புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
25 Posts - 39%
heezulia
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
4 Posts - 6%
Raji@123
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
2 Posts - 3%
M. Priya
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
1 Post - 2%
kavithasankar
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
1 Post - 2%
Barushree
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
7 Posts - 2%
prajai
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
துரோகியாகிய நான்.... Poll_c10துரோகியாகிய நான்.... Poll_m10துரோகியாகிய நான்.... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துரோகியாகிய நான்....


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri Aug 13, 2010 1:43 pm

உன் உயிராய் கலந்த நான்
உறவில் மலர்ந்த நான்
உடலில் ஊர்ந்த நான்
உணர்வில் பிணைந்த நான்

காதலில் திழைத்திருந்தும்
காலமெல்லாம் உடனிருந்தும்
காத்திரமான உறவிருந்தும்
காவுகொள்ள நாடுகிறாய்

நீரோடையில் தடங்களாயினும்
நீ அறிந்திருக்க நாடி
நீதியின் பொருட்டால்
நீ அறியச் செய்தவன் நான்

நான் கொண்ட ஓர் நட்பை
நான் முனைந்து ஒப்புவிக்க
நாள் தோறும் அதைச்சொல்லி
நானே குற்றவாளி என்கிறாய்

துரோகம் செய்ய நினைத்திருந்தால்
துல்லிய வழி பல இருந்தும்
தூயவனாய் திகழ்ந்திட
துரோகி என நினைக்கலாமா?

உனக்காக வாழ்ந்திருந்து
உன் மடியில் மடிந்துவிட
உற்ற நட்பை இழந்திருக்கும்
உளமற்ற துரோகி நான்




நேசமுடன் ஹாசிம்
துரோகியாகிய நான்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Aug 13, 2010 1:47 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Aug 13, 2010 1:52 pm

நீரோடையில் தடங்களாயினும்
நீ அறிந்திருக்க நாடி
நீதியின் பொருட்டால்
நீ அறியச் செய்தவன் நான்


[b][color=#4b0082]......

நல்ல சந்தங்களோடு இருக்கிறது கவிதை. ஆனால் பொருள் சற்று விளங்கவில்லை. உதாரணமாக மேற்சொன்ன வரிகளில் தாங்கள் சொல்ல வந்தது.....தெளிவாய் சொன்னால் இந்த கவிதையின் உயிரோட்டம் புரிந்து கொள்ளலாம்.

.....கா.ந.கல்யாணசுந்தரம்.

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri Aug 13, 2010 2:10 pm

Kaa Na Kalyanasundaram wrote:நீரோடையில் தடங்களாயினும்
நீ அறிந்திருக்க நாடி
நீதியின் பொருட்டால்
நீ அறியச் செய்தவன் நான்


[b][color=#4b0082]......

நல்ல சந்தங்களோடு இருக்கிறது கவிதை. ஆனால் பொருள் சற்று விளங்கவில்லை. உதாரணமாக மேற்சொன்ன வரிகளில் தாங்கள் சொல்ல வந்தது.....தெளிவாய் சொன்னால் இந்த கவிதையின் உயிரோட்டம் புரிந்து கொள்ளலாம்.

.....கா.ந.கல்யாணசுந்தரம்.

மிக்க நன்றி தோழா இப்படியான கருத்துக்கள் அத்தனை படைப்பாளிக்கும் அவசியமானது
எமது எண்ணங்கள் விளங்கச்செய்ய எம்மாலான அக்கம்தான் உருவாக்குகிறோம் அவை வாசகர்களுக்கு விளங்குகின்றனவா என்பது எமக்குப்புரிவதில்லை இப்படியான கேள்விகளில் எமது சந்தேகம் பிழைகளை திருத்திக்கொள்ளவும் சரிகாணவும் உதவுகின்றது மிக்க நன்றி பிரதத்தியேகமாக

மேலுள்ள வரிகளின் எனது எண்ணக்கரு

தெளிந்த நீரில் ஏற்படும் தடங்கள் மிக நீண்டநேரம் நிலைப்பதில்லை அப்படியான ஒரு விடயமாவது எமது வாழ்வில் ஏற்படும்போது அதனைக்கூட எத்திவைத்து உண்மைத்தன்மையுடன் திகழ்வதற்காக
எதையும் மறைக்காமல் தெரிவித்ததவன் என்ற கருத்துப்பட எழுதினேன் இதில் திருத்தம் இருந்தால் கண்டிப்பாக அறியத்தாருங்கள் தோழரே....



நேசமுடன் ஹாசிம்
துரோகியாகிய நான்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Aug 13, 2010 2:21 pm

உண்மையிலேயே ஆழ்ந்த கருத்துக்கள் நண்பரே!

நீரில் எழுதும் எழுத்தோ நிலையா...
நிலைக்கும் என்றெண்ணி உன்னிடத்தில்
ஓரணுவும் மறைக்காது பகிர்ந்துகொண்டேன்...
உண்மை இன்று பொய்யாகிப் போனதுவோ!

ஹாசிம்....இந்த வரிகள் எளிமையாக இருக்கிறதா?
நல்ல வரிகளுக்கு சிந்தனை தந்த உமக்கு எனது
வாழ்த்துக்கள்.

அன்புடன் என்றென்றும், கா.ந.கல்யாணசுந்தரம்.


ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri Aug 13, 2010 2:59 pm

Kaa Na Kalyanasundaram wrote:உண்மையிலேயே ஆழ்ந்த கருத்துக்கள் நண்பரே!

நீரில் எழுதும் எழுத்தோ நிலையா...
நிலைக்கும் என்றெண்ணி உன்னிடத்தில்
ஓரணுவும் மறைக்காது பகிர்ந்துகொண்டேன்...
உண்மை இன்று பொய்யாகிப் போனதுவோ!

ஹாசிம்....இந்த வரிகள் எளிமையாக இருக்கிறதா?
நல்ல வரிகளுக்கு சிந்தனை தந்த உமக்கு எனது
வாழ்த்துக்கள்.

அன்புடன் என்றென்றும், கா.ந.கல்யாணசுந்தரம்.

விளக்கம் கொரி விளங்கச்செய்து சிறந்திருக்கும் கவிஞர்நீர் அன்பு நன்றிகளுடன் பாராட்டுகள்



நேசமுடன் ஹாசிம்
துரோகியாகிய நான்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Aug 13, 2010 4:10 pm

நன்றி ஹாசிம் .... தொடரட்டும் உங்கள் கவிப்பணி.

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri Aug 13, 2010 10:29 pm

ரபீக் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி ரபீக்





நேசமுடன் ஹாசிம்
துரோகியாகிய நான்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sat Aug 14, 2010 12:04 pm

அருமை வரிகள் நட்பின் பிரிவின் வலிகள் வரிகள் பிரதிபலிக்கிறது.... அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்



Be Happy always

துரோகியாகிய நான்.... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Aug 14, 2010 12:40 pm

அருமையான வரிகள் ஹாசிம்.வாழ்த்துகள்




துரோகியாகிய நான்.... Uதுரோகியாகிய நான்.... Dதுரோகியாகிய நான்.... Aதுரோகியாகிய நான்.... Yதுரோகியாகிய நான்.... Aதுரோகியாகிய நான்.... Sதுரோகியாகிய நான்.... Uதுரோகியாகிய நான்.... Dதுரோகியாகிய நான்.... Hதுரோகியாகிய நான்.... A
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக