புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிருக்கு விடை சொல்லுங்கள் 2 , - கிரிகாசன்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
இதோ இன்னொரு புதிர்.
ஒருவர் ஒரு கிராமத்தை நோக்கிப் பயணம் செய்கிறார். ஓரிடத்தில் பாதை இரண்டாகப் பிரிகிறது. எந்தப்பாதை
அவர் போகவேண்டிய கிராமத்துக்கு செல்வது என்று தெரியவில்லை. சுற்றுமுற்றும் பார்க்கிறார். இரண்டு
பையன்கள் நிற்கிறார்கள். இரட்டைக்குழந்தைகள். வித்தியாசம் காணமுடியாதபடி உருவ அமைப்பு.
அதில் ஒருவன் பொய் மட்டுமே கூறுவான். மற்றவன் உண்மை மட்டுமே கூறுவான். அவர்களில் ஒருவனிடம் ஒரு கேள்விமட்டுமே கேட்க முடியும். அதற்கு அவன் ஆம் அல்லது இல்லை என்றுமட்டுமே பதில் சொல்லுவான் அவன் கூறும் பதிலைக்கொண்டு அவர் பாதை சரியாகக் கண்டு பிடித்து பயணத்தை தொடர்ந்தார் அவர் என்ன கேள்வி கேட்டார் என்பதை ஊகித்து சொல்லுவீர்களா?
ஒருவர் ஒரு கிராமத்தை நோக்கிப் பயணம் செய்கிறார். ஓரிடத்தில் பாதை இரண்டாகப் பிரிகிறது. எந்தப்பாதை
அவர் போகவேண்டிய கிராமத்துக்கு செல்வது என்று தெரியவில்லை. சுற்றுமுற்றும் பார்க்கிறார். இரண்டு
பையன்கள் நிற்கிறார்கள். இரட்டைக்குழந்தைகள். வித்தியாசம் காணமுடியாதபடி உருவ அமைப்பு.
அதில் ஒருவன் பொய் மட்டுமே கூறுவான். மற்றவன் உண்மை மட்டுமே கூறுவான். அவர்களில் ஒருவனிடம் ஒரு கேள்விமட்டுமே கேட்க முடியும். அதற்கு அவன் ஆம் அல்லது இல்லை என்றுமட்டுமே பதில் சொல்லுவான் அவன் கூறும் பதிலைக்கொண்டு அவர் பாதை சரியாகக் கண்டு பிடித்து பயணத்தை தொடர்ந்தார் அவர் என்ன கேள்வி கேட்டார் என்பதை ஊகித்து சொல்லுவீர்களா?
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
kirikasan wrote:இதோ இன்னொரு புதிர்.
ஒருவர் ஒரு கிராமத்தை நோக்கிப் பயணம் செய்கிறார். ஓரிடத்தில் பாதை இரண்டாகப் பிரிகிறது. எந்தப்பாதை
அவர் போகவேண்டிய கிராமத்துக்கு செல்வது என்று தெரியவில்லை. சுற்றுமுற்றும் பார்க்கிறார். இரண்டு
பையன்கள் நிற்கிறார்கள். இரட்டைக்குழந்தைகள். வித்தியாசம் காணமுடியாதபடி உருவ அமைப்பு.
அதில் ஒருவன் பொய் மட்டுமே கூறுவான். மற்றவன் உண்மை மட்டுமே கூறுவான். அவர்களில் ஒருவனிடம் ஒரு கேள்விமட்டுமே கேட்க முடியும். அதற்கு அவன் ஆம் அல்லது இல்லை என்றுமட்டுமே பதில் சொல்லுவான் அவன் கூறும் பதிலைக்கொண்டு அவர் பாதை சரியாகக் கண்டு பிடித்து பயணத்தை தொடர்ந்தார் அவர் என்ன கேள்வி கேட்டார் என்பதை ஊகித்து சொல்லுவீர்களா?
:silent: :silent:
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அவர் கைய நீட்டி நீங்கள் இந்தவழியாக வந்திர்கள என்று கேட்டு இருப்பார்.......
பொய் கூறும் பயன் இல்லை என்று சொல்லுவான் உண்மைகூரும் பயன் ஆமாம் என்று சொல்லுவான்.......நான் சொல்வது சரியா.......
பொய் கூறும் பயன் இல்லை என்று சொல்லுவான் உண்மைகூரும் பயன் ஆமாம் என்று சொல்லுவான்.......நான் சொல்வது சரியா.......
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பிளேடு பக்கிரி wrote:
:silent: :silent: [/quote]
எதுக்கு இந்த போஸ்ட் ...
பதில் தெரிஞ்சா சொல்லு...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Uma Thyagajan wrote:பிளேடு பக்கிரி wrote:
:silent: :silent:
எதுக்கு இந்த போஸ்ட் ...
பதில் தெரிஞ்சா சொல்லு...
[/quote]
திங் பண்றோம்னு சிம்பாலிக்கா சொல்றோம்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பிளேடு பக்கிரி wrote:Uma Thyagajan wrote:பிளேடு பக்கிரி wrote:
:silent: :silent:
எதுக்கு இந்த போஸ்ட் ...
பதில் தெரிஞ்சா சொல்லு...
திங் பண்றோம்னு சிம்பாலிக்கா சொல்றோம் [/quote]
எப்படி இந்த மாதிரி எல்லாம் கேக்குறாங்க...
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Uma Thyagajan wrote:பிளேடு பக்கிரி wrote:Uma Thyagajan wrote:பிளேடு பக்கிரி wrote:
:silent: :silent:
எதுக்கு இந்த போஸ்ட் ...
பதில் தெரிஞ்சா சொல்லு...
திங் பண்றோம்னு சிம்பாலிக்கா சொல்றோம்
எப்படி இந்த மாதிரி எல்லாம் கேக்குறாங்க...
[/quote]
என்னை மாதிரி புத்திசாலிங்க இருகிராங்கன்னு அவங்களுக்கு தெரிஞ்சு போச்சு
அருண் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகிறேன். (பாதி சரியான பதில்தான்). பதில் இதுதான்
அவர் கேட்ட கேள்வி இதுதான்.
ஒரு பாதையைக் காட்டி
உன்னுடைய சகோதரனிடம் இந்தப் பாதை கிராமத்துக்கு போகும் பாதையா என்று கேட்டால் அவன் ஆம் இல்லை என்பதில் என்ன பதில சொல்லியிருப்பான்?
என்று கேட்டார்.
அதற்கு அவன் இல்லை என்று கூறியிருப்பான் என்றான். அதுவே சரியான பாதை என்று ஊகித்து
அந்தவழிநடந்து கிராமம் சென்றார். இது எப்படி?
அவர்காட்டிய பாதை பிழையானதாக இருந்தால் சிறுவனின் பதில் ஆம் என்று வந்திருக்கும். அவர் மற்றைய பாதையால் நடந்திருப்பார்
பதில் இதுதான்
இதற்கு பதில் மீண்டும் வருவேன். (உடனடியாக அல்ல) முயன்று பாருங்கள்
அவர் கேட்ட கேள்வி இதுதான்.
ஒரு பாதையைக் காட்டி
உன்னுடைய சகோதரனிடம் இந்தப் பாதை கிராமத்துக்கு போகும் பாதையா என்று கேட்டால் அவன் ஆம் இல்லை என்பதில் என்ன பதில சொல்லியிருப்பான்?
என்று கேட்டார்.
அதற்கு அவன் இல்லை என்று கூறியிருப்பான் என்றான். அதுவே சரியான பாதை என்று ஊகித்து
அந்தவழிநடந்து கிராமம் சென்றார். இது எப்படி?
அவர்காட்டிய பாதை பிழையானதாக இருந்தால் சிறுவனின் பதில் ஆம் என்று வந்திருக்கும். அவர் மற்றைய பாதையால் நடந்திருப்பார்
பதில் இதுதான்
இதற்கு பதில் மீண்டும் வருவேன். (உடனடியாக அல்ல) முயன்று பாருங்கள்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பிளேடு பக்கிரி wrote:Uma Thyagajan wrote:பிளேடு பக்கிரி wrote:Uma Thyagajan wrote:பிளேடு பக்கிரி wrote:
:silent: :silent:
எதுக்கு இந்த போஸ்ட் ...
பதில் தெரிஞ்சா சொல்லு...
திங் பண்றோம்னு சிம்பாலிக்கா சொல்றோம்
எப்படி இந்த மாதிரி எல்லாம் கேக்குறாங்க...
என்னை மாதிரி புத்திசாலிங்க இருகிராங்கன்னு அவங்களுக்கு தெரிஞ்சு போச்சு [/quote]
புத்திசாலி...
அதான் இன்னும் விடைய தேடுரின்களோ.....
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|