ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசைவான தாய்...

5 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

இசைவான தாய்... - Page 2 Empty இசைவான தாய்...

Post by V.Annasamy Tue Aug 17, 2010 3:56 pm

First topic message reminder :


ஒரு இசை ஆசான் (குரு) தனது சீடரைப் பாடிக் காட்டச் சொன்னார்.

சீடரோ ' குரலில் சிறிது உபாதை, அதனால் கம்மலாக உள்ளது' என்றார்.

குருவோ - கம்மல் காதுக்கு நல்லது தான், பாடுங்கள் என்றார்.


Last edited by V.Annasamy on Thu Aug 19, 2010 3:48 pm; edited 1 time in total
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down


இசைவான தாய்... - Page 2 Empty Re: இசைவான தாய்...

Post by V.Annasamy Wed Aug 18, 2010 11:40 am

megastar wrote:
V.Annasamy wrote:ராகம்,, 'ரங்க்" என்ற சொல்லில் இருந்து வந்ததாகச் சொல்லப் படுகிறது.

'ரங்க்" என்றால் நிறம் என்றாகும். ஏழு நிறங்கள் ஏழு ஸ்வரங்களாய் ஆனதே.

ராகம் என்றால் ஆசை என்றும் பொருள் படும். ஆசைகள், ராகங்களைக் கேட்க கேட்க மேலும் எழுகிறதே.
ஐயா! எப்படி உங்களால் மட்டும் இப்படி முடிகிறது, புல்லரிகிறது, ம்... தொடரட்டும் உங்கள் ஆராய்ச்சி ! மகிழ்ச்சி


புதியதாய் ஒன்றுமில்லை - மனதில்
பதிக்கப் பட்ட கருத்துகளே.
மதிப்பு மிக்க முன்னோர்கள் நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர்
பதித்ததை பகிர்ந்தேன். நன்றி நன்றி நன்றி


V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

இசைவான தாய்... - Page 2 Empty ஸ ரி(யா)க

Post by V.Annasamy Thu Aug 19, 2010 3:14 pm

சீடர் : மேல் ஸரியாக பிடிக்க வரவில்லை

குரு : ஸரி க பிடி என்றார்.

சிடர் - பிடிக்கிறார், தவறாகவே.

குரு: நான் சொன்னது ஸ்வரம் ஸ, ரி, க வரிசையக...

பின்னர், குரு சொன்ன வழியில் சீடர் ஸரி(யா)கப் பிடிக்கிறார். புன்னகை புன்னகை
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

இசைவான தாய்... - Page 2 Empty Re: இசைவான தாய்...

Post by தமிழ் Thu Aug 19, 2010 3:16 pm

V.Annasamy wrote:சீடர் : மேல் ஸரியாக பிடிக்க வரவில்லை

குரு : ஸரி க பிடி என்றார்.

சிடர் - பிடிக்கிறார், தவறாகவே.

குரு: நான் சொன்னது ஸ்வரம் ஸ, ரி, க வரிசையக...

பின்னர், குரு சொன்ன வழியில் சீடர் ஸரி(யா)கப் பிடிக்கிறார். புன்னகை புன்னகை

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

இசைவான தாய்... - Page 2 Empty Re: இசைவான தாய்...

Post by V.Annasamy Thu Aug 19, 2010 3:19 pm

தமிழ் wrote:
V.Annasamy wrote:சீடர் : மேல் ஸரியாக பிடிக்க வரவில்லை

குரு : ஸரி க பிடி என்றார்.

சிடர் - பிடிக்கிறார், தவறாகவே.

குரு: நான் சொன்னது ஸ்வரம் ஸ, ரி, க வரிசையக...

பின்னர், குரு சொன்ன வழியில் சீடர் ஸரி(யா)கப் பிடிக்கிறார். புன்னகை புன்னகை

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் புன்னகை
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

இசைவான தாய்... - Page 2 Empty Re: இசைவான தாய்...

Post by megastar Thu Aug 19, 2010 3:41 pm

நல்ல குரு, தப்பான சிஷ்யன் சீக்கிரம் முடிங்க ! மீண்டும் சந்திப்போம்


"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

இசைவான தாய்... - Page 2 Empty Re: இசைவான தாய்...

Post by V.Annasamy Thu Aug 19, 2010 3:47 pm

ஸ்வரம் = ஸ்வயமாக( தன்னிச்சையாக) ரக்தி (இனிமை) பாவம் தருவன, இசைக்கும்போது.

ஏழு ஸ்வரங்களில், ஸ என்பது ஆதார (பேஸ்) ஸ்ருதியாகும். குரல்(தொடக்கம்) அங்கிருந்து எழுவதாலோ தமிழ் இசையில் வை 'குரல்' என்று கூறுகிறார்கள். (இது எனது கருத்து)

ஸ, ப - இவை ப்ரக்ருதி(இயற்கை) / அசல (அசையா/நிலையான) ஸ்வரங்கள்.

- அசல - உதாரணம் : வெங்கடா + அசல(அசையா - மலை) = வெங்கடாசல(வேங்கட மலை)


ரி, க, ம, த, நி - இவை விக்ருதி(வேறுபாடான இயற்கை) / சல (அசையும்/நகரும்) ஸ்வரங்கள். இவைகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வேறுபாடுகள் உள.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

இசைவான தாய்... - Page 2 Empty Re: இசைவான தாய்...

Post by தமிழ் Thu Aug 19, 2010 3:50 pm

இதுஎல்லாம் இருக்கா. நன்றி அண்ணா பகிர்ந்ததற்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

இசைவான தாய்... - Page 2 Empty Re: இசைவான தாய்...

Post by V.Annasamy Thu Aug 19, 2010 3:51 pm

megastar wrote:நல்ல குரு, தப்பான சிஷ்யன் சீக்கிரம் முடிங்க ! மீண்டும் சந்திப்போம்

போரடிக்குதா? எனில் இதோடு முடித்து விடுகிறேன். புன்னகை நன்றி
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

இசைவான தாய்... - Page 2 Empty Re: இசைவான தாய்...

Post by V.Annasamy Thu Aug 19, 2010 3:53 pm

தமிழ் wrote:இதுஎல்லாம் இருக்கா. நன்றி அண்ணா பகிர்ந்ததற்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இசையெனும் கடலில் முழ்கி முத்துகள் பல அள்ளலாம். புன்னகை அன்பு மலர்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

இசைவான தாய்... - Page 2 Empty Re: இசைவான தாய்...

Post by megastar Thu Aug 19, 2010 4:03 pm

தமிழ் wrote:இதுஎல்லாம் இருக்கா. நன்றி அண்ணா பகிர்ந்ததற்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஏன் அண்ணாசாமி சார் இலக்கண வகுப்பு எடுக்கிறார். பாருங்க சகோதரி பார்த்து, பயந்துபோய் ,, வேணாம் விட்ருங்க அம்மணி அழுதிரும் அழுகை


"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

இசைவான தாய்... - Page 2 Empty Re: இசைவான தாய்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum