புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூன்று மாத பயண அனுபவத்துடன் 490 தமிழ் அகதிகள் கனடாவில்
Page 1 of 1 •
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
கனடாவில் புகலிடம் தேடி “சன் சி' கப்பலில் புறப்பட்ட சுமார் 490 பேர் கடந்த வெள்ளியன்று கனேடிய நேரப்படி காலை 6.30 மணியளவில் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியைச் சென்ற டைந்தனர்.
அவர்கள் சென்ற இந்தக் கப்பல் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள கனேடிய கடற்படை தளம் ஒன்றுக்கு பாதுகாப்புப் படையினர் சூழ கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் கடந்த மூன்று மாதங்களாகக் கடற் பயணத்தை மேற்öகாண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. எம் வி சன் சி என்ற இந்தக் கப்பல் கனேடிய கரை ஓரத்தை எட்டுவதற்கு முன்பதாக கடலில் வைத்தே கனேடிய கடற்படையைச் சேர்ந்த எச் எம். சி.எஸ். வின்னி பெக் என்ற கப்பல் இதனை இடைமறித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது இந்தக் கப்பலில் பயணம் செய்தவர்களிடம் விசாரணை நடத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக கனேடிய பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் விக் டௌவ்ஸ் தெவித்துள்ளார்.
இன்னும் ஒரு வார காலத்திற்குள் இந்த பணிகள் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
தற்போது கப்பலில் பயணித்த 490 பேன் சுகாதார நலன் குறித்த விடயங்களே முன்னெடுக்கப்படுவதாக கனேடியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கப்பலில் சென்றவர்களில் சிறு தொகையினரே நோய்களுக்கு உட்பட்டுள்ளதாகவும் அவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு விரைவில் அங்கிருந்து காம்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் விக் டௌவ்ஸ் தெவித்துள்ளார்.
இவர்கள் ஆட்கடத்தலுக்கு உட்பட்டவர்களா அல்ல பயங்கரவாதிகள் அவர்களுக்கு மத்தியில் உள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் டௌவ்ஸ் கூறினார்.
செய்தியாளர்களிடம் கடந்த வெள்ளிக்கிழமை உரையாற்றிய அவர் அகதிகளை கனடா வரவேற்று வந்துள்ளது. ஆனால் இந்த அகதிகள் முறைமையின் கீழ் பயங்கர குற்றவாளிகள் அல்லது பயங்கரவாதிகளுக்கு இடமளிக்கப் படமாட்டாது என்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டியுள்ளது.
மனிதக் கடத்தல் போன்ற செயற்பாடுகளில் பயங்கரவாத அமைப்புகள் சம்பந்தப்பட்டிருப்பதைத் தடுக்கவோ மேலும் தடைச்சட்டங்களை ஏற்படுத்தவோ அரசாங்கம் தீர்மானிக்கும் என்று குறிப்பிட்டார். மேலதிக விவரங்கள் எதனையும் அவர் கூறவில்லை.
கனேடிய கரையோர சேவைகள் கவரமைப்பு கனேடிய சட்டத்திற்கமைய கப்பலில் உள்ளவர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கும். அதற்கு அவசியமான காலம் எடுக்கும் என்றார் அவர்.
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தான எந்த தனிப்பட்டவர் அல்லது ஆட்கடத்தலில் ஈடுபட்டுள்ளவர் சம்பந்தமாக முழு அளவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் அவர் குறிப்பிட்டார்.
குடியேற்றவாசிகள் அனைவரும் இலங்கைத் தமிழர்களாக இருக்கலாம் என நம்பப்படும் அதேவேளை கனடாவில் தடை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பி னர்களாகவோ உறவினர்களாகவோ இருக்கலாம் என கனேடிய அரசாங்கம் நம்புகிறது.
எம் வி சன் சி என்ற கப்பலில் வந்த குடியேற்றவாசிகள் கடந்த மே மாதம் தமது தாயகத்தை விட்டுப் புறப்பட்டு 90 நாட்களைக் கடலில் கழித்து கனடா நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 6.30 மணிக்கு சற்று முன்னர் வேன் கூவர் தீவை அடைந்துள்ளார்கள்.
கனேடிய கரையோர சேவைகள் முகவர்கள் இவர்களிடம் கைவிரல் அடையாளங்கள், புகைப்படங்கள் என்பவற்றை குற்றச் செயல் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களா என்றறிய எடுக்கவிருப்பதாகத் தெவித்துள்ளனர். இந்தப் பரிசோதனை 72 மணித்தியாலங்கள் எடுக்கும் எனவும் அடையாளத்தை உறுதிப்படுத்துவது கடினமானது எனவும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எம் வி சன் சி கப்பலில் சிறுவர்கள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் பலரும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
மூன்று மாத காலமாக தகவல் எதுவும் இல்லாத காரணத்தால் கனடாவில் உள்ள இவர்களின் உறவினர்கள் நம்பிக்கையற்று இருந்து வந்ததாக கனேடிய தமிழ் காங்கிரஸ் தெரிவித் துள்ளது.
இந்த 490 பேர்களுக்கு மத்தியில் குறுநடை போடும் ஆறு வயதுக் குழந்தையும் 80 வயதான ஒருவரும் இருந்ததாகவும் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.
ஆறு மாதக் கைக்குழந்தையொன்றும் கர்ப்பிணிப் பெண்கள் இருவரும் விக்டோரியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.
காங்கிரஸின் டொரன்டோ அலுவலகம் தற்காலிக உதவிகளை வழங்குவதற்காக பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு பிரதிநிதிகளை அனுப்பியுள்ளது. சுமார் பத்துப் பிரதிநிதிகள் அங்கு சென்றிருப்பதாக வதன உதயம் தெவிரித்துள்ளார். தமது உறவினர்கள் குறித்து அறிய அநேக அழைப்புகள் வருவதாக அவர் கூறினார்.
குடியேற்றவாசிகள் விக்டோரியாவில் வில்கின்சன் வீதி சிறைச்சாலை மற்றும் விக்டோரியா அரசினர் வைத்தியசாலை உட்பட பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை கனடாவுக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகர் சித்ராங்கனி வாகீஸ்வர, கப்பலை திருப்பி அனுப்பாதது குறித்து கனேடிய அரசாங்கத்தை குற்றஞ்சாட்டியுள்ளார். மனிதக் கடத்தல் ஒரு பயங்கர நடவடிக்கை எனவும் அவர் கூறியுள்ளார்.
சன் சி கப்பல் அகதிகளுக்கு சட்ட மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்க கனேடிய தமிழர் பேரவை ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது. மனித நேயப் பணிகளில் ஈடுபட ஆர்வம் உள்ள உறவுகள் கனேடிய தமிழர் பேரவையுடன் 4162400078 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம் என பேரவை அறிவித்துள்ளது.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
kalaimoon70 wrote:
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Sponsored content
Similar topics
» ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா?
» கனடாவில் தமிழ் இளையோர் அமைப்பு முன்னெடுக்கும் “மீள் எழுச்சி நாள்” மே 19 நாள்
» ஒரேநாளில் மூன்று பேர் மரணம் : தமிழ் திரையுலகம் அதிர்ச்சி
» வாழும் தமிழ் தேசியமும் பற்றும் தமிழ் விடுதலை உணர்வும் மிக்க மானமுள்ள தமிழ் உறவுகளே!
» மூன்று ஜப்பானியர்களும்.. மூன்று நம்ம ஆள்களும்
» கனடாவில் தமிழ் இளையோர் அமைப்பு முன்னெடுக்கும் “மீள் எழுச்சி நாள்” மே 19 நாள்
» ஒரேநாளில் மூன்று பேர் மரணம் : தமிழ் திரையுலகம் அதிர்ச்சி
» வாழும் தமிழ் தேசியமும் பற்றும் தமிழ் விடுதலை உணர்வும் மிக்க மானமுள்ள தமிழ் உறவுகளே!
» மூன்று ஜப்பானியர்களும்.. மூன்று நம்ம ஆள்களும்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|