புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமிதாப் என் குரு… ரோல் மாடல் : ரஜினி
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அமிதாப் பச்சன்தான் திரையுலகில் எனக்கு தூண்டுதல், ரோல்மாடல், குரு…, என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
மும்பையில் நடந்த ரோபோ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர் ஆங்கிலம் மற்றும் இந்தியில் பேசியதாவது:
இப்படி ஒரு வாய்ப்பைத் தந்ததற்காக இங்குள்ளவர்களுக்கு நன்றி. எனக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா ராய்க்கு நன்றி. நான் மிகையாகச் சொல்லவில்லை. சமீபத்தில் நான் பெங்களூரில் உள்ள எனது சகோதரர் வீட்டுக்குப் போயிருந்தேன். அங்கு பக்கத்தில் ஒரு ராஜஸ்தானி, தெரிந்தவர், பெயர் நந்துலால். 60 வயசுக்கு மேலிருக்கும்.
என்னைப் பார்த்ததும், ‘என்ன ரஜினி, முடியெல்லாம் கொட்டிடுச்சே’ என்று பேச ஆரம்பித்தார். நான் ‘ஆமாங்க வயசாகுதில்ல’ என்று சமாளித்தேன். ‘அப்படீன்னா ரிட்டயர் ஆகிட்டீங்களா…’ என்றார். ‘இல்லை, ரோபோன்னு ஒரு படம் நடிக்கிறேன்’ என்றேன். ‘இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறாங்க’ என்றும் கூறினேன். உடனே அவர், ‘ஓ, ஐஸ்வர்யா ராயா… குட். சரி, ஹீரோ யாரு?’ என்றார்.
‘நான்தான் ஹீரோ’ என்றேன்.
அவர் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு பை சொல்லிவிட்டுப் போனார். ஆனால் அந்தப் பக்கம் போனதும், ‘அட, இந்த ஐஸ்வர்யா ராய்க்கு என்னாச்சு.. இவருக்கு ஜோடியா நடிக்கிறாராமே… அபிஷேக் எப்படி ஒத்துக்கிட்டார்… அட, இந்த அமிதாப்பச்சனுக்குதான் என்னாச்சு’ என்று கூறியது என் காதில் விழுந்தது. எனவே ஐஸ்வர்யா ராய்க்கு நன்றி (தன்னைத் தாழ்த்திக் கொண்டு, பிறரை உயர்த்திப் பேசுதல் என்பது பெரிய மகான்களுக்கே கூட பிடிபடாத விஷயம். ஆனால் ரஜினி… தனது பலம் என்ன, தனக்காகத்தான் அந்தப் படத்துக்கே மவுசு என்பதெல்லாம் நன்கு தெரிந்தும் கூட, ‘நான் ஒன்றுமே இல்லை. எல்லாமே மற்றவர்களின் உழைப்புதான்’ என்று கூறுவது அவரது உயரிய பண்பின் வெளிப்பாடு! உண்மையில் ரஜினி இந்தப் படத்தில் நடித்திருக்காவிட்டால்.. வேறு யார் நடித்திருந்தாலும் இந்த பரபரப்பும் எதிர்ப்பார்ப்பும் வர்த்தகமும் சாத்தியம்தானா?)
நானும் அமிதாப்பும் அந்தா கானூன், கிராப்தார், ஹம் என பல படங்களி இணைந்து செய்துள்ளோம். அப்போதல்லாம் என்மீது அவர் காட்டிய அன்பு, நட்பு மறக்க முடியாதது.
முக்கிய முடிவு எடுக்கும் முன் நான் அமிதாப்பின் யோசனையைக் கேட்பது வழக்கம்.
ரோபோவைப் பொறுத்தவரை, ஏற்கெனவே நான் ஷங்கருடன் சிவாஜி படம் பண்ணியிருந்தாலும், இந்தப் படத்தில் சவாலான வேடம்.
இந்தப் படத்தில் கமல்ஹாஸன், ஷாரூக்கான் நடிப்பதாக இருந்தது. ஆனால் என்ந நடந்ததோ… கடைசியில் நான் நடித்தேன். நான்தான் நடிக்க வேண்டும் என்பது கடவுளிந் தீர்மானம் போலிருக்கிறது. அதை மாற்ற யாரால் முடியும்.
இந்தப் படத்தில் பட்ஜெட் ரூ 160 கோடிக்கும் மேல். தொழில்நுட்ப ரீதியாக மிகச் சிறப்பாக வந்துள்ளது இந்தப் படம். ஆனால் இது மட்டுமே இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணமாகிவிடாது.
35 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் ஷோலே. வசூலில் சரித்திரம் படைத்த படம். அந்தப் படத்தின் வெற்றிக்கு பட்ஜெட்டோ, பெரிய நடிகர்கள் நடித்ததோ மட்டும் காரணமல்ல. படத்தின் கதை, உணர்வுப்பூர்வமான நடிப்பு, அந்த பாத்திரங்கள், மனித நேயத்தை உணர்த்தும் காட்சிகள் போன்றவைதான்.
அதேபோலத்தான் ரோபோவிலும் சிறந்த கதை மற்றும் பாத்திரப் படைப்புகள் அமைந்துள்ளன. அதற்கு உறுதுணையாக படத்தின் மெகா பட்ஜெட் அமைந்துள்ளது. இந்தப் படம் உருவாகியுள்ள விதம், இதன் இறுதி வடிவம் எனக்கு மிகுந்த திருப்தி அளிப்பதாக உள்ளது.
இந்தியாவின் முதல் விஞ்ஞானப் படம் இது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் செப்டம்பரில் ரிலீஸாகிறது”, என்றார் ரஜினி
நன்றி :விடுப்பு
மும்பையில் நடந்த ரோபோ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர் ஆங்கிலம் மற்றும் இந்தியில் பேசியதாவது:
இப்படி ஒரு வாய்ப்பைத் தந்ததற்காக இங்குள்ளவர்களுக்கு நன்றி. எனக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா ராய்க்கு நன்றி. நான் மிகையாகச் சொல்லவில்லை. சமீபத்தில் நான் பெங்களூரில் உள்ள எனது சகோதரர் வீட்டுக்குப் போயிருந்தேன். அங்கு பக்கத்தில் ஒரு ராஜஸ்தானி, தெரிந்தவர், பெயர் நந்துலால். 60 வயசுக்கு மேலிருக்கும்.
என்னைப் பார்த்ததும், ‘என்ன ரஜினி, முடியெல்லாம் கொட்டிடுச்சே’ என்று பேச ஆரம்பித்தார். நான் ‘ஆமாங்க வயசாகுதில்ல’ என்று சமாளித்தேன். ‘அப்படீன்னா ரிட்டயர் ஆகிட்டீங்களா…’ என்றார். ‘இல்லை, ரோபோன்னு ஒரு படம் நடிக்கிறேன்’ என்றேன். ‘இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறாங்க’ என்றும் கூறினேன். உடனே அவர், ‘ஓ, ஐஸ்வர்யா ராயா… குட். சரி, ஹீரோ யாரு?’ என்றார்.
‘நான்தான் ஹீரோ’ என்றேன்.
அவர் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு பை சொல்லிவிட்டுப் போனார். ஆனால் அந்தப் பக்கம் போனதும், ‘அட, இந்த ஐஸ்வர்யா ராய்க்கு என்னாச்சு.. இவருக்கு ஜோடியா நடிக்கிறாராமே… அபிஷேக் எப்படி ஒத்துக்கிட்டார்… அட, இந்த அமிதாப்பச்சனுக்குதான் என்னாச்சு’ என்று கூறியது என் காதில் விழுந்தது. எனவே ஐஸ்வர்யா ராய்க்கு நன்றி (தன்னைத் தாழ்த்திக் கொண்டு, பிறரை உயர்த்திப் பேசுதல் என்பது பெரிய மகான்களுக்கே கூட பிடிபடாத விஷயம். ஆனால் ரஜினி… தனது பலம் என்ன, தனக்காகத்தான் அந்தப் படத்துக்கே மவுசு என்பதெல்லாம் நன்கு தெரிந்தும் கூட, ‘நான் ஒன்றுமே இல்லை. எல்லாமே மற்றவர்களின் உழைப்புதான்’ என்று கூறுவது அவரது உயரிய பண்பின் வெளிப்பாடு! உண்மையில் ரஜினி இந்தப் படத்தில் நடித்திருக்காவிட்டால்.. வேறு யார் நடித்திருந்தாலும் இந்த பரபரப்பும் எதிர்ப்பார்ப்பும் வர்த்தகமும் சாத்தியம்தானா?)
நானும் அமிதாப்பும் அந்தா கானூன், கிராப்தார், ஹம் என பல படங்களி இணைந்து செய்துள்ளோம். அப்போதல்லாம் என்மீது அவர் காட்டிய அன்பு, நட்பு மறக்க முடியாதது.
முக்கிய முடிவு எடுக்கும் முன் நான் அமிதாப்பின் யோசனையைக் கேட்பது வழக்கம்.
ரோபோவைப் பொறுத்தவரை, ஏற்கெனவே நான் ஷங்கருடன் சிவாஜி படம் பண்ணியிருந்தாலும், இந்தப் படத்தில் சவாலான வேடம்.
இந்தப் படத்தில் கமல்ஹாஸன், ஷாரூக்கான் நடிப்பதாக இருந்தது. ஆனால் என்ந நடந்ததோ… கடைசியில் நான் நடித்தேன். நான்தான் நடிக்க வேண்டும் என்பது கடவுளிந் தீர்மானம் போலிருக்கிறது. அதை மாற்ற யாரால் முடியும்.
இந்தப் படத்தில் பட்ஜெட் ரூ 160 கோடிக்கும் மேல். தொழில்நுட்ப ரீதியாக மிகச் சிறப்பாக வந்துள்ளது இந்தப் படம். ஆனால் இது மட்டுமே இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணமாகிவிடாது.
35 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் ஷோலே. வசூலில் சரித்திரம் படைத்த படம். அந்தப் படத்தின் வெற்றிக்கு பட்ஜெட்டோ, பெரிய நடிகர்கள் நடித்ததோ மட்டும் காரணமல்ல. படத்தின் கதை, உணர்வுப்பூர்வமான நடிப்பு, அந்த பாத்திரங்கள், மனித நேயத்தை உணர்த்தும் காட்சிகள் போன்றவைதான்.
அதேபோலத்தான் ரோபோவிலும் சிறந்த கதை மற்றும் பாத்திரப் படைப்புகள் அமைந்துள்ளன. அதற்கு உறுதுணையாக படத்தின் மெகா பட்ஜெட் அமைந்துள்ளது. இந்தப் படம் உருவாகியுள்ள விதம், இதன் இறுதி வடிவம் எனக்கு மிகுந்த திருப்தி அளிப்பதாக உள்ளது.
இந்தியாவின் முதல் விஞ்ஞானப் படம் இது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் செப்டம்பரில் ரிலீஸாகிறது”, என்றார் ரஜினி
நன்றி :விடுப்பு
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
(தன்னைத் தாழ்த்திக் கொண்டு, பிறரை உயர்த்திப் பேசுதல் என்பது பெரிய
மகான்களுக்கே கூட பிடிபடாத விஷயம். ஆனால் ரஜினி… தனது பலம் என்ன,
தனக்காகத்தான் அந்தப் படத்துக்கே மவுசு என்பதெல்லாம் நன்கு தெரிந்தும் கூட,
‘நான் ஒன்றுமே இல்லை. எல்லாமே மற்றவர்களின் உழைப்புதான்’ என்று கூறுவது
அவரது உயரிய பண்பின் வெளிப்பாடு! உண்மையில் ரஜினி இந்தப் படத்தில்
நடித்திருக்காவிட்டால்.. வேறு யார் நடித்திருந்தாலும் இந்த பரபரப்பும்
எதிர்ப்பார்ப்பும் வர்த்தகமும் சாத்தியம்தானா?)
மகான்களுக்கே கூட பிடிபடாத விஷயம். ஆனால் ரஜினி… தனது பலம் என்ன,
தனக்காகத்தான் அந்தப் படத்துக்கே மவுசு என்பதெல்லாம் நன்கு தெரிந்தும் கூட,
‘நான் ஒன்றுமே இல்லை. எல்லாமே மற்றவர்களின் உழைப்புதான்’ என்று கூறுவது
அவரது உயரிய பண்பின் வெளிப்பாடு! உண்மையில் ரஜினி இந்தப் படத்தில்
நடித்திருக்காவிட்டால்.. வேறு யார் நடித்திருந்தாலும் இந்த பரபரப்பும்
எதிர்ப்பார்ப்பும் வர்த்தகமும் சாத்தியம்தானா?)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|