Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய விதிகள்: சச்சின் வரவேற்பு: ஆஸி., வீரர்கள் எதிர்ப்பு
2 posters
Page 1 of 1
புதிய விதிகள்: சச்சின் வரவேற்பு: ஆஸி., வீரர்கள் எதிர்ப்பு
மெல்போர்ன்: ஒருநாள் போட்டிகளில் புதிய விதிகளை அறிமுகம் செய்யவுள்ள, கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் (சி.ஏ.,) முடிவுக்கு, இந்திய வீரர் சச்சின் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
"டுவென்டி-20' போட்டிகளின் வருகைக்கு பின், ஒருநாள் போட்டிகளுக்கு வரவேற்பு குறைந்து வருகிறது. இதனால் ஒருநாள் போட்டிகளை, தலா 25 ஓவர்கள் கொண்ட நான்கு இன்னிங்ஸ்களாக விளையாட வேண்டும் என, இந்திய வீரர் சச்சின் கடந்த 2009, செப்டம்பரில் தெரிவித்து இருந்தார். தற்போது இதனை உள்ளூர் தொடரில் நடைமுறைப்படுத்த, புதிய விதிகளுடன் சி.ஏ., களமிறங்கியுள்ளது.
இதன்படி 50 ஓவர்களுக்குப் பதில் 45 ஓவர்கள் கொண்டதாக நடத்தப்படும் இந்த போட்டி, தலா 20, 25 ஓவர்கள் கொண்ட நான்கு இன்னிங்ஸ்களாக விளையாடப்படும். இதற்கு சச்சின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது:
கடந்த 2002ல் இலங்கையில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி பைனல் நடந்தது. இரண்டு நாட்களும் மழையால் பாதித்த இந்த போட்டியில், 110 ஓவர்கள் விளையாடியும், முடிவு எட்டப்படவில்லை. இதனால் தலா 25 ஓவர்கள் கொண்டதாக நான்கு இன்னிங்ஸ்களாக பிரித்து விளையாட வேண்டும் என தெரிவித்து இருந்தேன்.
சோதனை தான்:
தற்போது இதை ஆஸ்திரேலியாவில் நடைமுறைப்படுத்த போகிறார்கள் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த முறையில் வீரர்கள் விளையாடிப் பார்த்துவிட்டு, பின் சிறப்பாக இருந்தால், இதையே தொடரலாம் அல்லது விட்டுவிடலாம் என நான் நினைக்கிறேன்.
நன்மை அதிகம்:
ஏனெனில் தற்போதுள்ள முறைப்படி, "டாஸ்' முடிந்தவுடனே போட்டியில் யார் வெற்றிபெறுவார்கள் என, 75 சதவீதம் சரியாக சொல்ல முடியும். தவிர, வானிலை போட்டியை எந்தளவுக்கு பாதிக்கும் என, நாம் எல்லோருக்கும் தெரிந்ததே.
ஆனால் இந்த புதிய முறைப்படி, டாசைப் பொறுத்து போட்டியின் முடிவு சார்ந்து இருக்காது. ஏனெனில் பகலிரவு போட்டிகளின் போது, இரு அணிகளும் இரவில் பேட்டிங் செய்ய வேண்டியது இருக்கும். தவிர, மழையால் போட்டி பாதிக்கும் என முன்னதாக தெரிந்தால் அதற்கு ஏற்ப திட்டமிட்டுக் கொள்ளலாம்.
இவ்வாறு சச்சின் தெரிவித்தார்.
வீரர்கள் எதிர்ப்பு:
ரசிகர்கள் விரும்புவதாக கூறி, புதிய விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு, ஆஸ்திரேலிய வீரர்கள் சங்கம் (ஏ.சி.ஏ.,) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இதன் முக்கிய அதிகாரி பால் மார்ஷ் கூறுகையில்,"" புதிய விதியை கொண்டு வரும் முன், வீரர்களிடம் கருத்து கேட்டிருக்க வேண்டும். ஏனெனில் இதை புரிந்து கொள்வது மிகவும் கடினம். இதனால் வீரர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு நாள் போட்டிக்கு புத்துணர்ச்சி அளிக்க, இந்த முயற்சி சிறந்த தீர்வாகாது,'' என, தெரிவித்துள்ளார்.
இதனிடையே புதிய விதிகளால், 2011ல் இந்திய துணைக்கண்டத்தில் நடக்கும் உலக கோப்பை தொடருக்கு தயாராவதில் பாதிப்பு ஏற்படும் என, மைக்கேல் ஹசி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
புதிய விதிகள்
* ஒரு அணிக்கு 45 ஓவர்கள் மட்டுமே. இதனை 20 மற்றும் 25 என இரண்டு இன்னிங்சாக பிரித்து விளையாடலாம்.
* ஒரு பவுலர் அதிகபட்சமாக 12 ஓவர் வரை வீசலாம்.
* ஒரு அணியில் 12 வீரர்கள் வரை இடம் பெறலாம். 11 பேர் பேட்டிங் மற்றும் 11 பேர் பீல்டிங் செய்யலாம்.
* ஒரு ஓவரில் 2 பவுன்சர்களுக்கு அனுமதி.
* ஒவ்வொரு இன்னிங்ஸ் துவங்கும் போதும் புதிய பந்து பயன்படுத்தப்படும்.
* "பவர் பிளே' ஓவர்கள் கிடையாது.
* மொத்தம் உள்ள 45 ஓவர்களில், 1 - 5 ஓவர்கள் வரை இரண்டு, 6-20 ஓவர்கள் வரை நான்கு, 21-25 ஓவர்கள் வரை இரண்டு, 26-45 ஓவர்கள் வரை நான்கு வீரர்கள் உள்வட்டத்துக்கு வெளியே பீல்டிங் செய்ய அனுமதி.
* முதல் இன்னிங்சில் முன்னிலை பெறும் அணி, போட்டியில் தோற்றாலும், ஒரு புள்ளி பெறலாம். வெற்றி பெறும் அணிக்கு 4 புள்ளி கிடைக்கும்.
* முதல் இன்னிங்சில் முன்னிலையுடன் வென்றால், 5 புள்ளி கிடைக்கும்.
"டுவென்டி-20' போட்டிகளின் வருகைக்கு பின், ஒருநாள் போட்டிகளுக்கு வரவேற்பு குறைந்து வருகிறது. இதனால் ஒருநாள் போட்டிகளை, தலா 25 ஓவர்கள் கொண்ட நான்கு இன்னிங்ஸ்களாக விளையாட வேண்டும் என, இந்திய வீரர் சச்சின் கடந்த 2009, செப்டம்பரில் தெரிவித்து இருந்தார். தற்போது இதனை உள்ளூர் தொடரில் நடைமுறைப்படுத்த, புதிய விதிகளுடன் சி.ஏ., களமிறங்கியுள்ளது.
இதன்படி 50 ஓவர்களுக்குப் பதில் 45 ஓவர்கள் கொண்டதாக நடத்தப்படும் இந்த போட்டி, தலா 20, 25 ஓவர்கள் கொண்ட நான்கு இன்னிங்ஸ்களாக விளையாடப்படும். இதற்கு சச்சின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது:
கடந்த 2002ல் இலங்கையில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி பைனல் நடந்தது. இரண்டு நாட்களும் மழையால் பாதித்த இந்த போட்டியில், 110 ஓவர்கள் விளையாடியும், முடிவு எட்டப்படவில்லை. இதனால் தலா 25 ஓவர்கள் கொண்டதாக நான்கு இன்னிங்ஸ்களாக பிரித்து விளையாட வேண்டும் என தெரிவித்து இருந்தேன்.
சோதனை தான்:
தற்போது இதை ஆஸ்திரேலியாவில் நடைமுறைப்படுத்த போகிறார்கள் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த முறையில் வீரர்கள் விளையாடிப் பார்த்துவிட்டு, பின் சிறப்பாக இருந்தால், இதையே தொடரலாம் அல்லது விட்டுவிடலாம் என நான் நினைக்கிறேன்.
நன்மை அதிகம்:
ஏனெனில் தற்போதுள்ள முறைப்படி, "டாஸ்' முடிந்தவுடனே போட்டியில் யார் வெற்றிபெறுவார்கள் என, 75 சதவீதம் சரியாக சொல்ல முடியும். தவிர, வானிலை போட்டியை எந்தளவுக்கு பாதிக்கும் என, நாம் எல்லோருக்கும் தெரிந்ததே.
ஆனால் இந்த புதிய முறைப்படி, டாசைப் பொறுத்து போட்டியின் முடிவு சார்ந்து இருக்காது. ஏனெனில் பகலிரவு போட்டிகளின் போது, இரு அணிகளும் இரவில் பேட்டிங் செய்ய வேண்டியது இருக்கும். தவிர, மழையால் போட்டி பாதிக்கும் என முன்னதாக தெரிந்தால் அதற்கு ஏற்ப திட்டமிட்டுக் கொள்ளலாம்.
இவ்வாறு சச்சின் தெரிவித்தார்.
வீரர்கள் எதிர்ப்பு:
ரசிகர்கள் விரும்புவதாக கூறி, புதிய விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு, ஆஸ்திரேலிய வீரர்கள் சங்கம் (ஏ.சி.ஏ.,) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இதன் முக்கிய அதிகாரி பால் மார்ஷ் கூறுகையில்,"" புதிய விதியை கொண்டு வரும் முன், வீரர்களிடம் கருத்து கேட்டிருக்க வேண்டும். ஏனெனில் இதை புரிந்து கொள்வது மிகவும் கடினம். இதனால் வீரர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு நாள் போட்டிக்கு புத்துணர்ச்சி அளிக்க, இந்த முயற்சி சிறந்த தீர்வாகாது,'' என, தெரிவித்துள்ளார்.
இதனிடையே புதிய விதிகளால், 2011ல் இந்திய துணைக்கண்டத்தில் நடக்கும் உலக கோப்பை தொடருக்கு தயாராவதில் பாதிப்பு ஏற்படும் என, மைக்கேல் ஹசி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
புதிய விதிகள்
* ஒரு அணிக்கு 45 ஓவர்கள் மட்டுமே. இதனை 20 மற்றும் 25 என இரண்டு இன்னிங்சாக பிரித்து விளையாடலாம்.
* ஒரு பவுலர் அதிகபட்சமாக 12 ஓவர் வரை வீசலாம்.
* ஒரு அணியில் 12 வீரர்கள் வரை இடம் பெறலாம். 11 பேர் பேட்டிங் மற்றும் 11 பேர் பீல்டிங் செய்யலாம்.
* ஒரு ஓவரில் 2 பவுன்சர்களுக்கு அனுமதி.
* ஒவ்வொரு இன்னிங்ஸ் துவங்கும் போதும் புதிய பந்து பயன்படுத்தப்படும்.
* "பவர் பிளே' ஓவர்கள் கிடையாது.
* மொத்தம் உள்ள 45 ஓவர்களில், 1 - 5 ஓவர்கள் வரை இரண்டு, 6-20 ஓவர்கள் வரை நான்கு, 21-25 ஓவர்கள் வரை இரண்டு, 26-45 ஓவர்கள் வரை நான்கு வீரர்கள் உள்வட்டத்துக்கு வெளியே பீல்டிங் செய்ய அனுமதி.
* முதல் இன்னிங்சில் முன்னிலை பெறும் அணி, போட்டியில் தோற்றாலும், ஒரு புள்ளி பெறலாம். வெற்றி பெறும் அணிக்கு 4 புள்ளி கிடைக்கும்.
* முதல் இன்னிங்சில் முன்னிலையுடன் வென்றால், 5 புள்ளி கிடைக்கும்.
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Similar topics
» 'நாடா' ஊக்க மருந்து தடுப்பு விதிகள்; பி.சி.சி.ஐ., எதிர்ப்பு
» காஷ்மீர் பெயரை நீக்கியது ஐ.நா., இந்தியா வரவேற்பு; பாக்., எதிர்ப்பு
» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
» தென் கொரிய நாட்டின் ‘பதாரோ’ காவல்படை கப்பல் சென்னை வந்தது : இந்திய வீரர்கள், மாணவர்கள் உற்சாக வரவேற்பு
» வீடு கட்டுபவர்களுக்கான புதிய பசுமை விதிகள்
» காஷ்மீர் பெயரை நீக்கியது ஐ.நா., இந்தியா வரவேற்பு; பாக்., எதிர்ப்பு
» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
» தென் கொரிய நாட்டின் ‘பதாரோ’ காவல்படை கப்பல் சென்னை வந்தது : இந்திய வீரர்கள், மாணவர்கள் உற்சாக வரவேற்பு
» வீடு கட்டுபவர்களுக்கான புதிய பசுமை விதிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|