புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருப்பி அடிக்க வேண்டும்-கார்த்தி சிதம்பரம்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
டென்னிஸ் விளையாட்டு போல அடித்த பந்தை திருப்பி திருப்பி அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் பார்த்துக்கொண்டு சும்மாதான் இருக்கிறோம். திருப்பி அடிக்கவில்லை. நாமும் திருப்பி அடித்தால்தான் ஆட்சிக்கு வர முடியும் என்று கூறியுள்ளார் கார்த்தி சிதம்பரம் .
நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில், இளைஞர் காங்கிரஸ் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் திறக்கப்பட்டது. இதை கார்த்தி சிதம்பரம் திறந்து வைத்துப் பேசினார். வழக்கம் போல திமுகவை மறைமுகமாகவும், சற்று நேரடியாகவும் வாரிப் பேசினார். கடுமையாகவும் விமர்சித்தார்.
அவர் பேசுகையில், என்னுடைய பேச்சு என்பது சர்ச்சையை எழுப்ப வேண்டும். அப்போதுதான் சர்ச்சை விவாதமாகும். விவாதம் தீர்வாகும்.
43 ஆண்டுகளாக தமிழகத்தை காங்கிரஸ் ஆள முடியவில்லை. திராவிட இயக்கங்கள் ஆண்டு கொண்டிருக்கின்றன. திராவிட கட்சிகள்தான் மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தியே போராட்டங்கள்-பொதுக்கூட்டங்கள் நடத்தி ஆட்சிக்கு வருகின்றன.
நாம் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். கோவையில் அதிமுக ஒரு கூட்டத்தை காட்டியது. பதிலுக்கு திமுகவும் ஒரு கூட்டத்தை காட்டியது. இதைப்பார்த்து அதிமுக மீண்டும் ஒரு கூட்டத்தை காட்டியது.
டென்னிஸ் விளையாட்டு போல அடித்த பந்தை திருப்பி திருப்பி அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் பார்த்துக்கொண்டு சும்மாதான் இருக்கிறோம். திருப்பி அடிக்கவில்லை. நாமும் திருப்பி அடித்தால்தான் ஆட்சிக்கு வரமுடியும்.
திராவிட இயக்கங்களின் பணி சிறப்பாக உள்ளது. நான் அவர்களை குறை சொல்லவில்லை. நாம் ஏன் அவர்களை போல செயல்படக்கூடாது. தேர்தல் நேரங்களில் மட்டும் கூட்டணி வைத்து சீட்டு வாங்கிக்கொண்டு, நாம் உழைத்து அவர்களை ஜெயிக்க வைக்கிறோம்.
காங்கிரஸ் கட்சி பொதுக் கூட்டங்கள் நடத்துவதில்லை. நான் கூட்டங்களுக்கு வரக்கூடாது என்பதற்காக தடுப்பு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியினர் விளம்பரம், அறிக்கைகள் மட்டும் கொடுத்துக்கொண்டு தொலைக்காட்சிகளில் பேசுவதோடு மட்டும் நின்று விடக் கூடாது.
மத்திய அரசின் சாதனைகளை நாம் பேசவில்லை. ஆனால் அவற்றையெல்லாம் திராவிட கட்சிகள் பேசி பேர் வாங்கிக் கொண்டிருக்கின்றன. நான் பேசினாலும் தடை போட்டுவிடுவார்கள்.
தமிழகத்தில் உள்ள 600 புதிய பேருந்துகள் ஜவஹர்லால் நேரு பெயரில் இயங்குகிறது. ஆனால் வேறு ஒரு நேரு இந்தப் பெயரை வாங்கிக் கொண்டிருக்கிறார் என்றார் கார்த்தி
நன்றி :தட்ஸ்தமிழ்
நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில், இளைஞர் காங்கிரஸ் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் திறக்கப்பட்டது. இதை கார்த்தி சிதம்பரம் திறந்து வைத்துப் பேசினார். வழக்கம் போல திமுகவை மறைமுகமாகவும், சற்று நேரடியாகவும் வாரிப் பேசினார். கடுமையாகவும் விமர்சித்தார்.
அவர் பேசுகையில், என்னுடைய பேச்சு என்பது சர்ச்சையை எழுப்ப வேண்டும். அப்போதுதான் சர்ச்சை விவாதமாகும். விவாதம் தீர்வாகும்.
43 ஆண்டுகளாக தமிழகத்தை காங்கிரஸ் ஆள முடியவில்லை. திராவிட இயக்கங்கள் ஆண்டு கொண்டிருக்கின்றன. திராவிட கட்சிகள்தான் மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தியே போராட்டங்கள்-பொதுக்கூட்டங்கள் நடத்தி ஆட்சிக்கு வருகின்றன.
நாம் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். கோவையில் அதிமுக ஒரு கூட்டத்தை காட்டியது. பதிலுக்கு திமுகவும் ஒரு கூட்டத்தை காட்டியது. இதைப்பார்த்து அதிமுக மீண்டும் ஒரு கூட்டத்தை காட்டியது.
டென்னிஸ் விளையாட்டு போல அடித்த பந்தை திருப்பி திருப்பி அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் பார்த்துக்கொண்டு சும்மாதான் இருக்கிறோம். திருப்பி அடிக்கவில்லை. நாமும் திருப்பி அடித்தால்தான் ஆட்சிக்கு வரமுடியும்.
திராவிட இயக்கங்களின் பணி சிறப்பாக உள்ளது. நான் அவர்களை குறை சொல்லவில்லை. நாம் ஏன் அவர்களை போல செயல்படக்கூடாது. தேர்தல் நேரங்களில் மட்டும் கூட்டணி வைத்து சீட்டு வாங்கிக்கொண்டு, நாம் உழைத்து அவர்களை ஜெயிக்க வைக்கிறோம்.
காங்கிரஸ் கட்சி பொதுக் கூட்டங்கள் நடத்துவதில்லை. நான் கூட்டங்களுக்கு வரக்கூடாது என்பதற்காக தடுப்பு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியினர் விளம்பரம், அறிக்கைகள் மட்டும் கொடுத்துக்கொண்டு தொலைக்காட்சிகளில் பேசுவதோடு மட்டும் நின்று விடக் கூடாது.
மத்திய அரசின் சாதனைகளை நாம் பேசவில்லை. ஆனால் அவற்றையெல்லாம் திராவிட கட்சிகள் பேசி பேர் வாங்கிக் கொண்டிருக்கின்றன. நான் பேசினாலும் தடை போட்டுவிடுவார்கள்.
தமிழகத்தில் உள்ள 600 புதிய பேருந்துகள் ஜவஹர்லால் நேரு பெயரில் இயங்குகிறது. ஆனால் வேறு ஒரு நேரு இந்தப் பெயரை வாங்கிக் கொண்டிருக்கிறார் என்றார் கார்த்தி
நன்றி :தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நாங்கள் ஆவலோடு கற்றுகொண்டிருகிறோம் நீங்கள் எப்ப பிரிவீர்கள் என்று.....
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
arun_vzp wrote:நாங்கள் ஆவலோடு கற்றுகொண்டிருகிறோம் நீங்கள் எப்ப பிரிவீர்கள் என்று.....
அதே ,,,,,,,,,,,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பயணிபுதியவர்
- பதிவுகள் : 33
இணைந்தது : 24/05/2010
முதலில்,உங்களில் ஒருவரையே தலைவராக ஏற்றுக் கொண்டு, தலைமையின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு, கண்ணியத்துடன் நடந்து கொண்டால் மற்றவர்களைப் பற்றி பேசலாம். இன்று தமிழக காங்கிரஸ் கும்பலில் பணமுதலைகள் தலைவர்களாகவும், அவர்களின் அடிவருடிகளும் மட்டுமே உள்ளனர். தொண்டர்கள் யாருமே கிடையாது. நாமும் ஒரு மக்கள் தலைவருக்காக காத்துக் கொண்டுதான் இருக்கின்றோம். சத்தியமூர்த்தி, காமராஜ் போன்ற தலைவர்கள் மீண்டும் வரமாட்டார்களா என்று.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ரபீக் wrote:arun_vzp wrote:நாங்கள் ஆவலோடு கற்றுகொண்டிருகிறோம் நீங்கள் எப்ப பிரிவீர்கள் என்று.....
அதே ,,,,,,,,,,,,,
- Sponsored content
Similar topics
» ப.சிதம்பரம் நாளை பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பார் -கார்த்தி சிதம்பரம் பேட்டி
» கார்த்தி சிதம்பரம்: அதிமுக போராட்டத்தால் முடங்கியது மாநிலங்களவை
» கார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா?
» துரைமுருகனுக்கு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கேள்வி
» காங்கிரஸ் சார்பில் சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி
» கார்த்தி சிதம்பரம்: அதிமுக போராட்டத்தால் முடங்கியது மாநிலங்களவை
» கார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா?
» துரைமுருகனுக்கு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கேள்வி
» காங்கிரஸ் சார்பில் சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|