புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள்
Page 1 of 1 •
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
சங்க இலக்கியங்களில் பாடலால் பெயர்பெற்ற நூல்கள் இரண்டு ஓன்று கலித்தொகை மற்றொன்று பரிபாடல் எல்லா சங்க இலக்கியங்களும் பலரால் பாடப்பட்டு தொகுக்கப்பட்ட நூல் தான். பரி பாடலும் பலரால் பாடபாட்டு தொகுக்கப்பட்ட நூல். இதை பரி பாட்டு என்றும் கூறுவார்.
அகத்திணை செய்யுள்களுக்கு பாடல் வகைகளாக கலிப்பவையும் பரிபாடலையும் தொல்காப்பியர் கூறுகிறார்.
" நாடக வழக்கினும், உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்
கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும்
உரிய தாகும் என்மனார் புலவர்." ( தொல்.99 )
பரி + பாடல் என்று பிரித்தால் ,பரிதல் என்ற சொல்லுக்கு பற்று வைத்தல், , இறங்குதல், வருந்துதல், பிரிதல், அழித்தல், வெளிபடுதல், பகுத்தறிதல், அறிதல், நீக்குதல், வாங்கி கொள்ளுதல் போன்ற பல பொருள்கள் உள்ளன. அந்த பரிதல்களை கொண்ட பாடல்கள் பரி பாடல்கள் எனப்படும் .
பொதுவாக இறைவன் மீது தான் அதிக பற்றும் காதலும் கொண்டு பாடுவார்கள் அதுபோல தாய் போல தரணியெங்கும் உலாவரும் காவிரி தாயை பற்றி பரி பாடல் மிகுதியாக பேசுகிறது.
வைகையின் தோற்றம்
வைகை எப்படி தோன்றியது என்பதை நல்லந்துவனார் அழகாக கூறுகிறார்.
" நிறைகடல் முகந்துஉறாய் , நிறைந்துநீர் தும்பும்தம்
பொறைதவிர்ப்பு அசைவிடப் பொழிந்தன்று, வானம்
நிலம்மறை வதுபோல் மலிபுனல் தலைத்தலைஇ,
மழைய இனம்கலங்க, மழைய மயில்அகவ
மலைமாசு கழியக் கதழும் அருவி இழியும் "
இவ்வாறு மேகம் கடல் நீரைபருகி பறந்து நிலம் மறைவது போல மிகுதியான மழையைப் பொழிந்து மலையிடத்து மான் இனங்கள் கலங்கவும், மயில்கள் மகிழ்ந்து அகவவும் மழை அழுக்கு நீங்கவும் அருவிகள் கீழ் இறங்கி வந்தன. அருவிகள் நிறைந்து நீர் வரும் வழிகள் மிகுதியான மலைச் சாரலில் நூலறிவு உடைய புகழ்மிக்க புலவர்கள் புனைந்த பாடல்கள் பொய்க்காது. தொழில் வளம் பெருக வைகையில் குளிர்ச்சி பொருந்திய நீர் எல்லா இடங்களிலும் பரவி விரைந்து ஓடியது என்கிறார் . இவாறு மழையில் தோன்றி உயிர்கள் அனைத்திற்கும் உயிராய் உலவி வரும் வையை மழையில் தோன்றினாலும் மண்ணில் மனம் வீசுவதை நினைக்கையில் பெண்ணின் பெருமை உணர முடிகிறது.
பெண்ணாய் பிறந்தாலும் அவள் புகுந்த வீட்டுக்கு சென்று அங்கு எல்லோர் மனங்களிலும் நிறைந்து குளிர்ந்வதால் பிறந்த வீட்டின் பெருமையை பரப்புகிறாள் இதனால் தான் என்னவோ நதிகளை அன்னையின் வடிவமாக நம் முன்னோர் கண்டு வணங்குகிறார்கள்.
ஊடலும் வைகையும்
தலைவியை பிரிந்து தலைவன் பரதையிரிடம் சென்று மேலும் போது அவனின் மேல் ஊடல் கொள்கிறாள் தலைவி. இதை குறிப்பிடும் ஆசிரியர்.
"காதல்அம காமம்
ஒருக்க ஒரு தன்மை நிற்குமோ? ஒல்லைச்
சுருக்கமும் ஆக்கமும் - சூழ் உரல்! - வையைப்
பெருக்கு அன்றோ ? பெற்றாய் பிழை "
காமம் பெருக்கும் வையைப் பெருக்கு போன்றதே சிலரிடம் அன்பின் மிகுதி விரைந்து சுருங்குவதும் சிலரிடம் விரிந்து பெருகுவதும் இயல்பு . மழை பொழியும் கார்காலத்தில் வையையில் நீர் மிகுதியாகும் போது ஓடம் ஏறி வருவது காலத்தை தாழ்த்துகிறது. அதே சமயம் இளவேனில் காலத்தில் நாரை இரை தேடும் அளவிற்கு வையையில் நீர் சுருங்கி விடுகிறது. அதனால் இளவேனில் காலத்தில், உன் அன்புமிகுதியும் குறைந்து விடுகிறது என்று தலைவனை பார்த்து தலைவி கூறுவது . எத்தனை ஆழமாக உற்று நோக்க வேண்டி விஷயம் இதை அழகாக வையைக்கும் காமத்திற்கும் ஒப்புமையுடன் கூறிய ஆசிரியரின் அறிவு கண்டு வியக்கிறேன்.
துன்பத்திலும் இன்பம் உணருதல்
வையை கரை புரண்டு ஓடியதால் ஊரில் உள்ள அனைத்தும் மூழ்கியதை கண்டு ஊரே வையை வைதது. அதிலும் கூட சிந்திக்க கூடிய அழகியலாக வையை பார்க்க எப்படி முடிந்ததோ இந்த ஆசிரியருக்கு .
" "களனி வந்து கால் கோர்தன
பலான வாளை பாலை உண்டன"
இந்த வரிகளை பார்க்கும் போது புலவனின் ரசிப்பு திறன் வெளிபடுகிறது வெள்ளத்தால் ஊரில் ஆனதும் மூழ்கி மக்கள் அவதிப்பட்டு புலம்ம்புகின்ற்றனர் ஆடு மாடுகள் எல்லாம் மூழ்கிப்போனது அப்படி ஒரு துன்ப கரமான சூழலிலும் வயலில் உள்ள கமுகு, தென்னை ,முதலிய மரங்கள் கழுத்தளவு வெள்ளம் உயர்ந்ததால் அங்குள்ள பாளைகளை வயலில் இருந்த வாளை மீன்கள் உண்டன என்கிறார்.
எந்த ஒரு துன்பமான விசயத்தையும் அப்படியே நினைத்து கொண்டு இருந்தால் அதில் இருந்து மீள முடியாது .அதில் இருந்து நம்மை சமநிலை படுத்த கூடிய இன்பமான நல்ல விசங்களை உற்று நோக்க வேண்டும் என்ற உளவியல் நோக்கு இங்கு உற்று நோக்க கூடியது. மேலும் அந்த வையையின் உடைப்பையும் கரைபுரண்டு ஓடுவதையும் பார்கையில் புலவருக்கு காதலனின் நினைவு வருவதால்
" உணர்த்த உணரா ஒள்இல்லை மாதரைப்
புணர்த்திய இச்சத்து பெருக்கத்தின் துனைத்து"
என்பதுபோல அந்த வைகையானது ஊடலை தணிக்க முயன்றும் இயலாத கணவர் மனைவியை கூடுவதற்கு முயலும் ஆசைபோல வெள்ளம் பெருகி விரைந்தது என்கிறார் . எத்தனை பொருத்தமான உவமை இப்படி யோசிக்க ஒரு ஞானம் வேண்டும் போல பரி என்பதன் பொருத்தம் மிகவும் பொருந்துகிறது இந்த பாடல் கல் வழியாக.
இறைவன் முதல் இறகு வரை சிறு துரும்பை கூட தூணாக , வானாக உயர்த்தி தங்களின் உணர்வுகளை திறமையாக வெளிபடுத்துவதில் வல்லவர்கள் நம் முனோர்கள் என்பதில் ஐயம் இல்லை.
காவிரியின் பெருமை உணர்ந்ததுபோல காலத்தை உணர்ந்து கன்னியரின் மனங்களையும் உணருங்கள் களிப்புடன் இருங்கள் என்கிறது பரி பாடல்.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
நல்லதொரு பகிர்வு. தொடரட்டும் தங்கள் பகிர்வுகள்
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|