Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வங்கியில் அடகு வைத்த நகைகள் மாயம்
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
வங்கியில் அடகு வைத்த நகைகள் மாயம்
செட்டிகுளம் பாண்டியன் கிராம வங்கியில் ரூ. 25 லட்சம் மதிப்பிலான நகைகள் மாயமானதால் அப்பகுதி மக்கள் நேற்று வங்கியை முற்றுகையிட்டனர்.
கூடன்குளம் அருகே செட்டிகுளத்தில் பாண்டியன் கிராம வங்கி செயல்பட்டு வருகிறது. இவ்வங்கியில் விவசாயம் சார்ந்த நகை கடன் வழங்கப்படுவதால் வேலை நாட்களில் கூட்டம் அலைமோதும். இங்கு சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த சுமார் 3236 பேர் நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர்.
கடந்த 13-ம் தேதி இப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் வங்கியில் வைத்த நகையை திருப்ப சென்றுள்ளார். ஆனால் வங்கி மேலாளர் சங்கரகுமார் லாக்கருக்கு சென்றபோது நகைகள் இல்லாததால் திடுக்கிட்டார். அவர் திரும்ப வந்து கம்யூட்டர் பழுதானதால் இன்னும் ஒரு வாரத்தில் நகையைத் தருவதாக கூறி அப்பெண்ணை சமாளித்து அனுப்பி வைத்தார்.
பின்னர் சங்கரகுமார் இது குறித்து உடனடியாக விருதுநகரில் உள்ள மண்டல அலுவலத்திற்கு தகவல் தெரிவித்தார். அங்கிருந்து வந்த அதிகாரிகள் கடந்த இரு தினங்களாக தணிக்கை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்றும் இருவர் வங்கியில் நகையை திருப்ப முயன்றனர்.
அப்போதும் மேலாளர் தரப்பில் கம்யூட்டர் பழுது என்று பதில் தரப்பட்டதால் அவர்கள் சந்தேகம் அடைந்தனர். இந்த தகவல் வெளியே கசிந்ததால் கூட்டப்புளி, பெருமணல், இருக்கன்துறை, புதுமனையைச் சேர்ந்த சுமார் 200 பேர் வங்கி முன் திரண்டனர்.
தங்கள் நகைகளைத் திருப்பி தரக் கோரி அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மண்டல மேலாளர் நெடுஞ்செழியன் தணிக்கை பணிகளை கண்காணித்தார். அடகு வைக்கப்பட்ட நகைகளில் 20 பாக்கெட் மட்டுமே காணாமல் போயிருப்பது தெரிய வந்தது.
இதன் மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும் என தெரிகிறது. நகை வைத்திருந்த பாக்கெட் காணாமல் போனது எப்படி என்பது குறித்து வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நன்றி :தட்ஸ்தமிழ்
கூடன்குளம் அருகே செட்டிகுளத்தில் பாண்டியன் கிராம வங்கி செயல்பட்டு வருகிறது. இவ்வங்கியில் விவசாயம் சார்ந்த நகை கடன் வழங்கப்படுவதால் வேலை நாட்களில் கூட்டம் அலைமோதும். இங்கு சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த சுமார் 3236 பேர் நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர்.
கடந்த 13-ம் தேதி இப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் வங்கியில் வைத்த நகையை திருப்ப சென்றுள்ளார். ஆனால் வங்கி மேலாளர் சங்கரகுமார் லாக்கருக்கு சென்றபோது நகைகள் இல்லாததால் திடுக்கிட்டார். அவர் திரும்ப வந்து கம்யூட்டர் பழுதானதால் இன்னும் ஒரு வாரத்தில் நகையைத் தருவதாக கூறி அப்பெண்ணை சமாளித்து அனுப்பி வைத்தார்.
பின்னர் சங்கரகுமார் இது குறித்து உடனடியாக விருதுநகரில் உள்ள மண்டல அலுவலத்திற்கு தகவல் தெரிவித்தார். அங்கிருந்து வந்த அதிகாரிகள் கடந்த இரு தினங்களாக தணிக்கை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்றும் இருவர் வங்கியில் நகையை திருப்ப முயன்றனர்.
அப்போதும் மேலாளர் தரப்பில் கம்யூட்டர் பழுது என்று பதில் தரப்பட்டதால் அவர்கள் சந்தேகம் அடைந்தனர். இந்த தகவல் வெளியே கசிந்ததால் கூட்டப்புளி, பெருமணல், இருக்கன்துறை, புதுமனையைச் சேர்ந்த சுமார் 200 பேர் வங்கி முன் திரண்டனர்.
தங்கள் நகைகளைத் திருப்பி தரக் கோரி அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மண்டல மேலாளர் நெடுஞ்செழியன் தணிக்கை பணிகளை கண்காணித்தார். அடகு வைக்கப்பட்ட நகைகளில் 20 பாக்கெட் மட்டுமே காணாமல் போயிருப்பது தெரிய வந்தது.
இதன் மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும் என தெரிகிறது. நகை வைத்திருந்த பாக்கெட் காணாமல் போனது எப்படி என்பது குறித்து வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நன்றி :தட்ஸ்தமிழ்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: வங்கியில் அடகு வைத்த நகைகள் மாயம்
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்- தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: வங்கியில் அடகு வைத்த நகைகள் மாயம்
பக்கிரி தம்பி எல்லாம் உன் வேலைதானே ....
தங்கச்சிக்கு நகை போடணும் என்று உமக்கு இப்பதான் புத்தி வந்ததா ?
சரி சரி எனக்கு காப்பு , சங்கிலி எல்லாம் தருவாய் தானே ...
இல்லாவிட்டால்
தங்கச்சிக்கு நகை போடணும் என்று உமக்கு இப்பதான் புத்தி வந்ததா ?
சரி சரி எனக்கு காப்பு , சங்கிலி எல்லாம் தருவாய் தானே ...
இல்லாவிட்டால்
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
கீர்த்தனா- இளையநிலா
- பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010
Re: வங்கியில் அடகு வைத்த நகைகள் மாயம்
கீர்த்தனா wrote:பக்கிரி தம்பி எல்லாம் உன் வேலைதானே ....
தங்கச்சிக்கு நகை போடணும் என்று உமக்கு இப்பதான் புத்தி வந்ததா ?
சரி சரி எனக்கு காப்பு , சங்கிலி எல்லாம் தருவாய் தானே ...
இல்லாவிட்டால்![]()
![]()
![]()
உனக்கு இல்லாததா...
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: வங்கியில் அடகு வைத்த நகைகள் மாயம்
பிளேடு பக்கிரி wrote:கீர்த்தனா wrote:பக்கிரி தம்பி எல்லாம் உன் வேலைதானே ....
தங்கச்சிக்கு நகை போடணும் என்று உமக்கு இப்பதான் புத்தி வந்ததா ?
சரி சரி எனக்கு காப்பு , சங்கிலி எல்லாம் தருவாய் தானே ...
இல்லாவிட்டால்![]()
![]()
![]()
உனக்கு இல்லாததா...அது உங்க வீட்டுல நகை அடகு வச்சிருந்த பேங்கு தான்
![]()
மாப்பு நம்ம ஊரு காப்பு பத்தி சொல்லு இந்த புள்ளைக்கு
Re: வங்கியில் அடகு வைத்த நகைகள் மாயம்
பிளேடு பக்கிரி wrote:கீர்த்தனா wrote:பக்கிரி தம்பி எல்லாம் உன் வேலைதானே ....
தங்கச்சிக்கு நகை போடணும் என்று உமக்கு இப்பதான் புத்தி வந்ததா ?
சரி சரி எனக்கு காப்பு , சங்கிலி எல்லாம் தருவாய் தானே ...
இல்லாவிட்டால்![]()
![]()
![]()
உனக்கு இல்லாததா...அது உங்க வீட்டுல நகை அடகு வச்சிருந்த பேங்கு தான்
![]()
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்- தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
Re: வங்கியில் அடகு வைத்த நகைகள் மாயம்
maniajith007 wrote:பிளேடு பக்கிரி wrote:கீர்த்தனா wrote:பக்கிரி தம்பி எல்லாம் உன் வேலைதானே ....
தங்கச்சிக்கு நகை போடணும் என்று உமக்கு இப்பதான் புத்தி வந்ததா ?
சரி சரி எனக்கு காப்பு , சங்கிலி எல்லாம் தருவாய் தானே ...
இல்லாவிட்டால்![]()
![]()
![]()
உனக்கு இல்லாததா...அது உங்க வீட்டுல நகை அடகு வச்சிருந்த பேங்கு தான்
![]()
மாப்பு நம்ம ஊரு காப்பு பத்தி சொல்லு இந்த புள்ளைக்கு
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![முத்தம்](/users/1813/71/41/02/smiles/942.gif)
![முத்தம்](/users/1813/71/41/02/smiles/942.gif)
![முத்தம்](/users/1813/71/41/02/smiles/942.gif)
![முத்தம்](/users/1813/71/41/02/smiles/942.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: வங்கியில் அடகு வைத்த நகைகள் மாயம்
பிளேடு பக்கிரி wrote:கீர்த்தனா wrote:பக்கிரி தம்பி எல்லாம் உன் வேலைதானே ....
தங்கச்சிக்கு நகை போடணும் என்று உமக்கு இப்பதான் புத்தி வந்ததா ?
சரி சரி எனக்கு காப்பு , சங்கிலி எல்லாம் தருவாய் தானே ...
இல்லாவிட்டால்![]()
![]()
![]()
உனக்கு இல்லாததா...அது உங்க வீட்டுல நகை அடகு வச்சிருந்த பேங்கு தான்
![]()
அட பாவி ..சொந்த வீட்டுலையே இப்பிடி திருடிரிய ...வீட்டுக்கு வாடி ..இருக்கு பூசை
![கன்னத்தில் அறை](/users/1813/71/41/02/smiles/649524.gif)
![கன்னத்தில் அறை](/users/1813/71/41/02/smiles/649524.gif)
![கன்னத்தில் அறை](/users/1813/71/41/02/smiles/649524.gif)
கீர்த்தனா- இளையநிலா
- பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010
Re: வங்கியில் அடகு வைத்த நகைகள் மாயம்
பிளேடு பக்கிரி wrote:maniajith007 wrote:பிளேடு பக்கிரி wrote:கீர்த்தனா wrote:பக்கிரி தம்பி எல்லாம் உன் வேலைதானே ....
தங்கச்சிக்கு நகை போடணும் என்று உமக்கு இப்பதான் புத்தி வந்ததா ?
சரி சரி எனக்கு காப்பு , சங்கிலி எல்லாம் தருவாய் தானே ...
இல்லாவிட்டால்![]()
![]()
![]()
உனக்கு இல்லாததா...அது உங்க வீட்டுல நகை அடகு வச்சிருந்த பேங்கு தான்
![]()
மாப்பு நம்ம ஊரு காப்பு பத்தி சொல்லு இந்த புள்ளைக்கு
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
என்ன ஏன்யா இழுக்குறா நான் நல்லவன்யா
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அடகு வைத்த கண்கள்..!
» 264 பவுன் நகைகள் மாயம்!
» டாஸ்மாக் கடையில், ரூ.100 க்கு தொப்பியை அடகு வைத்த ஏட்டு
» சுவிஸ் வங்கியில் இந்திய பணம் மாயம்
» இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கி லாக்கரில் வைத்திருந்த 256 பவுன் நகைகள் மாயம்
» 264 பவுன் நகைகள் மாயம்!
» டாஸ்மாக் கடையில், ரூ.100 க்கு தொப்பியை அடகு வைத்த ஏட்டு
» சுவிஸ் வங்கியில் இந்திய பணம் மாயம்
» இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கி லாக்கரில் வைத்திருந்த 256 பவுன் நகைகள் மாயம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|