புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பல் துலக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி
Page 1 of 1 •
- nandaaபண்பாளர்
- பதிவுகள் : 60
இணைந்தது : 25/01/2010
லக்னோ : பல் துலக்காத கணவனிடமிருந்து விவாகரத்து பெற்று தர கோரி புதிதாக திருமணமான பெண் ஒருவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.
உத்தரபிரதேசம்,பாகபத் மாவட்டத்திலுள்ள பரவ்ட் நகரை சேர்ந்தவர்
சுனிதா.இவருக்கும் டில்லியை சேர்ந்த லாரி டிரைவர் ரமேஷ் என்பவருக்கும்
கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணமாகி சில
நாட்களிலேயே கணவன் மனைவிக்குள் பூசல் எழுந்தது. "ரமேஷ் உடலை சுத்தமாக
வைத்துக் கொள்ளவில்லை' என்று சுனிதா குற்றம் சாட்டினார்.மேலும், கணவனை
திருத்த அவர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பலனளிக்கவில்லை.எனவே,
ரமேஷிடமிருந்து விவாகரத்து பெற்று தர வேண்டும் என்று போலீஸ் நிலையத்தில்
சுனிதா புகார் அளித்தார்.
அப்போது போலீசாரிடம் சுனிதா கூறியதாவது: ரமேஷ் தினமும் பல்
துலக்குவதில்லை; உள்ளாடைகளை துவைக்காமல் உடுத்திகொள்கிறார்.அழகாக உடை
உடுத்திக்கொள்ள கூட தெரியவில்லை.நடவடிக்கைகளை திருத்திக்கொள்ளுமாறு
ரமேஷிடம் தினமும் வற்புறுத்தினேன். ஆனால் அதை ரமேஷ் பொருட்படுத்தவில்லை.
இதனால் எங்களுக்கு இடையில் அடிக்கடி சண்டை,சச்சரவுகள் ஏற்பட்டன. ரமேஷûடன்
வாழ பிடிக்காமல் பெற்றோர் வீட்டுக்கு சென்றேன். ஆனால், எனது பெற்றோர்
என்னை சமாதானப்படுத்தி ரமேஷுடன் சேர்ந்து வாழுமாறு அறிவுரை கூறி
அனுப்பிவிட்டனர். ரமேஷை திருத்த முடியாது என எனக்கு தெரிந்துவிட்டது.எனவே
அவருடன் சகித்துக்கொண்டு வாழ்நாள் முழுவதும் என்னால் வாழ முடியாது.எனக்கு
விவாகரத்து பெற்றுக்கொடுங்கள். இவ்வாறு போலீசாரிடம் சுனிதா தெரிவித்தார்.
இதையடுத்து கணவன்-மனைவி இருவரையும் அழைத்து போலீசார் கவுன்சிலிங்
நடத்தினர். இதில் சுமுக முடிவு ஏற்படவில்லை.சுனிதா விவாகரத்து கேட்டு
வற்புறுத்தியதால், இந்த வழக்கை கோட்வாலி போலீஸ் நிலையத்தின் மகளிர்
பிரிவுக்கு மாற்றப்பட்டது. விவாகரத்து பெறுவதற்கு மகளிர் போலீசார் உதவியை
சுனிதா நாடியுள்ளார். இந்த நிலையில் மனைவி சுனிதாவை ரமேஷ் சமாதானப்படுத்த
முயன்றார். மேலும், மனைவியின் குற்றச்சாட்டுகள் குறித்து போலீசாரிடம்
விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நான் லாரி டிரைவராக
இருக்கிறேன். என்னுடைய வேலையில் சுனிதா கூறுவதுபோல் அன்றாட பணிகளை செய்ய
இயலாது என்றார். இருப்பினும் ரமேஷின் சமாதானத்தை சுனிதா ஏற்கவில்லை.அவர்
விவாகரத்து பெறுவதில் உறுதியாக உள்ளார்.
உத்தரபிரதேசம்,பாகபத் மாவட்டத்திலுள்ள பரவ்ட் நகரை சேர்ந்தவர்
சுனிதா.இவருக்கும் டில்லியை சேர்ந்த லாரி டிரைவர் ரமேஷ் என்பவருக்கும்
கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணமாகி சில
நாட்களிலேயே கணவன் மனைவிக்குள் பூசல் எழுந்தது. "ரமேஷ் உடலை சுத்தமாக
வைத்துக் கொள்ளவில்லை' என்று சுனிதா குற்றம் சாட்டினார்.மேலும், கணவனை
திருத்த அவர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பலனளிக்கவில்லை.எனவே,
ரமேஷிடமிருந்து விவாகரத்து பெற்று தர வேண்டும் என்று போலீஸ் நிலையத்தில்
சுனிதா புகார் அளித்தார்.
அப்போது போலீசாரிடம் சுனிதா கூறியதாவது: ரமேஷ் தினமும் பல்
துலக்குவதில்லை; உள்ளாடைகளை துவைக்காமல் உடுத்திகொள்கிறார்.அழகாக உடை
உடுத்திக்கொள்ள கூட தெரியவில்லை.நடவடிக்கைகளை திருத்திக்கொள்ளுமாறு
ரமேஷிடம் தினமும் வற்புறுத்தினேன். ஆனால் அதை ரமேஷ் பொருட்படுத்தவில்லை.
இதனால் எங்களுக்கு இடையில் அடிக்கடி சண்டை,சச்சரவுகள் ஏற்பட்டன. ரமேஷûடன்
வாழ பிடிக்காமல் பெற்றோர் வீட்டுக்கு சென்றேன். ஆனால், எனது பெற்றோர்
என்னை சமாதானப்படுத்தி ரமேஷுடன் சேர்ந்து வாழுமாறு அறிவுரை கூறி
அனுப்பிவிட்டனர். ரமேஷை திருத்த முடியாது என எனக்கு தெரிந்துவிட்டது.எனவே
அவருடன் சகித்துக்கொண்டு வாழ்நாள் முழுவதும் என்னால் வாழ முடியாது.எனக்கு
விவாகரத்து பெற்றுக்கொடுங்கள். இவ்வாறு போலீசாரிடம் சுனிதா தெரிவித்தார்.
இதையடுத்து கணவன்-மனைவி இருவரையும் அழைத்து போலீசார் கவுன்சிலிங்
நடத்தினர். இதில் சுமுக முடிவு ஏற்படவில்லை.சுனிதா விவாகரத்து கேட்டு
வற்புறுத்தியதால், இந்த வழக்கை கோட்வாலி போலீஸ் நிலையத்தின் மகளிர்
பிரிவுக்கு மாற்றப்பட்டது. விவாகரத்து பெறுவதற்கு மகளிர் போலீசார் உதவியை
சுனிதா நாடியுள்ளார். இந்த நிலையில் மனைவி சுனிதாவை ரமேஷ் சமாதானப்படுத்த
முயன்றார். மேலும், மனைவியின் குற்றச்சாட்டுகள் குறித்து போலீசாரிடம்
விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நான் லாரி டிரைவராக
இருக்கிறேன். என்னுடைய வேலையில் சுனிதா கூறுவதுபோல் அன்றாட பணிகளை செய்ய
இயலாது என்றார். இருப்பினும் ரமேஷின் சமாதானத்தை சுனிதா ஏற்கவில்லை.அவர்
விவாகரத்து பெறுவதில் உறுதியாக உள்ளார்.
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
இங்க பல பயன்ங்க குளிகாமலேயே சுத்துரான்ங்கலே
".நான் லாரி டிரைவராக
இருக்கிறேன். என்னுடைய வேலையில் சுனிதா கூறுவதுபோல் அன்றாட பணிகளை செய்ய
இயலாது என்றார்"
இது கொன்சம் ஓவர் வீட்டிலாவது குலிச்சு சுத்தமா இருக்கலாம் இல்ல .அப்படி முடியலன்னா ஒனுக்கு எதுக்கு பொன்டாட்டி
ராம்
".நான் லாரி டிரைவராக
இருக்கிறேன். என்னுடைய வேலையில் சுனிதா கூறுவதுபோல் அன்றாட பணிகளை செய்ய
இயலாது என்றார்"
இது கொன்சம் ஓவர் வீட்டிலாவது குலிச்சு சுத்தமா இருக்கலாம் இல்ல .அப்படி முடியலன்னா ஒனுக்கு எதுக்கு பொன்டாட்டி
ராம்
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
rarara wrote:இங்க பல பயன்ங்க குளிகாமலேயே சுத்துரான்ங்கலே
".நான் லாரி டிரைவராக
இருக்கிறேன். என்னுடைய வேலையில் சுனிதா கூறுவதுபோல் அன்றாட பணிகளை செய்ய
இயலாது என்றார்"
இது கொன்சம் ஓவர் வீட்டிலாவது குலிச்சு சுத்தமா இருக்கலாம் இல்ல .அப்படி முடியலன்னா ஒனுக்கு எதுக்கு பொன்டாட்டி
ராம்
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
என்னமோ நடக்குது
மர்மமா இருக்குது ,,,,
மர்மமா இருக்குது ,,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|