புதிய பதிவுகள்
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:15 pm

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_c10சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_m10சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_c10 
96 Posts - 69%
heezulia
சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_c10சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_m10சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_c10 
27 Posts - 19%
வேல்முருகன் காசி
சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_c10சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_m10சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_c10 
9 Posts - 6%
mohamed nizamudeen
சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_c10சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_m10சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_c10 
5 Posts - 4%
viyasan
சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_c10சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_m10சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_c10சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_m10சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_c10சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_m10சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_c10 
273 Posts - 45%
heezulia
சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_c10சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_m10சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_c10சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_m10சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_c10சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_m10சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_c10சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_m10சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_c10 
18 Posts - 3%
prajai
சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_c10சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_m10சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_c10சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_m10சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_c10சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_m10சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_c10சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_m10சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_c10சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_m10சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம்


   
   
avatar
Thariq
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 08/10/2012
http://www.vadakaraithariq.blogspot.com

PostThariq Thu Oct 11, 2012 1:44 am

சகோதரர் பி.ஜே. அவர்களுக்கு வலதுபுற மார்பின் மேற்பகுதியில் (Skin) தோலுக்கடியில் சிறிய அளவில் ஒரு கேன்சர் கட்டி உள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.மேலும் இதுவல்லாத மாற்று மருத்துவ முறைகளிலும் சிகிச்சைகள் உள்ளதாக சிலர் ஆலோசனை கூறுகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக படைத்தவனின் அருள் கொண்டே தவிர நிவாரணம் இல்லை என்பதே நமது நம்பிக்கை.

வழக்கம் போல் அவர்கள் தமது பணிகளைச் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

எனவே அவர்களுக்காக வல்ல அல்லாஹ்விடம் அதிகமதிகம் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நேரிலோ அல்லது தொலைபேசியிலோ அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்திவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். இது குறித்து சகோதரர் பி.ஜே. அவர்கள் மாநில நிர்வாகத்திற்கு அனுப்பிய கடிதத்தை கீழே தருகிறோம்.

இப்படிக்கு
மாநில நிர்வாகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

10.10.2012

சகோதரர் பி.ஜே. அவர்களின் கடிதம்

மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். எனது உடல் நிலை குறித்து உங்களுக்கு இருக்கும் அக்கரையை நான் அறிவேன். ஆனாலும் என்ன சிகிச்சை செய்ய வேண்டி வந்தாலும் என் சக்திக்கு உட்பட்டு என்ன செய்ய இயலுமோ அதை இன்ஷா அல்லாஹ் நான் செய்து கொள்வேன். ஜமாஅத் மூலமோ தனிப்பட்ட நபர்கள் மூலமோ எனது சிகிச்சைக்காக செலவு செய்வதை நான் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

எனது நோய் தனிப்பட்ட மனிதன் என்ற முறையில் எனக்கு ஏற்பட்டுள்ளது. ஜமாஅத் பணிகளால் ஏற்படும் இழப்புகளைத் தான் ஜமாஅத் செய்யும் கடமை உண்டு.

ஒருவேளை என்னால் செலவு செய்ய இயலாத அளவுக்கு பெரும் செலவு ஏற்படும் நிலை வந்தால் நான் அழகிய பொறுமையை மேற்கொள்வேனே தவிர யாருடைய உதவியையும் நான் பெற்று சிகிச்சை மேற்கொள்ள நான் தயாராக இல்லை. இதற்காக யாரிடமும் கடனாகக் கூட வாங்கி செலவிடவும் நான் தயாராக இல்லை. என் சக்திக்கு உட்பட்ட வகையில் நான் முடிவு செய்யும் வகையில் என்னை விட்டுவிடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

என் மருத்துவ செலவு தொடர்பாக எந்த ஆலோசனையும் செய்ய வேண்டாம் என்று கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் சில நிர்வாகிகள் இதை தமக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருப்பதாகக் கேள்விப்படுகிறேன். இது மறைக்க வேண்டிய விஷயம் அல்ல. மறைப்பதால் எந்த நன்மையும் இல்லை. நோய் வந்தால் ஃபித்னா செய்வார்கள் என்று நீங்கள் நினைப்பது முற்றிலும் தவறாகும். எந்த ஃபித்னா வந்தாலும் அதற்கு மார்க்க அடிபடையில் பதில் இருக்கும் போது பித்னாக்களுக்குப் பயந்து மறைப்பது ஏற்புடையதாக இல்லை. மறைக்கவும் முடியாது.

நான் மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது அடுத்த நிமிடம் உளவுத்துறைக்கு தெரிந்து எதிரிகளின் இயக்கங்களுக்கும் உடனே தெரிந்து விடும். அவர்கள் வழியாக நம் நிர்வாகிகளுக்குத் தெரியவரும் போது அது ஜமாஅத்தைப் பாதிக்கும். மனிதனுக்கு நோய் வருவது இயல்பானது தான். அல்லாஹ் இதுவரை எந்தப் பெரிய நோயும் இல்லாமல் எனக்கு பேருதவி புரிந்துள்ளான். இதுதான் ஆச்சரியமானது. இப்போது நோய் வந்துள்ளது ஆச்சரியமானது அல்ல. ஏதோ கொலைக் குற்றத்தை மறைப்பது போல் நோயை நீங்கள் மறைப்பதாக நான் கருதுகிறேன்.

புற்றுநோய் என்பது ஆபத்தான நோய் என்றாலும் மருத்துவ சிகிச்சை பெரும்பாலும் பயனளிப்பதில்லை என்றாலும் அல்லாஹ்வின் அருளால் குணமாக வாய்ப்பு உள்ளது. எனவே இதை நிர்வாகிகளுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் சொல்வதால் பலருடைய துஆக்கள் எனக்குக் கிடைக்கும். அதை நீங்கள் தடுக்கத் தேவை இல்லை.

அன்புடன்
பி.ஜைனுல் ஆபிதீன்

10.10.2012


பி. ஜைனுல் ஆபிதீன் இவர் கடந்த 30 ஆண்டுகள் தவ்ஹீத் என்னும் எகத்துவ (ஒரே கடவுள்) கொள்கையினை தமிழ் பேசும் முஸ்லிம்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கின்றார். பல இசுலாமிய நுால்களை எழுதியுள்ளார் மற்றும் குர்ஆனைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். அந்நஜாத், அல்ஜன்னத், அல்முபீன், ஏகத்துவம், உணர்வு உட்படப் பல பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். இஸ்லாம் ஓர் இனியமார்க்கம் என்ற சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் நன்கு அறிமுகமானவர். இசுலாம் பற்றிய சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வண்ணம் ஆன்லைன்பிஜே என்னும் இணையதளத்தின் இயக்குனராகவும் உள்ளார்.
பிறப்பும் கல்வியும்

பீர் முஹம்மது, மர்யம் பீவி தம்பதிகளுக்கு மகனாக 1953ம் ஆண்டு, பெப்ரவரி மாதம், பத்தாம் தேதி இராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில், எளிமையான குடும்பத்தில் பிறந்த இவர், காலம் சென்ற தனது மூத்த சகோதர் பீ.எஸ்.அலாவுதீன் (மன்பஈ) போன்று, மார்க்கக் கல்வியையே தேர்ந்தெடுத்துக் கற்று, பட்டம் பெற்றார்.
திருமணம்

பிஜே 1980ஆம் ஆண்டு வரதட்சணை வாங்காமலே திருமணம் செய்தார். வரதட்சணைக் கொடுமை தாண்டவமாடும் ஒரு நாட்டில், வரதட்சணை வாங்காத இவரின் வீரமிக்க இச்செயல், அன்று வினோதமாக நோக்கப்பட்டுக் கொச்சைப்படுத்தப்பட்டது. அதை அவர் கண்டு கொள்ளவில்லை. அதன் விளைவாக இன்று பலவாயிரம் இளைஞர்கள் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்யத் துணிவு பெற்றுள்ளனர். அத்தோடு, வரதட்சணைக் கொடுமையை அறியாமல் அப்போது வாங்கிய தொகையை, பகிரங்கமாக திருப்பிக் கொடுக்கின்றனர்.
பீஜே அவர்களும் காலம்சென்ற அவரது அண்ணன் அறிஞர் பீ.எஸ். அலாவுத்தீன் மன்பயீ அவர்களும் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்ததற்கு ஒரு வாத்தியாரின் பரிதாபகரமான தற்கொலை முடிவு காரணமாக அமைந்தது. பல பெண் குழந்தைகளையுடைய அவர் தனது பெண் குமருகளை கரை சேர்க்கப் வரதட்சணைப் பணம் இல்லாததால் ஆயுள் காப்புறுதி செய்து விட்டு, லாரியில் மோதி தற்கொலை செய்து கொண்டார்.
இது தற்கொலை என்பதால் அவரது குடும்பம் குடும்பத் தலைவனையும் இழந்து காப்புறுதிப் பணமும் கிடைக்காமல் தவித்தது. வரதடசணையின் இக்கோர முகம் இவர்களது வாழ்வில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது.அப்போது, ஏகத்துவக் கொள்கையில் பெரியளவு தெளிவு கிடைக்காத நேரம். இப்போதது, வரட்சணைக்கு எதிரான பிரசாரத்தை பீஜே அளவுக்கு யாரும் செய்யவில்லை. அறியாமல் வாங்கிய வரத்சணையை திரும்பக் கொடுக்கும் அளவு பெரும் தாக்கத்தை அவரது பிரசாரம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது பொருளாதார நிலை

தற்போது சென்னையில் சிறிய வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார். தனது சொந்த ஊரில் தனது தந்தையிடமிருந்து வாரிசாகக் கிடைத்த ஒரு வீட்டு மனை உள்ளது. இரண்டு செண்டுக்கும் குறைவான சுமார் 800 சதுர அடி அளவுடையது. இது அவரது சம்பாத்தியம் அல்ல.அவரது குடும்ப நகைகளை விற்று மதுரையில் ஒர் அச்சகம் நடத்தினார். மிஷினை அவரே இயக்குவார்! பைண்டிங் செய்வார்! இன்னும் அச்சு சம்மந்தமான அனைத்து வேலைகளையும் அவரே செய்து வந்தார். இதனிடையே தான் தாஃவா பணியையும் செய்து வந்தார்.

தமுமுக ஆரம்பித்த பின் அந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு அவர் சென்னையில் இருக்க வேண்டும் என்று நண்பர்கள் வற்புறுத்தியதால் சென்னைக்கு வருவதற்காக அச்சகத்தை விற்றார். தனது ஊரைச் சேர்ந்த அப்போதைய தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்கள் தம்முடைய ஒரு வீட்டை விற்க இருப்பது தெரிந்ததால் அச்சகத்தை விற்ற பணத்தில் அந்த வீட்டை வாங்கினார். தனது பூர்வீக இடத்தில் சொந்த வீடு ஒன்று கட்டினால் நல்லது என்று அவர் நினைத்த போது, அதற்கான நிதி அவரிடம் இல்லை. அப்போது தான் வாங்கிய வீடு நல்ல விலைக்குப் போகிறது என்பது தெரிந்ததால் அதை விற்று விட்டு பிஜேயின் பூர்வீக இடத்தில் வீடு கட்டலாமே என்று ஹைதர் அலி ஆலோசனை கூறியதன் பெயரில். அதை விற்று அதில் தான் தனது பூர்வீக இடத்தில் நான்கு லட்சம் ரூபாயில் ஒரு பெட்ரூம் உள்ள சிறு வீடு கட்டினார்.

அல்குரான் - PJ தமிழ் மொழிப்பெயர்ப்பு[url=http://www.mediafire.com/?

54jcwzw6gp2nz5m]அல்குரான் - PJ தமிழ் மொழிப்பெயர்ப்பு[/url]PJ அவர்களின் நூல்களை இலவசமாக

தரவிறக்க
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் - வீடியோ ஆடியோ தொகுப்பு

முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாத்தை அறிய


அண்ணன் பீஜே அவர்கள் நோய்வாய்பட்டு இருக்கும் இந்த சூழ்நிலையில் நம்மிடம் பொருளாதர ரீதியாக எதையும் எதிர்பார்க்காமல் நம் பிரார்த்தனையை மட்டுமே எதிர் பார்க்கும் அன்பு அண்ணன் அவர்களுக்காக நாம் இறைவனிடம் பிரார்த்திப்போம்.பூரண குணமாக இறைவனே போதுமானவன்.




தாரிக் அஹமது அன்பு மலர்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Oct 11, 2012 8:58 am

நல்ல மனிதர் மனிதானாகவே வாழ்கிறார், இந்த மனித நேயம் சிறக்க ஐயா அவர்கள் பல்லாண்டுகள் நலமாக வாழ எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Oct 11, 2012 9:21 am

இறைவனுக்கு பிடித்தமானவர்கலையே சோதிக்கும் பழக்கம் நிறைய உண்டு.
அவர் நலம் பெற இறைவனை பிராத்திக்கிறேன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 11, 2012 10:53 am

நலம் பெற்று நல்ல செயல்களைத் தொடர வேண்டுகிறேன்.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Oct 11, 2012 1:35 pm

விரைவில் குணம் அடைந்து நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் ....

காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012
http://www.alhidayatrust.com

Postகாதல் ராஜா Fri Nov 02, 2012 7:40 pm

இஸ்லாத்தை எல்லாருக்கும் எளிமைப்படுத்தி அறியத் தந்த மனிதர்..

இறையருளாலும், தனது சொல்லாற்றலாலும் இசுலாமியர் அல்லாத மக்கள் மத்தியிலும் பிரபல்யமானவர்..

இறைவனின் கருணையால் இவர் பூரண குணமடையப் பிரார்த்தியுங்கள்..

என் பிரார்த்தனைகள்..

இப்பதிவை இட்ட சகோதரர் தாரிக் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்..

இறைவன் உங்களை கண்ணியப்படுத்துவானாக..


ஜெமில்
ஜெமில்
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 27/10/2012

Postஜெமில் Fri Nov 02, 2012 10:28 pm

எல்லா இறைவனும் ஒன்றே
நிச்சியம் பிராதிக்கின்றேன்.நிச்சியம் அவர் குணமடைவார்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 03, 2012 3:36 pm

எல்லாம் வல்ல இறைவன் அருளால் உங்கள் உடல்நிலை பூரண குணமடைய நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...


உங்களின் பயான் பல ஆண்டுகள் தொடரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு....

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Nov 03, 2012 3:47 pm

இறைவன் அருளால் பூரண நலம் பெற வேண்டுகிறேன்.

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Nov 20, 2012 6:27 pm

உடல்நிலை பூரண குணமடைய நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...
இறைவன் உங்களை கண்ணியப்படுத்துவானாக..
இறையே உனக்கு
ஏன் இத்துனை கோபம்..
என்னை கொடுக்கிறேன்..
இவரை விடு...



சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Paard105xzசகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Paard105xzசகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Paard105xzசகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக