புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
100 Posts - 48%
heezulia
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
7 Posts - 3%
prajai
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
3 Posts - 1%
Barushree
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
227 Posts - 51%
heezulia
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
18 Posts - 4%
prajai
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
2 Posts - 0%
Barushree
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துரோகியாகிய நான்....


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri Aug 13, 2010 1:43 pm

உன் உயிராய் கலந்த நான்
உறவில் மலர்ந்த நான்
உடலில் ஊர்ந்த நான்
உணர்வில் பிணைந்த நான்

காதலில் திழைத்திருந்தும்
காலமெல்லாம் உடனிருந்தும்
காத்திரமான உறவிருந்தும்
காவுகொள்ள நாடுகிறாய்

நீரோடையில் தடங்களாயினும்
நீ அறிந்திருக்க நாடி
நீதியின் பொருட்டால்
நீ அறியச் செய்தவன் நான்

நான் கொண்ட ஓர் நட்பை
நான் முனைந்து ஒப்புவிக்க
நாள் தோறும் அதைச்சொல்லி
நானே குற்றவாளி என்கிறாய்

துரோகம் செய்ய நினைத்திருந்தால்
துல்லிய வழி பல இருந்தும்
தூயவனாய் திகழ்ந்திட
துரோகி என நினைக்கலாமா?

உனக்காக வாழ்ந்திருந்து
உன் மடியில் மடிந்துவிட
உற்ற நட்பை இழந்திருக்கும்
உளமற்ற துரோகி நான்




நேசமுடன் ஹாசிம்
துரோகியாகிய நான்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Aug 13, 2010 1:47 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Aug 13, 2010 1:52 pm

நீரோடையில் தடங்களாயினும்
நீ அறிந்திருக்க நாடி
நீதியின் பொருட்டால்
நீ அறியச் செய்தவன் நான்


[b][color=#4b0082]......

நல்ல சந்தங்களோடு இருக்கிறது கவிதை. ஆனால் பொருள் சற்று விளங்கவில்லை. உதாரணமாக மேற்சொன்ன வரிகளில் தாங்கள் சொல்ல வந்தது.....தெளிவாய் சொன்னால் இந்த கவிதையின் உயிரோட்டம் புரிந்து கொள்ளலாம்.

.....கா.ந.கல்யாணசுந்தரம்.

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri Aug 13, 2010 2:10 pm

Kaa Na Kalyanasundaram wrote:நீரோடையில் தடங்களாயினும்
நீ அறிந்திருக்க நாடி
நீதியின் பொருட்டால்
நீ அறியச் செய்தவன் நான்


[b][color=#4b0082]......

நல்ல சந்தங்களோடு இருக்கிறது கவிதை. ஆனால் பொருள் சற்று விளங்கவில்லை. உதாரணமாக மேற்சொன்ன வரிகளில் தாங்கள் சொல்ல வந்தது.....தெளிவாய் சொன்னால் இந்த கவிதையின் உயிரோட்டம் புரிந்து கொள்ளலாம்.

.....கா.ந.கல்யாணசுந்தரம்.

மிக்க நன்றி தோழா இப்படியான கருத்துக்கள் அத்தனை படைப்பாளிக்கும் அவசியமானது
எமது எண்ணங்கள் விளங்கச்செய்ய எம்மாலான அக்கம்தான் உருவாக்குகிறோம் அவை வாசகர்களுக்கு விளங்குகின்றனவா என்பது எமக்குப்புரிவதில்லை இப்படியான கேள்விகளில் எமது சந்தேகம் பிழைகளை திருத்திக்கொள்ளவும் சரிகாணவும் உதவுகின்றது மிக்க நன்றி பிரதத்தியேகமாக

மேலுள்ள வரிகளின் எனது எண்ணக்கரு

தெளிந்த நீரில் ஏற்படும் தடங்கள் மிக நீண்டநேரம் நிலைப்பதில்லை அப்படியான ஒரு விடயமாவது எமது வாழ்வில் ஏற்படும்போது அதனைக்கூட எத்திவைத்து உண்மைத்தன்மையுடன் திகழ்வதற்காக
எதையும் மறைக்காமல் தெரிவித்ததவன் என்ற கருத்துப்பட எழுதினேன் இதில் திருத்தம் இருந்தால் கண்டிப்பாக அறியத்தாருங்கள் தோழரே....



நேசமுடன் ஹாசிம்
துரோகியாகிய நான்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Aug 13, 2010 2:21 pm

உண்மையிலேயே ஆழ்ந்த கருத்துக்கள் நண்பரே!

நீரில் எழுதும் எழுத்தோ நிலையா...
நிலைக்கும் என்றெண்ணி உன்னிடத்தில்
ஓரணுவும் மறைக்காது பகிர்ந்துகொண்டேன்...
உண்மை இன்று பொய்யாகிப் போனதுவோ!

ஹாசிம்....இந்த வரிகள் எளிமையாக இருக்கிறதா?
நல்ல வரிகளுக்கு சிந்தனை தந்த உமக்கு எனது
வாழ்த்துக்கள்.

அன்புடன் என்றென்றும், கா.ந.கல்யாணசுந்தரம்.


ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri Aug 13, 2010 2:59 pm

Kaa Na Kalyanasundaram wrote:உண்மையிலேயே ஆழ்ந்த கருத்துக்கள் நண்பரே!

நீரில் எழுதும் எழுத்தோ நிலையா...
நிலைக்கும் என்றெண்ணி உன்னிடத்தில்
ஓரணுவும் மறைக்காது பகிர்ந்துகொண்டேன்...
உண்மை இன்று பொய்யாகிப் போனதுவோ!

ஹாசிம்....இந்த வரிகள் எளிமையாக இருக்கிறதா?
நல்ல வரிகளுக்கு சிந்தனை தந்த உமக்கு எனது
வாழ்த்துக்கள்.

அன்புடன் என்றென்றும், கா.ந.கல்யாணசுந்தரம்.

விளக்கம் கொரி விளங்கச்செய்து சிறந்திருக்கும் கவிஞர்நீர் அன்பு நன்றிகளுடன் பாராட்டுகள்



நேசமுடன் ஹாசிம்
துரோகியாகிய நான்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Aug 13, 2010 4:10 pm

நன்றி ஹாசிம் .... தொடரட்டும் உங்கள் கவிப்பணி.

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri Aug 13, 2010 10:29 pm

ரபீக் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி ரபீக்





நேசமுடன் ஹாசிம்
துரோகியாகிய நான்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sat Aug 14, 2010 12:04 pm

அருமை வரிகள் நட்பின் பிரிவின் வலிகள் வரிகள் பிரதிபலிக்கிறது.... அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்



Be Happy always

துரோகியாகிய நான்.... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Aug 14, 2010 12:40 pm

அருமையான வரிகள் ஹாசிம்.வாழ்த்துகள்




துரோகியாகிய நான்.... Uதுரோகியாகிய நான்.... Dதுரோகியாகிய நான்.... Aதுரோகியாகிய நான்.... Yதுரோகியாகிய நான்.... Aதுரோகியாகிய நான்.... Sதுரோகியாகிய நான்.... Uதுரோகியாகிய நான்.... Dதுரோகியாகிய நான்.... Hதுரோகியாகிய நான்.... A
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக