புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பல் துலக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி
Page 1 of 1 •
- nandaaபண்பாளர்
- பதிவுகள் : 60
இணைந்தது : 25/01/2010
லக்னோ : பல் துலக்காத கணவனிடமிருந்து விவாகரத்து பெற்று தர கோரி புதிதாக திருமணமான பெண் ஒருவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.
உத்தரபிரதேசம்,பாகபத் மாவட்டத்திலுள்ள பரவ்ட் நகரை சேர்ந்தவர்
சுனிதா.இவருக்கும் டில்லியை சேர்ந்த லாரி டிரைவர் ரமேஷ் என்பவருக்கும்
கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணமாகி சில
நாட்களிலேயே கணவன் மனைவிக்குள் பூசல் எழுந்தது. "ரமேஷ் உடலை சுத்தமாக
வைத்துக் கொள்ளவில்லை' என்று சுனிதா குற்றம் சாட்டினார்.மேலும், கணவனை
திருத்த அவர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பலனளிக்கவில்லை.எனவே,
ரமேஷிடமிருந்து விவாகரத்து பெற்று தர வேண்டும் என்று போலீஸ் நிலையத்தில்
சுனிதா புகார் அளித்தார்.
அப்போது போலீசாரிடம் சுனிதா கூறியதாவது: ரமேஷ் தினமும் பல்
துலக்குவதில்லை; உள்ளாடைகளை துவைக்காமல் உடுத்திகொள்கிறார்.அழகாக உடை
உடுத்திக்கொள்ள கூட தெரியவில்லை.நடவடிக்கைகளை திருத்திக்கொள்ளுமாறு
ரமேஷிடம் தினமும் வற்புறுத்தினேன். ஆனால் அதை ரமேஷ் பொருட்படுத்தவில்லை.
இதனால் எங்களுக்கு இடையில் அடிக்கடி சண்டை,சச்சரவுகள் ஏற்பட்டன. ரமேஷûடன்
வாழ பிடிக்காமல் பெற்றோர் வீட்டுக்கு சென்றேன். ஆனால், எனது பெற்றோர்
என்னை சமாதானப்படுத்தி ரமேஷுடன் சேர்ந்து வாழுமாறு அறிவுரை கூறி
அனுப்பிவிட்டனர். ரமேஷை திருத்த முடியாது என எனக்கு தெரிந்துவிட்டது.எனவே
அவருடன் சகித்துக்கொண்டு வாழ்நாள் முழுவதும் என்னால் வாழ முடியாது.எனக்கு
விவாகரத்து பெற்றுக்கொடுங்கள். இவ்வாறு போலீசாரிடம் சுனிதா தெரிவித்தார்.
இதையடுத்து கணவன்-மனைவி இருவரையும் அழைத்து போலீசார் கவுன்சிலிங்
நடத்தினர். இதில் சுமுக முடிவு ஏற்படவில்லை.சுனிதா விவாகரத்து கேட்டு
வற்புறுத்தியதால், இந்த வழக்கை கோட்வாலி போலீஸ் நிலையத்தின் மகளிர்
பிரிவுக்கு மாற்றப்பட்டது. விவாகரத்து பெறுவதற்கு மகளிர் போலீசார் உதவியை
சுனிதா நாடியுள்ளார். இந்த நிலையில் மனைவி சுனிதாவை ரமேஷ் சமாதானப்படுத்த
முயன்றார். மேலும், மனைவியின் குற்றச்சாட்டுகள் குறித்து போலீசாரிடம்
விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நான் லாரி டிரைவராக
இருக்கிறேன். என்னுடைய வேலையில் சுனிதா கூறுவதுபோல் அன்றாட பணிகளை செய்ய
இயலாது என்றார். இருப்பினும் ரமேஷின் சமாதானத்தை சுனிதா ஏற்கவில்லை.அவர்
விவாகரத்து பெறுவதில் உறுதியாக உள்ளார்.
உத்தரபிரதேசம்,பாகபத் மாவட்டத்திலுள்ள பரவ்ட் நகரை சேர்ந்தவர்
சுனிதா.இவருக்கும் டில்லியை சேர்ந்த லாரி டிரைவர் ரமேஷ் என்பவருக்கும்
கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணமாகி சில
நாட்களிலேயே கணவன் மனைவிக்குள் பூசல் எழுந்தது. "ரமேஷ் உடலை சுத்தமாக
வைத்துக் கொள்ளவில்லை' என்று சுனிதா குற்றம் சாட்டினார்.மேலும், கணவனை
திருத்த அவர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பலனளிக்கவில்லை.எனவே,
ரமேஷிடமிருந்து விவாகரத்து பெற்று தர வேண்டும் என்று போலீஸ் நிலையத்தில்
சுனிதா புகார் அளித்தார்.
அப்போது போலீசாரிடம் சுனிதா கூறியதாவது: ரமேஷ் தினமும் பல்
துலக்குவதில்லை; உள்ளாடைகளை துவைக்காமல் உடுத்திகொள்கிறார்.அழகாக உடை
உடுத்திக்கொள்ள கூட தெரியவில்லை.நடவடிக்கைகளை திருத்திக்கொள்ளுமாறு
ரமேஷிடம் தினமும் வற்புறுத்தினேன். ஆனால் அதை ரமேஷ் பொருட்படுத்தவில்லை.
இதனால் எங்களுக்கு இடையில் அடிக்கடி சண்டை,சச்சரவுகள் ஏற்பட்டன. ரமேஷûடன்
வாழ பிடிக்காமல் பெற்றோர் வீட்டுக்கு சென்றேன். ஆனால், எனது பெற்றோர்
என்னை சமாதானப்படுத்தி ரமேஷுடன் சேர்ந்து வாழுமாறு அறிவுரை கூறி
அனுப்பிவிட்டனர். ரமேஷை திருத்த முடியாது என எனக்கு தெரிந்துவிட்டது.எனவே
அவருடன் சகித்துக்கொண்டு வாழ்நாள் முழுவதும் என்னால் வாழ முடியாது.எனக்கு
விவாகரத்து பெற்றுக்கொடுங்கள். இவ்வாறு போலீசாரிடம் சுனிதா தெரிவித்தார்.
இதையடுத்து கணவன்-மனைவி இருவரையும் அழைத்து போலீசார் கவுன்சிலிங்
நடத்தினர். இதில் சுமுக முடிவு ஏற்படவில்லை.சுனிதா விவாகரத்து கேட்டு
வற்புறுத்தியதால், இந்த வழக்கை கோட்வாலி போலீஸ் நிலையத்தின் மகளிர்
பிரிவுக்கு மாற்றப்பட்டது. விவாகரத்து பெறுவதற்கு மகளிர் போலீசார் உதவியை
சுனிதா நாடியுள்ளார். இந்த நிலையில் மனைவி சுனிதாவை ரமேஷ் சமாதானப்படுத்த
முயன்றார். மேலும், மனைவியின் குற்றச்சாட்டுகள் குறித்து போலீசாரிடம்
விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நான் லாரி டிரைவராக
இருக்கிறேன். என்னுடைய வேலையில் சுனிதா கூறுவதுபோல் அன்றாட பணிகளை செய்ய
இயலாது என்றார். இருப்பினும் ரமேஷின் சமாதானத்தை சுனிதா ஏற்கவில்லை.அவர்
விவாகரத்து பெறுவதில் உறுதியாக உள்ளார்.
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
இங்க பல பயன்ங்க குளிகாமலேயே சுத்துரான்ங்கலே
".நான் லாரி டிரைவராக
இருக்கிறேன். என்னுடைய வேலையில் சுனிதா கூறுவதுபோல் அன்றாட பணிகளை செய்ய
இயலாது என்றார்"
இது கொன்சம் ஓவர் வீட்டிலாவது குலிச்சு சுத்தமா இருக்கலாம் இல்ல .அப்படி முடியலன்னா ஒனுக்கு எதுக்கு பொன்டாட்டி
ராம்
".நான் லாரி டிரைவராக
இருக்கிறேன். என்னுடைய வேலையில் சுனிதா கூறுவதுபோல் அன்றாட பணிகளை செய்ய
இயலாது என்றார்"
இது கொன்சம் ஓவர் வீட்டிலாவது குலிச்சு சுத்தமா இருக்கலாம் இல்ல .அப்படி முடியலன்னா ஒனுக்கு எதுக்கு பொன்டாட்டி
ராம்
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
rarara wrote:இங்க பல பயன்ங்க குளிகாமலேயே சுத்துரான்ங்கலே
".நான் லாரி டிரைவராக
இருக்கிறேன். என்னுடைய வேலையில் சுனிதா கூறுவதுபோல் அன்றாட பணிகளை செய்ய
இயலாது என்றார்"
இது கொன்சம் ஓவர் வீட்டிலாவது குலிச்சு சுத்தமா இருக்கலாம் இல்ல .அப்படி முடியலன்னா ஒனுக்கு எதுக்கு பொன்டாட்டி
ராம்
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
என்னமோ நடக்குது
மர்மமா இருக்குது ,,,,
மர்மமா இருக்குது ,,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|