புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யலாம
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இந்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடியே செய்ய முடியாது என கூற முடியாது, அதில் மோசடி செய்ய வாய்ப்புகள் உள்ளன என்று அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தொடர்பான கருத்தரங்கம் நடந்தது. இதில் இந்தியாவைச் சேர்ந்த குழுவும் கலந்து கொண்டது. அப்போது இந்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை தொடர்பாக அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிபுணர்களுக்கும், இந்திய குழுவுக்கும் கடும் வாதம் மூண்டது.
இந்த நிலையில், அமெரிக்க பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் நிபுணர்கள் அடங்கிய குழுவினர் இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஓட்டுப்பதிவு எந்திரங்களை ஆய்வு செய்து அறிக்கை தயாரித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் இந்திய தேர்தல் கமிஷனுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வரும் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்கள் எளிமையானவை. நன்றாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
ஆனால் இதில் வேறு புதிய வகையில் பிரச்சினைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதை ஆராய்ந்து குழு உறுப்பினர்களின் விவாதங்களை கேட்டறிந்த பின்னர் இந்த முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம்.
அதன்படி இந்திய எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பை தருவதில்லை. தேர்தல் முடிவுகளில் தெளிவான தகவலை தருவதில்லை. சரிபார்ப்பு வசதியில்லை போன்ற குறைகள் உள்ளன. இதனால் தேர்தல் முடிவுகளில் நம்பகத்தன்மை கிடைக்காது என்ற முடிவுக்கு வந்துள்ளோம். இந்த வகை எந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்புண்டு.
எனவே இந்திய தேர்தல் ஆணையம் வேறுவிதமான எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு எந்திரங்களை உருவாக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
எங்களது ஆராய்ச்சி குழுவினர் உலகம் முழுவதும் இது போன்ற வாக்குப்பதிவு எந்திரங்களை பரிசோதித்து மதிப்பீட்டு அறிக்கையை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எங்களது அனுபவம் திறமையை வேண்டுமானால் நீங்கள் இங்கு வந்து பார்த்து அறிந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.
ஆனால் இதுகுறித்து இந்த மாநாட்டில் கலந்து கொண்ட இந்திய துணை தேர்தல் கமிஷனர் அலோக் சுக்லா, சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் இயக்குனர் பி.வி.இந்திரேசன் ஆகியோர் கூறுகையில், இந்திய எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் முழு நம்பகத்தன்மை கொண்டவை. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப்படி முழு நிர்வாக பாதுகாப்பு வசதிகளுடன் பயன்படுத்தி வருகிறோம். எனவே வாக்குப்பதிவு முறையை மாற்றுவது தொடர்பான கோரிக்கையை யாரும் நியாயப்படுத்த தேவையில்லை என்று கூறியுள்ளனர்.
இந்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்த குழுவில், பென் அடிடா (ஹார்வர்ட் பல்கலைக்கழகம்), டாக்டர் ஜோஸ் பெனலா (மைக்ரோசாப்ட்), மாட் பிளேஸ் (பென்சில்வேனியா பல்கலைக்கழகம்), பில் செஸ்விக் (ஏடி-டி ஷானான் லேப்ஸ்), ருஸ்ஸல் பிங்க் (மேரிலான்ட் பல்கலைக்கழகம்), இயான் கோல்ட்பெர்க் (வாட்டர்லூ பல்கலைக்கழகம்), ஜோசப் லோரன்சோ ஹால் (கலிபோர்னியா பல்கலைக்கழகம்), ஹாரி ஹர்ஸ்டி (கிளியல் பேலட் குரூப்), நீல் மெக்பிரன்னட் (எலக்ஷன் ஆடிட்ஸ்) ஆகிய நிபுணர்கள் இடம் பெற்றிருந்தனர்.
நன்றி தட்ஸ்தமிழ்
அமெரிக்காவில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தொடர்பான கருத்தரங்கம் நடந்தது. இதில் இந்தியாவைச் சேர்ந்த குழுவும் கலந்து கொண்டது. அப்போது இந்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை தொடர்பாக அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிபுணர்களுக்கும், இந்திய குழுவுக்கும் கடும் வாதம் மூண்டது.
இந்த நிலையில், அமெரிக்க பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் நிபுணர்கள் அடங்கிய குழுவினர் இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஓட்டுப்பதிவு எந்திரங்களை ஆய்வு செய்து அறிக்கை தயாரித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் இந்திய தேர்தல் கமிஷனுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வரும் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்கள் எளிமையானவை. நன்றாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
ஆனால் இதில் வேறு புதிய வகையில் பிரச்சினைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதை ஆராய்ந்து குழு உறுப்பினர்களின் விவாதங்களை கேட்டறிந்த பின்னர் இந்த முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம்.
அதன்படி இந்திய எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பை தருவதில்லை. தேர்தல் முடிவுகளில் தெளிவான தகவலை தருவதில்லை. சரிபார்ப்பு வசதியில்லை போன்ற குறைகள் உள்ளன. இதனால் தேர்தல் முடிவுகளில் நம்பகத்தன்மை கிடைக்காது என்ற முடிவுக்கு வந்துள்ளோம். இந்த வகை எந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்புண்டு.
எனவே இந்திய தேர்தல் ஆணையம் வேறுவிதமான எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு எந்திரங்களை உருவாக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
எங்களது ஆராய்ச்சி குழுவினர் உலகம் முழுவதும் இது போன்ற வாக்குப்பதிவு எந்திரங்களை பரிசோதித்து மதிப்பீட்டு அறிக்கையை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எங்களது அனுபவம் திறமையை வேண்டுமானால் நீங்கள் இங்கு வந்து பார்த்து அறிந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.
ஆனால் இதுகுறித்து இந்த மாநாட்டில் கலந்து கொண்ட இந்திய துணை தேர்தல் கமிஷனர் அலோக் சுக்லா, சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் இயக்குனர் பி.வி.இந்திரேசன் ஆகியோர் கூறுகையில், இந்திய எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் முழு நம்பகத்தன்மை கொண்டவை. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப்படி முழு நிர்வாக பாதுகாப்பு வசதிகளுடன் பயன்படுத்தி வருகிறோம். எனவே வாக்குப்பதிவு முறையை மாற்றுவது தொடர்பான கோரிக்கையை யாரும் நியாயப்படுத்த தேவையில்லை என்று கூறியுள்ளனர்.
இந்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்த குழுவில், பென் அடிடா (ஹார்வர்ட் பல்கலைக்கழகம்), டாக்டர் ஜோஸ் பெனலா (மைக்ரோசாப்ட்), மாட் பிளேஸ் (பென்சில்வேனியா பல்கலைக்கழகம்), பில் செஸ்விக் (ஏடி-டி ஷானான் லேப்ஸ்), ருஸ்ஸல் பிங்க் (மேரிலான்ட் பல்கலைக்கழகம்), இயான் கோல்ட்பெர்க் (வாட்டர்லூ பல்கலைக்கழகம்), ஜோசப் லோரன்சோ ஹால் (கலிபோர்னியா பல்கலைக்கழகம்), ஹாரி ஹர்ஸ்டி (கிளியல் பேலட் குரூப்), நீல் மெக்பிரன்னட் (எலக்ஷன் ஆடிட்ஸ்) ஆகிய நிபுணர்கள் இடம் பெற்றிருந்தனர்.
நன்றி தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
அதன்படி இந்திய எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பை தருவதில்லை. தேர்தல் முடிவுகளில் தெளிவான தகவலை தருவதில்லை. சரிபார்ப்பு வசதியில்லை போன்ற குறைகள் உள்ளன. இதனால் தேர்தல் முடிவுகளில் நம்பகத்தன்மை கிடைக்காது என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.
இவர்கள் யாரு முடிவுக்கு வர .....?
இவர்கள் யாரு முடிவுக்கு வர .....?
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
- vbharathanபண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010
kalaimoon70 wrote:அதன்படி இந்திய எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பை தருவதில்லை. தேர்தல் முடிவுகளில் தெளிவான தகவலை தருவதில்லை. சரிபார்ப்பு வசதியில்லை போன்ற குறைகள் உள்ளன. இதனால் தேர்தல் முடிவுகளில் நம்பகத்தன்மை கிடைக்காது என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.
இவர்கள் யாரு முடிவுக்கு வர .....?
அவர்களின் கருத்து இந்திய அப்பாவி மக்களுக்கு மின்னணு வாக்கு இயந்திரம் நம்பகமற்றது என ஒரு சிறிதளவாவது விழிப்புணர்வு கொடுக்குமேயானால், அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிபுணர்களின் கருத்தை ஏற்று கொள்ள கூடியதே
உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறி கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே – சேகுவேரா
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
ஏம்பா அமேரிக்கா காரனுங்க அத இத சொல்லி பல கோடி ரூபாய் பணம் பார்க்க பிலான் பன்ரானுக.மின்னனு வாக்கு பதிவு இயந்திரம் ஆர்டர் அவனுங்கலுக்க வந்தா பல கோடி பனம் பார்பானுங்க.என்க்கு தெரின்சு நமக்கு இது போதும்.எழுத்தாளர் சுஜாதா கன்டுபிடிச்சது இது.இன்னும் சில காலம் கட்டாயம் இது நன்றாகவே இருக்கும் என்பதே எனது கணிப்பு.காகிதம் மூலம் என்னுவதை விட இது சிறந்ததுதான்.
ராம்
ராம்
ரபீக் wrote:இந்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடியே செய்ய முடியாது என கூற முடியாது, அதில் மோசடி செய்ய வாய்ப்புகள் உள்ளன என்று அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் என்ன தவறு இருக்கிறது , அவர்கள் இந்திய மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் அனைத்தும் தவறான முடிவுகளை தரும் என்று சொல்லவில்லையே , இதில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை சொல்லி இதன் மூல முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது என்று தானே சொல்லியிருக்கிறார்கள். தகவல் தொழில்நுட்பதுறையில் உலகின் வல்லரசாக திகழும் இந்தியா இதில் உள்ள குறைகளை (அவர்கள் சுட்டிக்காட்டும் ) கலைந்து விட வேண்டியது தானே. அதை விட்டு விட்டு இதில் கூட அரசியல் விளையாட்டு எதற்க்கு விளையாடனும்.
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ராஜா wrote:ரபீக் wrote:இந்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடியே செய்ய முடியாது என கூற முடியாது, அதில் மோசடி செய்ய வாய்ப்புகள் உள்ளன என்று அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் என்ன தவறு இருக்கிறது , அவர்கள் இந்திய மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் அனைத்தும் தவறான முடிவுகளை தரும் என்று சொல்லவில்லையே , இதில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை சொல்லி இதன் மூல முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது என்று தானே சொல்லியிருக்கிறார்கள். தகவல் தொழில்நுட்பதுறையில் உலகின் வல்லரசாக திகழும் இந்தியா இதில் உள்ள குறைகளை (அவர்கள் சுட்டிக்காட்டும் ) கலைந்து விட வேண்டியது தானே. அதை விட்டு விட்டு இதில் கூட அரசியல் விளையாட்டு எதற்க்கு விளையாடனும்.
தல ,மெஷின தூகிடுவோமா ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
இத தூக்கி என்ன பண்ணுவது ரபீக் , ஏதோ நம்ம வசதிக்குதகுந்த மாதிரி ரெண்டு மூணு ஏடிஎம் மெஷின தூக்குவோம் சரியா ,ரபீக் wrote:தல ,மெஷின தூகிடுவோமா ?ராஜா wrote:இதில் என்ன தவறு இருக்கிறது , அவர்கள் இந்திய மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் அனைத்தும் தவறான முடிவுகளை தரும் என்று சொல்லவில்லையே , இதில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை சொல்லி இதன் மூல முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது என்று தானே சொல்லியிருக்கிறார்கள். தகவல் தொழில்நுட்பதுறையில் உலகின் வல்லரசாக திகழும் இந்தியா இதில் உள்ள குறைகளை (அவர்கள் சுட்டிக்காட்டும் ) கலைந்து விட வேண்டியது தானே. அதை விட்டு விட்டு இதில் கூட அரசியல் விளையாட்டு எதற்க்கு விளையாடனும்.ரபீக் wrote:இந்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடியே செய்ய முடியாது என கூற முடியாது, அதில் மோசடி செய்ய வாய்ப்புகள் உள்ளன என்று அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
எனக்கு ஒரு மெசின் கொடுப்பீங்களா ராஜா அண்ணா ???????
ரொம்ப டைட்டா வண்டி ஓடுது
ரொம்ப டைட்டா வண்டி ஓடுது
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» முதல் கட்ட வாக்குப் பதிவு 77%- சென்னை மாநகராட்சியில்தான் மிகக் குறைவாக 48% பதிவு
» கர்நாடக தேர்தலில் 67% வாக்குப் பதிவு
» வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !
» அரவக்குறிச்சி-தஞ்சையில் ஜூன் 13 இல் வாக்குப் பதிவு
» பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்டமாக 71 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு தொடங்கியது
» கர்நாடக தேர்தலில் 67% வாக்குப் பதிவு
» வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !
» அரவக்குறிச்சி-தஞ்சையில் ஜூன் 13 இல் வாக்குப் பதிவு
» பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்டமாக 71 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு தொடங்கியது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|