புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
59 Posts - 50%
heezulia
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
3 Posts - 3%
PriyadharsiniP
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
1 Post - 1%
Guna.D
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
1 Post - 1%
Shivanya
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
12 Posts - 2%
prajai
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
9 Posts - 2%
jairam
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
4 Posts - 1%
Jenila
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
4 Posts - 1%
Rutu
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பு


   
   
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Tue Aug 17, 2010 10:50 am


உலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள் .தாயன்புக்குப் பிறகு உலகில் உள்ள எல்லா உறவுகளை விடவும் நட்பு தான் உயர்ந்ததாக மதிக்கப்பட்டு வருகிறது. தலைமுடி நரை‌‌த்தாலு‌ம் உ‌ன்‌னிட‌ம் நா‌ன் கொ‌ண்ட ந‌ட்பு இ‌ன்னு‌ம் மாற‌வி‌ல்லை எ‌ன்று உலகெ‌ங்கு‌ம் உ‌ள்ள வயதானவ‌ர்க‌ள்கூட இ‌ன்றைய ‌தின‌த்‌தி‌ல் ச‌ந்‌தி‌த்து த‌ங்களது வா‌ழ்‌த்து‌க்களை‌ப் பரிமாறிக்கொள்ளும் தருணங்கள் இருக்கிறதே அடடடடா .... சொல்ல வார்த்தை இல்லை. தோழமை என்பது இருவர் இடையேயோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். மனித வாழ்வில் விசித்திரமான ( உறவு ) இந்த நட்பு மட்டுமே. நல்ல நட்பு என்பது, உயிரை விட மேலானது. இந்த சமயத்தில் அழகான ஒரு கவிதை ஞாபகம் வருகிறது. அனால் எங்கு படித்தேன் என தெரியவில்லை.

எங்கிருந்தாலும் என் நினைவுகளை நீ மறக்க முடியாது,
ஏன் என்றால் நான் உன் கால் செருப்புகள் அல்ல,
உன் கால்கள்


இரண்டு பேரில் ஒருவருடைய தவறுகளை மற்றவர் மன்னிக்காவிட்டால், அந்த நட்பு நீடிக்க வாய்ப்பில்லை. ஒருவருடைய சிந்தனைகளையும், குணங்களையும் பட்டை தீட்ட, உதவி செய்ய அவரை நன்கு உணர்ந்த ஒரு நண்பர் தேவைப்படுகிறார். இப்படிப்பட்ட உயர்ந்த நட்பானது ஆணுக்கும், ஆணுக்கும், அல்லது பெண்ணுக்கும் பெண்ணுக்கும் அல்லது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் மலரும். ஆனால் இந்த ஆண் - பெண் உறவு என்றாலே, அது காதல் அல்லது உடல் சம்பந்தப்பட்ட உறவாகத் தான் இருக்கவேண்டும் என்கிற இந்த சமுதாய எதிர்ப்பார்ப்புகளும், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இருக்கும் பால் நிலை பாகுபாடும் யதார்த்தமான, உண்மையான, அழகான நட்பு மலர்வதைத் தடுக்கிறது.ஆணும் பெண்ணும் நல்ல நண்பர்களாகத் தொடர்ந்து இருந்தால் கூட, அந்த நட்பை நல்ல விதமாகப் புரிந்துகொள்ளும் கணவனும், மனைவியும் அமைவது குறைவு. கவிஞர் அறிவுமதி ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே உள்ள நட்பை பற்றி ஓர் இடத்தில் அழகாக குறிப்பிடுவார்,

ஒரு ஞாயிற்றுகிழமை
மதியத்தில் தாமதமாக வந்து
என்னை எழுப்பாமலேயே
நீ சொல்லியபடி
நான் சமைத்துவைத்திருந்த உணவை
நிதானமாக சாப்பிட்டுவிட்டு
என் பக்கத்திலேயே வந்து
படுத்து தூங்கிவிட்டும் போயிருக்கிறாய்
என்பதைச் சொல்லி பரிகசித்தன
என் தலையணையில் சில மல்லிகைகள்....

நட்பு என்பது பணத்தையோ, இனத்தையோ பார்த்து வருவது அல்ல. நல்ல அன்பு நிறைந்த மனதைப் பார்த்து வருவது. உற்ற இடத்தில் தோள் கொடுத்து, உனக்காக நான் இருக்கிறேன், உன்னை விட்டு என்றும் நீங்க மாட்டேன் என்று உணர வைத்து தலைநிமிர வைக்கும் நட்புக்கு கற்பு இருக்கிறது. நாடு போற்றும் நல்ல நட்பினை நம் இதிகாசங்களும், புராணங்களும் சிறப்பிக்கத் தவறவில்லை. நட்புக்கு எடுத்துக்காட்டாக கபிலர் - பாரி, துரியோதனன் - கர்ணன், பிசிராந்தையார்- கோப்பெருஞ்சோழன், மார்க்ஸ் - ஏங்கெல்ஸ், இப்படி எத்தனையோ பேர் உள்ளனர். நட்பினை நேரில் பார்த்துத்தான் நம் நேசத்தை தெரிவிக்க வேண்டுமென்று இல்லை. காணாமலே கைகூடும் நட்பும் உண்டு. ஆண் பெண் நட்பை தவறான கண்ணோட்டத்தோடு காணும் இச் சமுதாயத்திற்கு நட்பினைப் பற்றி கவிஞர். அறிவுமதி கூறுகிறார்,

துளியே கடல்
என்கிறது
காமம்

கடலே துளி
என்கிறது
நட்பு


அன்பு... காதல்... நட்பு என்ற மூன்றிற்கும் வித்தியாசம் தெரியாமல் இன்றைய நம் தலைமுறை குழம்பிக் கிடக்கிறது.இவை ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்திருந்தாலும், ஒவ்வொன்றிற்கும் இடையே ஒரு மெல்லிய நூலிழை இடைவெளி இருக்கத்தான் செய்கிறது. இதனை கவனமாக கையாளுவது அவரவர் கைகளில் தான் உள்ளது. நண்பன் இல்லா மனிதன், துளைகள் இல்லா புல்லாங்குழல், வேரில்லா மரம். நமக்கான நட்பை தேர்ந்தெடுப்போம். எனவே நட்பு என்பது ஊசலாடும் ஓர் உறவல்ல, உயிரோடு பின்னி பிணைத்திருக்கும் உறவு. நட்போடு வாழ்வோம், நட்பால் வெல்வோம். ஆயிரம் துயரங்கள் அணிவகுத்து நின்றாலும், தோழன் என்னும் ஓர் உறவு இருந்தால் துயரங்கள் அனைத்தும் சொல்லாமல் ஓடி விடும்.



தோழிகள் அறிமுகம் செய்யும் பொழுது சந்தோசம் அடையும் உறவு
தோழனை அறிமுகப்படுத்தும் பொழுது மட்டும் சந்தேகிப்பது ஏனோ ??


மாற்றுவோம் சமுதாயத்தை, நட்பால் உலகை படைப்போம். நட்பை வளர்ப்போம் !! நட்பு  Holding_hands



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 17, 2010 10:55 am

அறிவுமதியுடைய கவிதையுடன் கூடிய கட்டுரை அழகு
ரபீக்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரபீக்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Tue Aug 17, 2010 11:02 am

ரபீக் wrote:அறிவுமதியுடைய கவிதையுடன் கூடிய கட்டுரை அழகு

நன்றி நண்பரே........ நன்றி நன்றி



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Tue Aug 17, 2010 11:07 am

நட்பை பற்றி அருமையான பதிவு............ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



Be Happy always

நட்பு  47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Tue Aug 17, 2010 11:09 am

Jotheshree wrote:நட்பை பற்றி அருமையான பதிவு............ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி தோழி நன்றி நன்றி



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 17, 2010 11:49 am

நட்பை பற்றி அருமையான பதிவு............ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




நட்பு  Power-Star-Srinivasan
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Aug 17, 2010 12:00 pm

சூப்பர் நண்பா கலக்கிபுட்டே



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நட்பு  Logo12
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Aug 17, 2010 12:03 pm

நட்பாய் பழகுவோம்... நட்புறவை வளர்போம்...


மிக்க நன்ற அன்பு மலர்

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Tue Aug 17, 2010 12:09 pm

ரிபாஸ் wrote:சூப்பர் நண்பா கலக்கிபுட்டே

நன்றி தோழரே



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Tue Aug 17, 2010 12:10 pm

srinihasan wrote:நட்பாய் பழகுவோம்... நட்புறவை வளர்போம்...


மிக்க நன்ற அன்பு மலர்

நன்றி



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக