரியும் அது எந்த சுவிட்ச் என்று உங்களுக்கு தெரிஞ்சுபோச்சி...

ஒரு குண்டு பல்பு சூடா இருக்கும் (தொட்டு தான் பாக்கணும், அப்ப தானே தெரியும்) அது நீங்க மொதல்ல ஆண் செய்த சுவிட்ச்சுக்கு உள்ள குண்டு பல்பு.

அடுத்தது எரியாத பல்பு - ஆண் செய்யாத ச்விட்ச்சு......

நன்றி மேலும் தொடருங்கள் என் வாழ்த்துகள்.

எப்புடி இப்படி .............


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 3 Empty Re: புதிருக்கு விடை சொல்லுங்கள் -3 கிரிகாசன்

Post by திவா Wed Aug 18, 2010 5:41 pm

தமிழ் wrote:ஒண்ணுமே விளங்கலே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
there are 3 bulbs in the room , there are 3 switches out side for the bulbs . you can switch on 2 switches and you can enter the room only one time . you have to identify the switches according to bulbs , how you will manage ? இப்போ புரிந்ததா ? சிரி


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 3 Empty Re: புதிருக்கு விடை சொல்லுங்கள் -3 கிரிகாசன்

Post by திவா Wed Aug 18, 2010 5:42 pm

தமிழ் wrote:
பிச்ச wrote:சரி சொல்றேன்.

ஒரு சுவிச்சை ஆண் செய்துவிட்டு சிறிது நேரத்தில் ஆஃப் செய்ய வேண்டும்...

மற்றொரு சுவிட்ச்சை ஆண் செய்துவிட்டு அறைக்குள் நுழைய வேண்டும்

இப்போது ஒரு குண்டு பல்பு எரியும் அது எந்த சுவிட்ச் என்று உங்களுக்கு தெரிஞ்சுபோச்சி...

ஒரு குண்டு பல்பு சூடா இருக்கும் (தொட்டு தான் பாக்கணும், அப்ப தானே தெரியும்) அது நீங்க மொதல்ல ஆண் செய்த சுவிட்ச்சுக்கு உள்ள குண்டு பல்பு.

அடுத்தது எரியாத பல்பு - ஆண் செய்யாத ச்விட்ச்சு......

நன்றி மேலும் தொடருங்கள் என் வாழ்த்துகள்.

எப்புடி இப்படி .............
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 3 Empty Re: புதிருக்கு விடை சொல்லுங்கள் -3 கிரிகாசன்

Post by பிளேடு பக்கிரி Wed Aug 18, 2010 7:42 pm

kirikasan wrote:அது பகல் நேரமாக இருந்தால் பகல்காவலாளி பொய்சொல்லமாட்டார். பதில் பகல்/பகல் என்றிருந்திருக்கும்.எனவே அதுஇல்லை
எனவே பகல் காவலாளி இரவுநேரம் என்று வைத்துக்கொண்டால் பொய் பேசுவார். நான் பகல் காவலாளி/இரவுநேரம் என்ற உண்மையைச் சொல்லியிருக்க மாட்டார்

இரவுக் காவலாளி இரவுநேரம் பொய் சொல்லமாட்டார் பதிலில் தான் இரவுக்காவலாளி என்ற உண்மையே கூறுவார்.
எனவே இரவுக்காவலாளியால் பகலில் கூறப்பட்ட பொய்.
நான் சொல்வது சரியா?

பிளேடு பக்கிரி சார் நீங்க சரியா சொல்லிட்டீங்க விளக்கம் மட்டும்தான் நான் கொடுத்திருக்கேன். நன்றிங்க!

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி நன்றி நன்றி நன்றி அன்பு மலர்



புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 3 Empty Re: புதிருக்கு விடை சொல்லுங்கள் -3 கிரிகாசன்

Post by kirikasan Wed Aug 18, 2010 10:59 pm

சரி
இதோ ஜில் என்று குளிரட்டுமே என்று ஒருகேள்வி. ஏற்கனவே வெளிவந்ததோ தெரியாது

கேள்வியை புதிர் 4 இழைக்கு மாற்றிவிட்டேன். அன்புடன் அங்கு பாருங்கள்.



Last edited by kirikasan on Thu Aug 19, 2010 12:38 am; edited 2 times in total (Reason for editing : கேள்வி திருத்தம்)
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  - Page 3 Empty Re: புதிருக்கு விடை சொல்லுங்கள் -3 கிரிகாசன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum