புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_vote_lcapஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_voting_barஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_vote_rcap 
91 Posts - 61%
heezulia
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_vote_lcapஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_voting_barஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_vote_rcap 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_vote_lcapஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_voting_barஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_vote_lcapஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_voting_barஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_vote_rcap 
7 Posts - 5%
viyasan
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_vote_lcapஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_voting_barஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_vote_lcapஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_voting_barஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_vote_lcapஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_voting_barஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_vote_lcapஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_voting_barஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_vote_lcapஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_voting_barஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_vote_rcap 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_vote_lcapஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_voting_barஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_vote_lcapஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_voting_barஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_vote_lcapஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_voting_barஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_vote_rcap 
19 Posts - 3%
prajai
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_vote_lcapஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_voting_barஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_vote_lcapஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_voting_barஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_vote_lcapஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_voting_barஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_vote_lcapஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_voting_barஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_vote_lcapஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_voting_barஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்?


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Aug 13, 2010 1:44 pm

உன்னை நினத்து உருகிநின்றோம்
உன்னைக் கடவுள் என்றேங்கி நின்றோம்
தென்னை நிறைதிருக் கேதீஸ்வரம்
தன்னில்உறையும் எமதீசனே

எம்மைப் படைத்தனை ஏன் இறைவா
எட்டி உதைத்து மிதித்திடவோ
அம்மை உமைமீது கோபம்கொண்டால்
ஆடிமிதிதெம்மில் கூத்திடவோ

செம்மை மொழிஎன்று கூறுகிறார்
சொல்லரும் பழமை பேசுகிறார்
உண்மையெனில் வயதாகிவிட்ட
ஓர்கிழமென்று வெறுத்தனையோ

சிங்களம் பேச விரும்பினையோ
செந்தமிழ் பேசி சலித்தனையோ
இங்கிலீசு பேச இல்லையென
எம்தமிழீழம் கசந்ததுவோ

காத்தல் படைத்தல் அழித்தலென
காணும் தொழில் இவை மூன்றினிலும்
காப்பவன்தானும் படைப்பவனும்
கண்ணுறங்க நீ விழித்தனையோ

ஆடுவது சுடுகாடு என்றார்
அன்புமீறித் தமிழ்ஈழம் வந்து
ஆடவென்று சுடுகாடு செய்து
அங்குநடமிட்டு தூங்கினையோ


அன்றொருவன் பெரு வேள்விசெய்து
ஆக்கி ஒருபுலி ஏவிவிட்டான்
கொன்று உடுத்ததில் கண்டசுகம்
இன்று அதைச்செய்யத் தூண்டியதோ

பாதி மேனிதனைப் பார்வதிக்கு
பாகமளித் தவா,ஈசுவரா
நீதியோ நம்மையும் பாதிப்பாதி
ஆக்கி கிழித்திடக் காணுவது

செங்குருதி கொட்டிச் சிவந்ததனால்
செந்தமிழ் என்ற பெயர் வந்ததோ
பொங்கி வழிகின்ற போதினிலே
பொங்குதமிழ் ஆகிப் போனதுவோ

சங்ககாலம் சொல்கதைக ளெல்லாம்
சாய்ந்து வீரமைந்தர் தூங்கவென
பைந்தமிழ் அன்னைஅருகிருந்து
பாடிக் கண்வளர்த்த பாட்டுகளோ

செல்லமகன் வீழ்ந்தபோர்முனையில்
சென்றுமுதுகினில் வேல்விழுந்து
கொல்ல விழுந்தவன் ஆகிவிடில்
கொங்கை அறுப்பேன் எனவுரைத்து

மங்கை ஒருத்தி சென்றாளென்று
மாண்புமிகு கதை கூறிவைத்தார்
எங்கள் மைந்தர்எதிர் நிற்கையிலே
எத்தர்பெரு நஞ்சுவைத் தழித்தார்

வஞ்சகம் செய்தவர் அன்னையவள்
நெஞ்சில் வழிந்தது நஞ்சல்லவோ
நஞ்சு உண்டவரை வாழவைத்தாய்
நஞ்சுண்ட கண்டனே நீதியிதோ

புண்ணைக் கிளறிய வேதனையில்
கொல்லக் கொல்லக்கத றுகின்றோம்
கண்ணைத் திறதிருக் கேதீஸ்வரம்
காணும் எமதருட் காவலனே!

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Aug 13, 2010 1:47 pm

உங்கள் பிரார்த்தனைகள்
நிறைவேறுவதில் நீங்கள்
மகிழ்ச்சியடைந்தால்
கடவுள் சக்தியில் உங்களுக்கு
நம்பிக்கை இருப்பதாக அர்த்தம்.
உங்கள் பிரார்த்தனைகள்
தோல்வியடைந்தால்
கடவுளுக்கு உங்கள் சக்தியில்
நம்பிக்கை இருப்பதாக அர்த்தம்.


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Aug 13, 2010 3:20 pm

maniajith007 wrote:உங்கள் பிரார்த்தனைகள்
நிறைவேறுவதில் நீங்கள்
மகிழ்ச்சியடைந்தால்
கடவுள் சக்தியில் உங்களுக்கு
நம்பிக்கை இருப்பதாக அர்த்தம்.
உங்கள் பிரார்த்தனைகள்
தோல்வியடைந்தால்
கடவுளுக்கு உங்கள் சக்தியில்
நம்பிக்கை இருப்பதாக அர்த்தம்.

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Aug 13, 2010 3:28 pm

Uma Thyagajan wrote:
maniajith007 wrote:உங்கள் பிரார்த்தனைகள்
நிறைவேறுவதில் நீங்கள்
மகிழ்ச்சியடைந்தால்
கடவுள் சக்தியில் உங்களுக்கு
நம்பிக்கை இருப்பதாக அர்த்தம்.
உங்கள் பிரார்த்தனைகள்
தோல்வியடைந்தால்
கடவுளுக்கு உங்கள் சக்தியில்
நம்பிக்கை இருப்பதாக அர்த்தம்.

ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? 359383 ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? 359383 ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? 359383 ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? 677196 ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? 677196 ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? 677196

ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? 677196 ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? 677196 ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக