புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்ணியம் Poll_c10பெண்ணியம் Poll_m10பெண்ணியம் Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
பெண்ணியம் Poll_c10பெண்ணியம் Poll_m10பெண்ணியம் Poll_c10 
48 Posts - 40%
T.N.Balasubramanian
பெண்ணியம் Poll_c10பெண்ணியம் Poll_m10பெண்ணியம் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
பெண்ணியம் Poll_c10பெண்ணியம் Poll_m10பெண்ணியம் Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
பெண்ணியம் Poll_c10பெண்ணியம் Poll_m10பெண்ணியம் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
பெண்ணியம் Poll_c10பெண்ணியம் Poll_m10பெண்ணியம் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பெண்ணியம் Poll_c10பெண்ணியம் Poll_m10பெண்ணியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்ணியம் Poll_c10பெண்ணியம் Poll_m10பெண்ணியம் Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
பெண்ணியம் Poll_c10பெண்ணியம் Poll_m10பெண்ணியம் Poll_c10 
48 Posts - 40%
T.N.Balasubramanian
பெண்ணியம் Poll_c10பெண்ணியம் Poll_m10பெண்ணியம் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
பெண்ணியம் Poll_c10பெண்ணியம் Poll_m10பெண்ணியம் Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
பெண்ணியம் Poll_c10பெண்ணியம் Poll_m10பெண்ணியம் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
பெண்ணியம் Poll_c10பெண்ணியம் Poll_m10பெண்ணியம் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பெண்ணியம் Poll_c10பெண்ணியம் Poll_m10பெண்ணியம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணியம்


   
   
tamilmagal
tamilmagal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 08/08/2010

Posttamilmagal Mon Aug 09, 2010 10:35 pm

நண்பர்களே!

வணக்கம். ஈகரை களஞ்சியத்தில் ஆண் பதிவர்கள் நான் அறித்தவரை அதிகம் காணப்படுகின்றனர். இவர்களுக்குப் பெண்ணியம் பேசுவது பிடிக்குமா? தெரியவில்லை. பரவாயில்லை. என் கருத்தைக் கூற எனக்கு உரிமை உண்டு.
பெண்ணியம் பேசுபவர்கள் அதிகப்பிரசிங்கிகள் என்ற எண்ணம் இந்த 21 ஆம் நூற்றாண்டில் கூட நிலவி வருவது விந்தையிலும் விந்தை.

பெண்கள் இல்லப் பொறுப்போடு சமுகப் பொறுப்பிலும் ஈடுபட வேண்டும். இல்லத்திலும் சுதந்திரமாக இயங்கவும் முடிவெடுக்கவும் அவர்கள் முற்பட வேண்டும்.உண்பது, உடுப்பது, இயக்கம், விருப்பம் எனப் பெண்கள் அனைத்திலும் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வது அவசியம்.ஆணோடு இணைந்து வாழலாம். ஆனால் அவர்கள் அடிமைகளாக வாழக் கூடாது. ஆணைச் சார்ந்து அவன் சம்பாத்தியத்தில் வாழ்வதை விட,இருவரும் சம்பாதித்து இணைந்து வாழ்வது தான் தமிழ்ப் பெண்ணியம்.என்ன நண்பர்களே சரிதானே?

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 09, 2010 11:06 pm

நீங்க சொல்வது சரிதான் தமிழ்மகளே....இந்த 21ஆம் நூற்றாண்டில் நீங்கள் சொன்னதுதானே நடந்து கொண்டிருக்கிறது. ஆணைப் போல படிக்கிறீர்கள், ஆணைப்போல் உடை உடுத்துகிறீர்கள், ஆணைப்போல் வேலை செய்கிறீர்கள், ஆணைப்போல சம்பதிக்கிறீர்கள், ஆணைப்போல செலவு செய்கிறீர்கள்.....இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். உங்களை யார் அடிமையாகப் பார்த்தது..இப்போது நிறைய ஆண்கள்தான் பெண்களுக்கு அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

முன்பு குழந்தை தாய்ப்பால் குடிக்கும். இப்போதுள்ள குழந்தைகள் எருமைப்பால் குடிக்கிறது. எருமை புத்தியோடு வளர்கிறது. முன்பு வீட்டில் சமைத்து எல்லோரும் ஒன்றாக சாப்பிட்டார்கள். இதனால் கூட்டுக் குடும்பம் இருந்தது. சந்தோஷம் இருந்தது.. பணம் இல்லாவிடாலும் நிம்மதி இருந்தது. கணவன் மனைவி உறவு நன்றாக இருந்தது..இப்போது பணம் இருக்கிறது ஆனால் கூட்டுக்குடும்பம், உறவு, நிம்மதி எல்லாம் குறைந்து போய் விட்டது.

வேலைக்குப் போகும் எத்தனைப் பெண்கள் மாமனார் மாமியாரை மதிக்கிறார்கள்,
எத்தனைப் பெண்கள் கணவனை மதிக்கிறார்கள். எத்தனைப் பெண்கள் வீட்டில் சமைக்கிறார்கள்.
எத்தனைப் பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுகிறார்கள். எத்தனைப் பெண்கள் வாசலில் கோலம் போடுகிறார்கள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்...தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் பெண்கள் அடிமைகளாக் இருந்ததில்லை. குடும்ப நன்மைக்காக அடங்கி இருந்தார்கள் என்பதுதான் உண்மை. உங்களை யாரும் அடிமைப் படுத்தவுமில்லை. அதற்காக் பெண்ணியம் என்று சொல்லி எல்லை மீறிப் போகவும் சொல்லவில்லை. நிதானமாக சிந்தித்து செயல்பட்டால் எல்லாம் நன்மையாக முடியும். மீண்டும் சந்திப்போம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 09, 2010 11:17 pm

gunashan wrote:நீங்க சொல்வது சரிதான் தமிழ்மகளே....இந்த 21ஆம் நூற்றாண்டில் நீங்கள் சொன்னதுதானே நடந்து கொண்டிருக்கிறது. ஆணைப் போல படிக்கிறீர்கள், ஆணைப்போல் உடை உடுத்துகிறீர்கள், ஆணைப்போல் வேலை செய்கிறீர்கள், ஆணைப்போல சம்பதிக்கிறீர்கள், ஆணைப்போல செலவு செய்கிறீர்கள்.....இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். உங்களை யார் அடிமையாகப் பார்த்தது..இப்போது நிறைய ஆண்கள்தான் பெண்களுக்கு அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

முன்பு குழந்தை தாய்ப்பால் குடிக்கும். இப்போதுள்ள குழந்தைகள் எருமைப்பால் குடிக்கிறது. எருமை புத்தியோடு வளர்கிறது. முன்பு வீட்டில் சமைத்து எல்லோரும் ஒன்றாக சாப்பிட்டார்கள். இதனால் கூட்டுக் குடும்பம் இருந்தது. சந்தோஷம் இருந்தது.. பணம் இல்லாவிடாலும் நிம்மதி இருந்தது. கணவன் மனைவி உறவு நன்றாக இருந்தது..இப்போது பணம் இருக்கிறது ஆனால் கூட்டுக்குடும்பம், உறவு, நிம்மதி எல்லாம் குறைந்து போய் விட்டது.

வேலைக்குப் போகும் எத்தனைப் பெண்கள் மாமனார் மாமியாரை மதிக்கிறார்கள், எத்தனைப் பெண்கள் கணவனை மதிக்கிறார்கள். எத்தனைப் பெண்கள் வீட்டில் சமைக்கிறார்கள். எத்தனைப் பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுகிறார்கள். எத்தனைப் பெண்கள் வாசலில் கோலம் போடுகிறார்கள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்...தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் பெண்கள் அடிமைகளாக் இருந்ததில்லை. குடும்ப நன்மைக்காக அடங்கி இருந்தார்கள் என்பதுதான் உண்மை. உங்களை யாரும் அடிமைப் படுத்தவுமில்லை. அதற்காக் பெண்ணியம் என்று சொல்லி எல்லை மீறிப் போகவும் சொல்லவில்லை. நிதானமாக சிந்தித்து செயல்பட்டால் எல்லாம் நன்மையாக முடியும்.

சிறப்பான கருத்தை முன் வைத்துள்ளீர்கள் குணா! [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Mon Aug 09, 2010 11:45 pm

gunashan wrote:நீங்க சொல்வது சரிதான் தமிழ்மகளே....இந்த 21ஆம் நூற்றாண்டில் நீங்கள் சொன்னதுதானே நடந்து கொண்டிருக்கிறது. ஆணைப் போல படிக்கிறீர்கள், ஆணைப்போல் உடை உடுத்துகிறீர்கள், ஆணைப்போல் வேலை செய்கிறீர்கள், ஆணைப்போல சம்பதிக்கிறீர்கள், ஆணைப்போல செலவு செய்கிறீர்கள்.....இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். உங்களை யார் அடிமையாகப் பார்த்தது..இப்போது நிறைய ஆண்கள்தான் பெண்களுக்கு அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முன்பு குழந்தை தாய்ப்பால் குடிக்கும். இப்போதுள்ள குழந்தைகள் எருமைப்பால் குடிக்கிறது. எருமை புத்தியோடு வளர்கிறது. முன்பு வீட்டில் சமைத்து எல்லோரும் ஒன்றாக சாப்பிட்டார்கள். இதனால் கூட்டுக் குடும்பம் இருந்தது. சந்தோஷம் இருந்தது.. பணம் இல்லாவிடாலும் நிம்மதி இருந்தது. கணவன் மனைவி உறவு நன்றாக இருந்தது..இப்போது பணம் இருக்கிறது ஆனால் கூட்டுக்குடும்பம், உறவு, நிம்மதி எல்லாம் குறைந்து போய் விட்டது. வேலைக்குப் போகும் எத்தனைப் பெண்கள் மாமனார் மாமியாரை மதிக்கிறார்கள்,
எத்தனைப் பெண்கள் கணவனை மதிக்கிறார்கள். எத்தனைப் பெண்கள் வீட்டில் சமைக்கிறார்கள்.
எத்தனைப் பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுகிறார்கள். எத்தனைப் பெண்கள் வாசலில் கோலம் போடுகிறார்கள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்...தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் பெண்கள் அடிமைகளாக் இருந்ததில்லை. குடும்ப நன்மைக்காக அடங்கி இருந்தார்கள் என்பதுதான் உண்மை. உங்களை யாரும் அடிமைப் படுத்தவுமில்லை. அதற்காக் பெண்ணியம் என்று சொல்லி எல்லை மீறிப் போகவும் சொல்லவில்லை. நிதானமாக சிந்தித்து செயல்பட்டால் எல்லாம் நன்மையாக முடியும்.



[You must be registered and logged in to see this image.]



வின்னைத்தாண்டி வருவாயா?


[You must be registered and logged in to see this image.]
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Thu Aug 19, 2010 4:29 pm

ஆணுகென்று ஒரு வேலை பெண்ணுக்கு ஒரு வேலை என்று பிரித்து பார்ப்பதை விட்டு சமமாக செய்தாலே சமத்துவம் நிலவும் இந்த சின்ன விஷத்தை அவரவர் குடும்பங்களில் அமல்படுதினாலே நாடு திருந்தி உலகம் உன்னதமாகும் அதை புரியாமல் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி சேறு பூசி கொள்கிறோம்


நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 4:57 pm

gunashan wrote:நீங்க சொல்வது சரிதான் தமிழ்மகளே....இந்த 21ஆம் நூற்றாண்டில் நீங்கள் சொன்னதுதானே நடந்து கொண்டிருக்கிறது. ஆணைப் போல படிக்கிறீர்கள், ஆணைப்போல் உடை உடுத்துகிறீர்கள், ஆணைப்போல் வேலை செய்கிறீர்கள், ஆணைப்போல சம்பதிக்கிறீர்கள், ஆணைப்போல செலவு செய்கிறீர்கள்.....இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். உங்களை யார் அடிமையாகப் பார்த்தது..இப்போது நிறைய ஆண்கள்தான் பெண்களுக்கு அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

முன்பு குழந்தை தாய்ப்பால் குடிக்கும். இப்போதுள்ள குழந்தைகள் எருமைப்பால் குடிக்கிறது. எருமை புத்தியோடு வளர்கிறது. முன்பு வீட்டில் சமைத்து எல்லோரும் ஒன்றாக சாப்பிட்டார்கள். இதனால் கூட்டுக் குடும்பம் இருந்தது. சந்தோஷம் இருந்தது.. பணம் இல்லாவிடாலும் நிம்மதி இருந்தது. கணவன் மனைவி உறவு நன்றாக இருந்தது..இப்போது பணம் இருக்கிறது ஆனால் கூட்டுக்குடும்பம், உறவு, நிம்மதி எல்லாம் குறைந்து போய் விட்டது.

வேலைக்குப் போகும் எத்தனைப் பெண்கள் மாமனார் மாமியாரை மதிக்கிறார்கள்,
எத்தனைப் பெண்கள் கணவனை மதிக்கிறார்கள். எத்தனைப் பெண்கள் வீட்டில் சமைக்கிறார்கள்.
எத்தனைப் பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுகிறார்கள். எத்தனைப் பெண்கள் வாசலில் கோலம் போடுகிறார்கள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்...தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் பெண்கள் அடிமைகளாக் இருந்ததில்லை. குடும்ப நன்மைக்காக அடங்கி இருந்தார்கள் என்பதுதான் உண்மை. உங்களை யாரும் அடிமைப் படுத்தவுமில்லை. அதற்காக் பெண்ணியம் என்று சொல்லி எல்லை மீறிப் போகவும் சொல்லவில்லை. நிதானமாக சிந்தித்து செயல்பட்டால் எல்லாம் நன்மையாக முடியும். மீண்டும் சந்திப்போம்



[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக