Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19by ayyasamy ram Today at 2:15 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செல்போன்" வடிவில் துப்பாக்கி
3 posters
Page 1 of 1
செல்போன்" வடிவில் துப்பாக்கி
"செல்போன்" வடிவில் புதிய துப்பாக்கிகள் உலக சந்தைக்கு வந்துள்ளதால் இலங்கை படை அதிகாரிகளை எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது. இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:
'செல்போன்" வடிவத்திலும் அதன் அளவிலும் புதிய ரக துப்பாக்கிகள் உலகச் சந்தைக்கு வந்துள்ளன. அவை விரைவில் இலங்கைக்கும் கொண்டுவரப்படலாம் எனவே படை உயர் அதிகாரிகள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
இந்தவகை துப்பாக்கி ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருப்பினும், தற்போதே உலக சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த துப்பாக்கி 0.22 மி.மீ வகை துப்பாக்கி ரவைகள் நான்கை கொண்டது. செல்போன் வடிவில் அமைந்திருக்கும் துப்பாக்கியிலுள்ள தொலைபேசியில் ஒரு இலக்கத்தை அழுத்துவதன் மூலம் வெடித்து பாயும் துப்பாக்கி குண்டு துப்பாக்கியின் முன்பகுதியால் வெளியேறும் தன்மை கொண்டது. இந்த வகை துப்பாக்கிகள் பிரித்தானியாவின் சந்தைகளில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
'செல்போன்" வடிவத்திலும் அதன் அளவிலும் புதிய ரக துப்பாக்கிகள் உலகச் சந்தைக்கு வந்துள்ளன. அவை விரைவில் இலங்கைக்கும் கொண்டுவரப்படலாம் எனவே படை உயர் அதிகாரிகள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
இந்தவகை துப்பாக்கி ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருப்பினும், தற்போதே உலக சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த துப்பாக்கி 0.22 மி.மீ வகை துப்பாக்கி ரவைகள் நான்கை கொண்டது. செல்போன் வடிவில் அமைந்திருக்கும் துப்பாக்கியிலுள்ள தொலைபேசியில் ஒரு இலக்கத்தை அழுத்துவதன் மூலம் வெடித்து பாயும் துப்பாக்கி குண்டு துப்பாக்கியின் முன்பகுதியால் வெளியேறும் தன்மை கொண்டது. இந்த வகை துப்பாக்கிகள் பிரித்தானியாவின் சந்தைகளில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: செல்போன்" வடிவில் துப்பாக்கி
புதுவகை ஆயுதங்களைக் கையாள்வதில் புலிகள் கைதேர்ந்தவர்கள் என்பது உலகறிந்த விடயம்.
Re: செல்போன்" வடிவில் துப்பாக்கி
மீண்டும் ஆயுத போராட்டத்திற்கான சந்தர்ப்பம் இங்கு குறைவு சிவா, ஏனெனில்
சுமார் 300,000 மக்கள் சிறையில் இருக்கிறார்கள் மேலும் சுமார் 10,000 போராளிகள் சரணடைந்திருக்கிறார்கள், மீண்டும் ஓர் போர் தொடங்கினால் அவர்கள் அனைவரும் நிட்சயம் கொல்லப்படுவார்கள். இதுவரை நடந்த கொடுரங்களை பார்த்தும் எங்களுக்கு உதவாத எந்த நாடும் இனிமேலும் ஒன்றும் செய்யபோவதில்லை. நாங்கள் அடிமையாக வாழவேண்டியதுதான்
சுமார் 300,000 மக்கள் சிறையில் இருக்கிறார்கள் மேலும் சுமார் 10,000 போராளிகள் சரணடைந்திருக்கிறார்கள், மீண்டும் ஓர் போர் தொடங்கினால் அவர்கள் அனைவரும் நிட்சயம் கொல்லப்படுவார்கள். இதுவரை நடந்த கொடுரங்களை பார்த்தும் எங்களுக்கு உதவாத எந்த நாடும் இனிமேலும் ஒன்றும் செய்யபோவதில்லை. நாங்கள் அடிமையாக வாழவேண்டியதுதான்
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: செல்போன்" வடிவில் துப்பாக்கி
சிங்களவர்களிடம் அஹிம்சையாக கேட்டால் எப்பொழுதும் எதுவுமே கிடைக்காது! அவர்களை அடித்தால்தான் திரும்பிப் பார்ப்பார்கள். விரைவில் ஈழத்திற்கு விடிவு பிறக்கும்.
Re: செல்போன்" வடிவில் துப்பாக்கி
அடிக்க முடியாத அளவுக்கு எங்களை அடக்கி விட்டார்களே சிவா. எங்களுக்கு
நேரடியாக ஏதேனும் ஓர் நாடு வெளிப்படையாக உதவி செய்தால் தவிர இனி எங்களால் அடிப்பது மிகவும் கஷ்டம். குறிப்பாக இந்தியா எங்களை எப்படியாவது ஒழித்துக்கட்ட வேண்டும் என்று இருக்கும் வரை
நேரடியாக ஏதேனும் ஓர் நாடு வெளிப்படையாக உதவி செய்தால் தவிர இனி எங்களால் அடிப்பது மிகவும் கஷ்டம். குறிப்பாக இந்தியா எங்களை எப்படியாவது ஒழித்துக்கட்ட வேண்டும் என்று இருக்கும் வரை
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: செல்போன்" வடிவில் துப்பாக்கி
kirupairajah wrote:அடிக்க முடியாத அளவுக்கு எங்களை அடக்கி விட்டார்களே சிவா. எங்களுக்கு
நேரடியாக ஏதேனும் ஓர் நாடு வெளிப்படையாக உதவி செய்தால் தவிர இனி எங்களால் அடிப்பது மிகவும் கஷ்டம். குறிப்பாக இந்தியா எங்களை எப்படியாவது ஒழித்துக்கட்ட வேண்டும் என்று இருக்கும் வரை
ஒரு வருத்தமான உண்மை , முதலில் உங்களுக்கு நீங்களே ஆதரவு கொடுக்க வேண்டும் கிருபைராஜா.நம்மில்(உலக தமிழர்களில் ) எத்தனை பேர் தமிழீழ விடுதலைக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். எத்தனை பிளவுகள்!! ,
சிங்களவனிடமும் , மலையாளிகளிடமும் இருக்கும் ஒற்றுமை நமக்கு வந்துவிட்டால் ஒருசில வாட்களில் ஈழம் கைகூடி விடும் , இதுதான் நிதர்சனமான உண்மை
Re: செல்போன்" வடிவில் துப்பாக்கி
எட்டப்பர் கூட்டம் இருக்கிறது உண்மைதான், எங்களை திட்டமிட்டு சதி செய்து
பிரித்ததெல்லாம் இந்தியாவின் திருவிளையடல்தானே. எத்தனையோ எட்டப்பர் கூட்டம் இருந்தும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
பிரித்ததெல்லாம் இந்தியாவின் திருவிளையடல்தானே. எத்தனையோ எட்டப்பர் கூட்டம் இருந்தும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: செல்போன்" வடிவில் துப்பாக்கி
kirupairajah wrote:எட்டப்பர் கூட்டம் இருக்கிறது உண்மைதான், எங்களை திட்டமிட்டு சதி செய்து
பிரித்ததெல்லாம் இந்தியாவின் திருவிளையடல்தானே. எத்தனையோ எட்டப்பர் கூட்டம் இருந்தும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
அதுதானே நம் பிரச்சினை , அதை களைந்து விட்டால் அப்புறம் எல்லாம் நன்றாக முடியும்
Similar topics
» துப்பாக்கி வடிவிலான "டிஜிட்டல் கேமரா" - விஞ்ஞான அறிமுகம்...
» கார் வடிவில் செல்போன்
» "கீ-போர்டு" மற்றும் "மௌஸ்" - சீனாவின் மூங்கில்களில் தயாரிக்கப்பட்டது
» சந்திரனில் "ஹனிமூன்"! நாசா "புரட்சிகர" திட்டம்
» தமிழகத்தில் தொடங்கியது "பந்த்": கடைகள் அடைப்பு; பஸ், ரயில்கள் ஓடுகின்றன
» கார் வடிவில் செல்போன்
» "கீ-போர்டு" மற்றும் "மௌஸ்" - சீனாவின் மூங்கில்களில் தயாரிக்கப்பட்டது
» சந்திரனில் "ஹனிமூன்"! நாசா "புரட்சிகர" திட்டம்
» தமிழகத்தில் தொடங்கியது "பந்த்": கடைகள் அடைப்பு; பஸ், ரயில்கள் ஓடுகின்றன
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|