புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_c10அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_m10அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_c10 
81 Posts - 64%
heezulia
அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_c10அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_m10அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_c10 
28 Posts - 22%
வேல்முருகன் காசி
அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_c10அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_m10அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_c10அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_m10அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_c10 
5 Posts - 4%
eraeravi
அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_c10அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_m10அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_c10அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_m10அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_c10 
1 Post - 1%
viyasan
அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_c10அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_m10அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_c10அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_m10அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_c10 
273 Posts - 45%
heezulia
அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_c10அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_m10அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_c10 
225 Posts - 37%
mohamed nizamudeen
அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_c10அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_m10அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_c10அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_m10அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_c10அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_m10அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_c10 
19 Posts - 3%
prajai
அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_c10அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_m10அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_c10அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_m10அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_c10அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_m10அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_c10அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_m10அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_c10 
7 Posts - 1%
mruthun
அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_c10அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_m10அர்த்தமுள்ள அதிருப்தி...! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அர்த்தமுள்ள அதிருப்தி...!


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Jul 27, 2009 1:01 pm

அர்த்தமுள்ள அதிருப்தி..!


திருப்தியை விடச் சிறந்த செல்வம் இல்லை. அதிருப்தியை விடப் பெரிய வறுமையும் இல்லை. எத்தனை குறைவாகப் பெற்றிருந்தாலும் திருப்தியுடன் வாழ்கின்ற செல்வந்தர்கள் உண்டு. ஏராளமாக வைத்திருந்தாலும் அதிருப்தி கொண்டு வாழ்கின்ற ஏழைகள் உண்டு.

ஆனால் திருப்தியும் அதிருப்தியும் சிலநேரங்களில் எதிர்மறையான பலன்களையும் ஏற்படுத்துகின்றன என்பது அனுபவ உண்மை. எந்த ஒரு மாற்றத்திற்கும் விதை அதிருப்தியே. சரியில்லாத சூழ்நிலைகளையும் ஏற்றுக் கொண்டு திருப்தியுடன் இருக்கும் போது மாற்றம் நிகழ்வதில்லை. அதில் அதிருப்தி ஏற்படும் போது தான், இதை அகற்ற அல்லது மேம்படுத்த என்ன செய்வது என்று மனிதன் சிந்திக்க ஆரம்பிக்கிறான். அதனால், எந்தவொரு மாற்றத்திற்கும் காரணமாக அதிருப்தி அமைகிறது.

ஆதிமனிதன் வெட்ட வெளியிலும் மரநிழலிலும் வாழ்வதிலேயே திருப்தியடைந்திருந்தால் குடிசைகள் தோன்றியிருக்காது. குடிசைகளிலேயே மனிதன் திருப்தி அடைந்திருந்தால், வசதியான வீடுகள் தோன்றியிருக்காது. இப்படி எல்லா விதங்களிலும் இன்றைய அனைத்து உயர்வான நிலைகளுக்கும் முந்தைய மனிதர்கள் அன்றைய நிலைகளில் கண்ட அதிருப்தியே பிள்ளையார் சுழியாக இருந்திருக்கிறது.

அதிருப்தியுடன் முணுமுணுப்பதிலும், புலம்புவதிலும் பலர் நின்று விட்டாலும், அதை மாற்ற என்ன செய்யலாம் என்று ஒரு படி அதிகம் எடுத்து வைத்த சிலருக்கு நாம் நிறையவே கடன்பட்டிருக்கிறோம். அந்த சிலருடைய அதிருப்தியே அர்த்தமுள்ளதாக இருந்திருக்கிறது. அதுவே இத்தனை முன்னேற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

எல்லாப் புரட்சிகளுக்கும் விதையாக இருந்தது இந்த அர்த்தமுள்ள அதிருப்தியே. பலரும் விதி என்று ஒத்துக் கொண்டு அடங்கி ஒடுங்கி வாழ்ந்தாலும், அப்படி அடிமைப்பட்டு வாழ்வதில் அதிருப்தியடைந்து இந்தத் தளைகளில் இருந்து தப்பிப்பது எப்படி என்று சிலர் சிந்தித்து செயல்பட்டதால் மட்டுமே விடுதலையும், மறுமலர்ச்சியும் வரலாற்றுப் பக்கங்களில் சாத்தியமாகி இருக்கிறது.

ராஜபோக வாழ்க்கையில் சித்தார்த்தன் திருப்தியடைந்திருந்தால் ஒரு கௌதமபுத்தர் இந்த உலகிற்குக் கிடைத்திருக்க மாட்டார். போதுமான சம்பளத்துடன் இருந்த வேலையில் நாராயணமூர்த்தி திருப்தியடைந்திருந்தால் ஒரு இன்ஃபோசிஸ் நிறுவனம்பிறந்திருக்காது. தன் ஆரம்ப கால குணாதிசயங்களில் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி திருப்தியடைந்திருந்தால், ஒரு மகாத்மாவைக் காணும் பாக்கியத்தை இந்த உலகம் இழந்திருக்கும்.

இப்படி அர்த்தமுள்ள அதிருப்தி தான் அழகான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. எனவே உங்களையும், உங்கள் வீட்டையும், சமூகத்தையும், நாட்டையும் புதிய பார்வையோடு பாருங்கள். இருப்பதெல்லாம் சரி தானா? காண்கின்ற காட்சி உங்களைப் பெருமிதம் கொள்ள வைக்கிறதா? இல்லையென்றால் அவற்றை மாற்ற வேண்டாமா?

முதலில் பாரதி சொன்னது போல்,

'தேடி சோறு நிதம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாடப் பல செயல்கள் செய்து
நரைகூடிக் கிழப்பருவம் எய்திகொடும்
கூற்றுக்கு இரையென மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே' -

வாழும் வாழ்க்கையில் நல்லவையல்லாதவைக்கு அதிருப்தி கொள்ளுங்கள்.
அது அர்த்தமில்லாத புலம்பலாக இருந்து விடாமல் அர்த்தமுள்ள அதிருப்தியாக உங்களை மாற்றக்கூடிய உந்துதலாக இருக்கட்டும். உங்கள் அதிருப்தி மேலோட்டமாக இல்லாமல் ஆழமாக இருந்தால் நீங்கள் கண்டிப்பாக மாற ஆரம்பிப்பீர்கள். எல்லா மாற்றங்களும் இப்படி எங்கோ ஒரு இடத்தில்ஆரம்பித்தவை தானே!

- நன்றி: www . vikatan. com -




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 27, 2009 1:18 pm

அதிருப்தியுடன் கட்டுரையை படிக்க வந்து திருப்தியுடன் பின்னூட்டம் இடுகிறேன் தமிழா!

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Jul 27, 2009 1:34 pm

அதிருப்தி அடையா விட்டால் எங்களுக்கு சிவா கிடைத்து இருக்கமாட்டார்..!



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 27, 2009 1:42 pm

அது வேற இருக்கா! இப்போ திருப்திதானே! இன்னும் அதிருப்தின்னா கூப்பிட்டு வச்சு கும்மியிருங்க! சோகம்

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Jul 27, 2009 1:49 pm

இன்னும் திருப்தி அடைய நிறய இருக்கு தல..!



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 27, 2009 1:59 pm

கோடு மட்டும் போடுங்க தமிழன், ரோடு போட்டுருவோம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 27, 2009 4:55 pm

நல்ல கட்டுரை , நாங்களும் சிவா மேல் அதிருப்தியுடன் தான் இருக்கிறோம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 27, 2009 4:57 pm

இன்னும் அதிருப்தின்னா கூப்பிட்டு வச்சு கும்மியிருங்க! சோகம்

இதுக்கு ஆசைப்பட்டுத்தானே நீங்களும் அதிருப்தி ஆனீங்க! சரி சரி மொத்தமா வரக்கூடாது, தனித்தனியா வாங்க!



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 27, 2009 5:01 pm

சிவா wrote:இன்னும் அதிருப்தின்னா கூப்பிட்டு வச்சு கும்மியிருங்க! சோகம்

இதுக்கு ஆசைப்பட்டுத்தானே நீங்களும் அதிருப்தி ஆனீங்க! சரி சரி மொத்தமா வரக்கூடாது, தனித்தனியா வாங்க!


அதெல்லாம் அவ்வளவு லேசுல கும்மிட்டு விட்டுருவமா ? , நாங்க கும்மிட்டு அப்புறம் நண்பர்களுக்கு போன் போட்டு சொல்லுவோம்ல ஈகரைல ஒருத்தர் இருக்கார் அவர் ரொம்ப நல்லவர்ன்னு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 27, 2009 5:02 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக