புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் I_vote_lcapசிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் I_voting_barசிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் I_vote_rcap 
21 Posts - 70%
heezulia
சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் I_vote_lcapசிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் I_voting_barசிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் I_vote_rcap 
6 Posts - 20%
mohamed nizamudeen
சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் I_vote_lcapசிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் I_voting_barசிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் I_vote_lcapசிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் I_voting_barசிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் I_vote_rcap 
1 Post - 3%
viyasan
சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் I_vote_lcapசிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் I_voting_barசிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் I_vote_lcapசிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் I_voting_barசிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் I_vote_lcapசிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் I_voting_barசிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் I_vote_rcap 
203 Posts - 40%
mohamed nizamudeen
சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் I_vote_lcapசிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் I_voting_barசிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் I_vote_lcapசிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் I_voting_barசிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் I_vote_lcapசிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் I_voting_barசிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் I_vote_lcapசிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் I_voting_barசிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் I_vote_lcapசிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் I_voting_barசிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் I_vote_lcapசிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் I_voting_barசிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் I_vote_lcapசிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் I_voting_barசிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் I_vote_lcapசிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் I_voting_barசிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 4:23 pm

சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் புதிய மோட்டார் வழங்கப்படும்; தமிழக அரசு விளக்கம் 4b40fcc4-cf2d-4dfc-8c92-366cf7ef535b_S_secvpf



சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

விவசாய மின் இணைப்பு களில் பயன்படுத்தப்படும் திறன் குறைந்த பழைய மின்
பம்ப் செட்டுகளை மாற்றி திறன்மிக்க புதிய பம்ப் செட்டுகள் வழங்குவது பற்றி
அரசின் விளக்கம் விவசாயத்திற்காகப்பயன் படுத்தப்படும் மின்சாரத்தைச்
சேமிக்கவும், பழைய திறன் குறைந்த பம்ப்செட்டுகளைப் பயன்படுத்துவதால்
ஏற்படும் மின் விரயத்தைக் குறைக்கவும்,

சிறு குறு விவசாயிகளுக்கு அத்தகைய பழைய திறன் குறைந்த பம்ப்செட்டுகளை
மாற்றி புதிய திறன்கூடிய அதே குதிரைத்திறன் கொண்ட பம்ப்செட்டுகள் இலவசமாக
வழங்கப்படும் என்றும், மற்ற விவசாயிகளுக்கு 50 சதவிகிதம் மானியத்தில்
வழங்கப்படும் என்றும் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவில்
அறிவிப்பு முதல்- அமைச்சரால் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து
ஓரிரு பத்திரிகைகள் இத்திட்டத் திற்கு கணிசமாக மானியத் தொகை ஆகும்
என்றும், எனவே இத்திட்டத்தைச் செயல்படுத்த முடியுமா என்றும், இதனால் மின்
சேமிப்பு ஏற்படுமா என்றும் சில ஐயப்பாடுகளை எழுப்பி யுள்ளன.

இத்திட்டத்தைப்
பற்றி முடிவு செய்யும்போதே, இத்திட்டத்தை எப்படி செயல்படுத்தலாம் என்றும்,
இதனால் ஏற்படும் மின் சேமிப்பை ஆய்வின் அடிப்ப டையில் தெரிந்து கொண்டும்,
அதன் அடிப்படையிலேயே அந்த அறிவிப்பு வெளியிடப் பட்டது. இத்திட்டத்தை ஒரே
ஆண்டில் செயல்படுத்துவது என்பது இயலாத காரியம் என்பதை இந்த அரசும்
அறியும். ஏனெனில், இதற்குத் தேவைப்படும் பம்ப்செட்டுகளை ஒரே ஆண்டில்
உற்பத்தி செய்து தரும் திறன் தொழிற்சாலைகளுக்கு இல்லை.

எனவே, படிப்படி யாக ஐந்து ஆண்டு காலத் தில் இந்தத் திட்டத்தை முழுமையாகச்
செயல்படுத்த அரசு உத்தேசித்துள்ளது. மேலும், அந்தப் பத்திரிகைகள்
குறிப்பிட்டதைப்போல, ஒரு பம்ப்செட்டுக்கு 40 ஆயிரம் ரூபாய் செலவு என்பது-
விவசாயத்தில் 7.5 குதிரைத்திறனுக்கு மேல் நீர்மூழ்கி மோட்டார் களின்
விலையின் அடிப் படையில் அந்தப்பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
ஆனால், உண்மை நிலை என்னவென்றால், டெல்டா பகுதிகளில் மட்டுமே நீர்மூழ்கி
மோட்டார்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

அதிலும்
குறிப்பாக, 3.5 முதல் 5 குதிரைத்திறன் கொண்ட பம்ப்செட்டுகளே சிறு குறு
விவசாயிகள் அதிக அளவில் பயன்படுத்து கின்றனர். உதாரணமாக தமிழ் நாட்டிலுள்ள
மொத் தம் 19 இலட்சம் இணைப்பு களில், சுமார் 15 இலட்சம் இணைப்புகள் 5
மற்றும் அதற்குக் குறைவான குதிரைத் திறனுள்ள பம்ப் செட்டுகள் என்பது
குறிப்பிடத்தக்கது.

சிறு குறு விவசாயிகள் அனைவரும் இந்தப் பிரிவுக்குள்தான் வந்து
விடுவார்கள். இவற்றின் விலை சராசரியாக ரூ.20 ஆயிரம் ஆகும். மேலும், அதிக
அளவில் சாதாரண மோட்டார்களே சிறு குறு விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இவற்றின் விலை சுமார் ரூ.15 ஆயிரத் திற்குள்தான் இருக்கும்.

இத்திட்டத்தின்
அறிவிப் பில் தெரிவித்தது போல், குறைந்தபட்சம் 20 சதவிகிதம் மின் சேமிப்பு
இருக்குமெனத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இது அதிகபட்சம் 30 சதவிகிதம்
வரை இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. புதிய பம்ப்செட்டுகள்
வாங்கும்போது, இத்தகைய மின் சேமிப்பை ஏற்படுத்தும் தன்மை உள்ளனவா
என்பதையும் பரிசோதித்து வாங்கு வதுடன், அத்தகைய பம்ப் செட்களை வழங்கும்
நிறுவனங்களே- அவற்றை பொருத்தி மின் சேமிப்பை செயல் முறையில் நிரூபித்
துக்காட்டி, அதன் அடிப் படையிலேயே அவர்களுக்கு அதற்கான தொகை வழங்க
இத்திட்டத்தில் வழிவகை செய்யப்படவுள்ளது.

மேலும்,
இதுவரை அரசு மானியத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூல மாக ஆண்டுக்குப்
பத்தாயிரம் இணைப்புகள் என்ற முறையில், 50 சதவிகித மானியத்தில், புதிய
மோட்டார்களைப் பொருத்தும் எண்ணிக்கையையும் கருத்தில் கொண்டு, நிகர மாக
உள்ள சுமார் 14 லட்சம் இணைப்புகள் ஒவ் வொன்றும் ஆய்வு செய்யப்பட்டு,
அவற்றில் குறு சிறு விவசாயிகள், மற்ற விவசாயிகள் எண்ணிக்கை,

தற்போது அவர்கள் பயன்படுத்தி வரும் பம்ப் செட்டுகளினுடைய குதிரைத் திறன்
மற்றும் நீர் இழுப்புத் திறன் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டு, திறன்
குறைந்த இணைப்புகள் மட்டும் கணக்கில் எடுக்கப்பட்டு, அத்தகைய
இணைப்புகளுக்கு மட்டுமே இத்திட்டம் செயல் படுத்தப்படும். அதனால்,
இத்திட்டம் எப்படி செயல் படுத்தப்படும் என்பதை ஒருமுறைக்குப் பலமுறை
விவாதிக்கப்பட்டு, உரிய வழி முறைகள் வகுக்கப்பட்டு, அதனடிப்படையிலே இந்த
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த
அரசு பல்வேறு புதிய திட்டங்களை அறிவிக்கும்போது, இது செயல்படுத்த முடியுமா
என்பது போன்ற வினாக்களை மிகுந்த அக்கறையுடன் பத்திரிகைகள் எழுப்புவதும்,
அத்தகைய திட்டங்களைத் திறம்பட திட்டமிட்டு இந்த அரசு செயல்படுத்தும்போது,
அதே பத்திரிகைகள் பாராட்டி யுள்ளதையும் அனைவரும் அறிவர். அதேபோல், இந்தத்
திட்டத்தையும், அறிவிப்பு வெளியிட்டவாறு சிறு குறு விவசாயிகள்
பயன்படத்தக்க வகையிலும், மின் சேமிப்பு ஏற்படும் வகையிலும் இந்த அரசு
உறுதியாக நிறை வேற்றும்.

விவசாயப்
பயன்பாட் டிற்கென இணைப்பு பெற்று- பிற பயன்பாட்டிற்கு அந்த மின்சாரத்தைப்
பயன்படுத்து பவர்கள் கண்காணிக் கப்பட்டு, அதற்குரிய நடவடிக்கைகள்
தொடர்ந்து எடுக்கப்படும். அதையே ஒரு காரணமாகக் கொண்டு, விவசாயத்திற்கு
இலவச மின் மோட்டார்களை வழங்கினால், விவசாயிகள் அதைத் தவறாகப்பயன்
படுத்துவார்கள் என்றும், மின்சாரத்தை விரயம் செய்து நிலத்தடி நீரை உறிஞ்சி
எடுத்துவிடுவார்கள் என்பதும் ஒரு பொருத்த மான வாதமாக ஏற்றுக் கொள்ள
முடியாது.

விவசாயி கள் பெரும்பாலும் தட்டுப்பாட்டோடு கிடைக்கின்ற நிலத்தடி நீரை,
சிக்கனமாகப் பயன்படுத்துவார்களே தவிர, இலவசமாக மின்சாரம் கிடைக்கின்றதே
என்ற காரணத்தினால், நீரையும், மின்சாரத்தையும் விரயமாக்குகின்ற
முயற்சியில் ஈடுபட மாட்டார்கள் என்று கருதுகிறேன்.

பல்வேறு
சிரமங்களுக் கிடையில் விவசாய உற்பத்தி யைச் செய்கின்ற விவசாயிகளுக்கு
எந்தெந்த வகையில் எல்லாம் உதவிக்கரம் நீட்ட வேண்டுமோ-அந்த வகையில் எல்லாம்
உதவி செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில்தான், 7000 கோடி ரூபாய்க்கு மேல்
விவசாயக் கடன் தள்ளுபடி, வட்டியில்லாத பயிர்க்கடன், மானிய விலையில் தரமான
விதை விற்பனை, மானியத்துடன் கூடிய சொட்டு நீர்ப்பாசனம், மானியத்தில் உயர்
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயிர் சாகுபடி,

மானியத்தில் உர விற்பனை என எண்ணற்ற சலுகைகளை விவசாயிகளின் நலன் கருதி
செய்து வரும் இந்த அரசு, சிறு குறு விவசாயிகளால் கணிசமான தொகையை முதலீடு
செய்து, இத்தகைய பழைய திறன் குறைந்த பம்ப்செட்டுகளை 50 சதவிகித
மானியத்தில்கூட வாங்கி மாற்ற இயலாது என்பதை உணர்ந்து, இந்த நாட்டின்
அச்சாணியாகத் திகழும் விவசாயிகளுக்கு மேலும் ஒரு சலுகையாக இந்தத் திட்டம்
அமைய வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதைக் குறை கூறுபவர் கள்
கூறினாலும், இதனால் பயன்பெறும் விவசாயி கள்- குறிப்பாக சிறு குறு
விவசாயிகள் மகிழ்ச்சியடை வார்கள் என்று நம்பப்படுகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக