புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 10:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 10:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 10:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 10:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 10:22 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 10:17 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Today at 1:15 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:07 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:50 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 10:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 9:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 9:00 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 6:58 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 6:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:05 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 5:12 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 3:47 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 11:24 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 11:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 11:46 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 6:59 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 6:53 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 6:52 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 6:49 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 11:15 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 11:14 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 2:33 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 12:36 pm

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 12:35 pm

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 12:33 pm

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 12:32 pm

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 12:31 pm

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 12:29 pm

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 12:27 pm

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 12:26 pm

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 12:24 pm

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ரம்ஜான் சிந்தனைகள் 3  Poll_c10 ரம்ஜான் சிந்தனைகள் 3  Poll_m10 ரம்ஜான் சிந்தனைகள் 3  Poll_c10 
9 Posts - 90%
mruthun
 ரம்ஜான் சிந்தனைகள் 3  Poll_c10 ரம்ஜான் சிந்தனைகள் 3  Poll_m10 ரம்ஜான் சிந்தனைகள் 3  Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ரம்ஜான் சிந்தனைகள் 3  Poll_c10 ரம்ஜான் சிந்தனைகள் 3  Poll_m10 ரம்ஜான் சிந்தனைகள் 3  Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
 ரம்ஜான் சிந்தனைகள் 3  Poll_c10 ரம்ஜான் சிந்தனைகள் 3  Poll_m10 ரம்ஜான் சிந்தனைகள் 3  Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
 ரம்ஜான் சிந்தனைகள் 3  Poll_c10 ரம்ஜான் சிந்தனைகள் 3  Poll_m10 ரம்ஜான் சிந்தனைகள் 3  Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
 ரம்ஜான் சிந்தனைகள் 3  Poll_c10 ரம்ஜான் சிந்தனைகள் 3  Poll_m10 ரம்ஜான் சிந்தனைகள் 3  Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
 ரம்ஜான் சிந்தனைகள் 3  Poll_c10 ரம்ஜான் சிந்தனைகள் 3  Poll_m10 ரம்ஜான் சிந்தனைகள் 3  Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
 ரம்ஜான் சிந்தனைகள் 3  Poll_c10 ரம்ஜான் சிந்தனைகள் 3  Poll_m10 ரம்ஜான் சிந்தனைகள் 3  Poll_c10 
3 Posts - 2%
manikavi
 ரம்ஜான் சிந்தனைகள் 3  Poll_c10 ரம்ஜான் சிந்தனைகள் 3  Poll_m10 ரம்ஜான் சிந்தனைகள் 3  Poll_c10 
2 Posts - 1%
mruthun
 ரம்ஜான் சிந்தனைகள் 3  Poll_c10 ரம்ஜான் சிந்தனைகள் 3  Poll_m10 ரம்ஜான் சிந்தனைகள் 3  Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
 ரம்ஜான் சிந்தனைகள் 3  Poll_c10 ரம்ஜான் சிந்தனைகள் 3  Poll_m10 ரம்ஜான் சிந்தனைகள் 3  Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
 ரம்ஜான் சிந்தனைகள் 3  Poll_c10 ரம்ஜான் சிந்தனைகள் 3  Poll_m10 ரம்ஜான் சிந்தனைகள் 3  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரம்ஜான் சிந்தனைகள் 3


   
   
masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Tue Aug 17, 2010 6:51 pm

நேர்மையாக வாழ்வோம்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகுந்த நேர்மையாளர். ஒருமுறை,அவர்கள் மதீனா நகருக்கு வெளியே கூடாரம் கட்டி தங்கியிருந்த வியாபாரிகளிடம் சென்றார்கள். அந்த வியாபாரிகள் இளைப்பாறிக் கொண்டிருந்தனர். அங்கிருந்த சிவப்பு நிற ஒட்டகத்தை அண்ணலாருக்குப் பிடித்து விட்டது. அதை வாங்க எண்ணி, அதன் விலையைக் கேட்டார்கள். அவர்கள் விலையைச் சொன்னதும், அதன் மூக்கணாங்கயிற்றைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.
"இவர் என்ன பணம் தராமல் செல்கிறாரே! இவர் யார் என்பதைக் கூட நாம் விசாரிக்கவில்லையே,'' என்று வியாபாரிகள் பேசிக்கொண்டிருந்த போது, அவர்களுடன் வந்த ஒரு பெண்மணி, ""கவலையை விடுங்கள்! அந்த முகம் எவ்வளவு பிரகாசமாக இருக்கிறது தெரியுமா? இப்படிப்பட்ட ஒருவரை இதற்கு முன் நாம் பார்த்ததே இல்லை. இத்தகைய களங்கமற்ற முகத்தை உடையவர் நம்மை ஏமாற்ற மாட்டார். பணமோ அல்லது ஒட்டகத்தின் விலைக்கு ஈடான பொருளோ நிச்சயம் வந்து விடும்,'' என்றார். அன்று மாலையே, அந்த ஒட்டகத்தின் விலைக்கு ஈடான பேரீச்சம் பழங்களையும், பிற உணவு வகைகளையும் நாயகம்(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.
அண்ணலாருடன் பங்குதாரராக இருந்த சாயிப் என்ற வர்த்தகர் அவரைப் பற்றிச் சொல்லும் போது, "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், என்னோடு வர்த்தகத்தில் பங்காளியாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் அதில் நடந்து கொண்ட முறை மிகவும் உன்னதமாகவும், குறைசொல்ல இடமற்றதாகவும் இருந்தது,'' என்றார். நேர்மையுடன் வாழ்ந்து பழக வேண்டும் என்பதே இன்றைய ரம்ஜான் சிந்தனை.


kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Aug 17, 2010 7:01 pm

நன்றி தோழரே .
kalaimoon70
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kalaimoon70



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக