புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10 
77 Posts - 43%
heezulia
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10 
60 Posts - 34%
mohamed nizamudeen
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10 
10 Posts - 6%
prajai
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10 
6 Posts - 3%
வேல்முருகன் காசி
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10 
6 Posts - 3%
Raji@123
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10 
4 Posts - 2%
mruthun
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10 
3 Posts - 2%
Saravananj
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10 
196 Posts - 41%
ayyasamy ram
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10 
21 Posts - 4%
prajai
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிருக்கு விடை சொல்லுங்கள் -3 கிரிகாசன்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Aug 17, 2010 4:43 pm

நிலத்தின் கீழ் சுரங்கத்துள் அமைந்திருக்கும் ஒரு அரண்மனை. அங்கே காவல் வீரர்கள் பணிபுரிகிறார்கள். அதில் இரவுக்கென்று சில காவல்வீரர்களும் பகலுக்கு வேறு காவல்வீரர்களும் வேலை செய்வார்கள். அது நிலத்தின் கீழ் அமைந்திருப்பதால் இரவா பகலா என்று வித்தியாசம் இல்லாமல் எப்போதும் ஒரேமாதிரி இருக்கும்.

அதில் பகல் காவலாளிகள் பகலில் உண்மை சொல்வார்கள் இரவில் பொய் சொல்லுவார்கள். அதே போல் இரவு காவலாளிகள் இரவில் உண்மை பேசுவார்கள் பகலில் பொய் கூறுவார்கள். ஆனால் அவர்களுக்கு இரவா பகலா என்று உண்மை தெரியும்

நீங்கள் அங்கு விருந்தாளியாகச் செல்கிறீர்கள். அசந்து அறையில் தூங்கிவிட்டீர்கள் எழுந்துப் பார்த்தபோது இரவா பகலா தெரியவில்லை கடிகாரம் எதுவும் இல்லை நேரம்கூட பார்க்கமுடியாது.

ஒரு காவலாளியைச் சந்திக்கிறீர்கள். அவன் கூறுகிறான் "நான் பகல் காவலாளி. இது இரவு நேரம்" என்று. நீங்கள் அவன் எந்த வகை காவலாளி என்வும்(இரவு / பகல் காவலாளி) அப்போது இரவு நேரமா பகலா எனவும் அந்த ஒரு வார்த்தையிலிருந்து கண்டுபிடித்து விடுகிறீர்கள்.
எப்படி? எங்களுக்கும் கூறுங்களேன்?

இதற்குப் பதில் நீங்களே கூறவேண்டும். நான் கூறமாட்டேன். (ஆனால் பதில் தெரியும்) மிக சுலபம். பதிலை எதிர்பார்க்கிறேன்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 17, 2010 4:47 pm

அது இரவு காவலாளி....





புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Power-Star-Srinivasan
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Aug 17, 2010 5:20 pm

நல்லது. இரண்டு பதில்களும் எப்படி கண்டுபிடித்தீர்கள் என்றும் விபரம் கூறினால்தான் முழுமையாகும்.

பிளேடு பக்கிரி wrote:அது இரவு காவலாளி....


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Aug 17, 2010 5:23 pm

நான் இப்படித்தான் கண்டு பிடித்தேன். ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்துக்கொண்டு உட்காருங்கள். என்னென்ன பதில் சொல்லக் கூடியவை என அட்டவணை போடுங்கள்.
உண்மை பொய் இனம் காணுங்கள் விடை கிடைக்கும்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 17, 2010 5:30 pm

பிளேடு பக்கிரி wrote:அது இரவு காவலாளி....

அது இரவு நேரம் என்றால் அது இரவு காவலாளியாக தானே இருக்க முடியும்....
அவர் பகல் காவலாளி என்று பொய் சொல்கிறார்




புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Power-Star-Srinivasan
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Aug 17, 2010 6:21 pm

நீங்க சொல்ல வாறது சரிங்க. சரியான பதிலோடு ஒரு மணி நேரத்தில் திரும்பிவர்ரேன். ஒரு முக்கியமான வேலை. வந்திடுவேன்

பிளேடு பக்கிரி wrote:
பிளேடு பக்கிரி wrote:அது இரவு காவலாளி....

அது இரவு நேரம் என்றால் அது இரவு காவலாளியாக தானே இருக்க முடியும்....
அவர் பகல் காவலாளி என்று பொய் சொல்கிறார்


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Aug 17, 2010 7:19 pm

அது பகல் நேரமாக இருந்தால் பகல்காவலாளி பொய்சொல்லமாட்டார். பதில் பகல்/பகல் என்றிருந்திருக்கும்.எனவே அதுஇல்லை
எனவே பகல் காவலாளி இரவுநேரம் என்று வைத்துக்கொண்டால் பொய் பேசுவார். நான் பகல் காவலாளி/இரவுநேரம் என்ற உண்மையைச் சொல்லியிருக்க மாட்டார்

இரவுக் காவலாளி இரவுநேரம் பொய் சொல்லமாட்டார் பதிலில் தான் இரவுக்காவலாளி என்ற உண்மையே கூறுவார்.
எனவே இரவுக்காவலாளியால் பகலில் கூறப்பட்ட பொய்.
நான் சொல்வது சரியா?

பிளேடு பக்கிரி சார் நீங்க சரியா சொல்லிட்டீங்க விளக்கம் மட்டும்தான் நான் கொடுத்திருக்கேன். நன்றிங்க!

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Tue Aug 17, 2010 10:11 pm

அண்ணன் தம்பி இரண்டு பேர் . ஒருவர் உண்மை சொல்வார் , மற்றவர் பொய் சொல்வார் . இருவரும் மாறி மாறி ஒரு இடத்தில் காவல் புரிகின்றனர் . அவ்விடத்தில் பாதை இரண்டாக பிரிகிறது . நீங்கள் ஒரே ஒரு கேள்வி கேட்பதன் மூலம் சரியான பாதையில் செல்ல வ்வ்ண்டும் இருப்பவர் அண்ணனோ தம்பியோ தெரியாது
என்ன கேட்பீர்கள் ?



thiva
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 17, 2010 10:14 pm

திவா wrote:அண்ணன் தம்பி இரண்டு பேர் . ஒருவர் உண்மை சொல்வார் , மற்றவர் பொய் சொல்வார் . இருவரும் மாறி மாறி ஒரு இடத்தில் காவல் புரிகின்றனர் . அவ்விடத்தில் பாதை இரண்டாக பிரிகிறது . நீங்கள் ஒரே ஒரு கேள்வி கேட்பதன் மூலம் சரியான பாதையில் செல்ல வ்வ்ண்டும் இருப்பவர் அண்ணனோ தம்பியோ தெரியாது
என்ன கேட்பீர்கள் ?

வாயா திவா......ரொம்ப நாளா காணோம்....... நடுராத்திரியில வந்து கொளப்பிட்டியேபா........ அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் சோகம்

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Tue Aug 17, 2010 10:16 pm

gunashan wrote:
திவா wrote:அண்ணன் தம்பி இரண்டு பேர் . ஒருவர் உண்மை சொல்வார் , மற்றவர் பொய் சொல்வார் . இருவரும் மாறி மாறி ஒரு இடத்தில் காவல் புரிகின்றனர் . அவ்விடத்தில் பாதை இரண்டாக பிரிகிறது . நீங்கள் ஒரே ஒரு கேள்வி கேட்பதன் மூலம் சரியான பாதையில் செல்ல வ்வ்ண்டும் இருப்பவர் அண்ணனோ தம்பியோ தெரியாது
என்ன கேட்பீர்கள் ?

வாயா திவா......ரொம்ப நாளா காணோம்....... நடுராத்திரியில வந்து கொளப்பிட்டியேபா........ அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் சோகம்
ஒருத்தர் இன்று தூங்க மாட்டார் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்



thiva
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக