புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_m10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10 
25 Posts - 38%
heezulia
மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_m10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_m10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_m10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_m10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_m10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10 
2 Posts - 3%
prajai
மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_m10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10 
2 Posts - 3%
M. Priya
மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_m10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_m10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_m10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_m10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_m10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_m10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_m10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_m10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10 
8 Posts - 2%
prajai
மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_m10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_m10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_m10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_m10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_m10மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 12, 2010 6:56 pm

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மாநாடு, பேரணிகளுக்கு மாணவர் களை பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த முடியாமல் பெற்றோர்கள் கண்ணீர் விடுகிறார்கள். நடிகைகளை அழைத்து திறந்து நகை, ஜவுளிக்கடைகளை பிரபலப்படுத்து வது போல், மாணவ, மாணவி யரை கூட்டம் சேர்த்து விழிப்புணர்வு இயக்கங்களை நடத்துவதை அரசும் அரசு சாரா நிறுவனங்களும் வழக்கமாக கொண்டுள்ளன. அக்காலத் தில் தேசிய விடுதலை, திரா விட இயக்க, கம்யூனிச போராட்டங்களில் கல்லூரி, பள்ளி மாணவர்கள் தன்னெழுச்சியாக கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

இன்றைய இளந்தலைமுறை, வீட்டை தாண்டி சமூகம் பற்றி சிந்திக்காதவர்களாக விளங்குகின்றனர். அவர்களை எடுப்பார் கைப்பிள்ளைகளாக பல கல்வி நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. கடந்த ஆட்சியில் சிறுபான்மையினருக்கு எதிரான சட்டம் கொண்டுவரப்பட்ட போது பள்ளி மாணவ, மாணவியரை பல கல்வி நிறுவனங்கள் வீதிக்கு அழைத்துவந்தன. சில அமைப்புகள் அதை கண்டித்து குரல் கொடுத்ததும் போராட்ட களத்திலிருந்து சின்னஞ்சிறார்கள் விலக்கப்பட்டனர்.
பா.ஜ. கடந்த மாதம் நடத் திய ஜூலை போராட்டத்திலும் சீருடை சிறார்கள் காட்சியளித்தனர்.

பச்சைக் களிமண்ணாக இளம் மாணவர்கள் இருப்பதால் தங்கள் கைப்பக்குவத்துக்கேற்ப வனைய முயல்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சரை வரவேற்க வெயிலில் நிறுத்திவைக்கப்பட்ட மாணவி மயங்கி விழுந்ததால் பொது விழாக்களில் மாணவர்களை பொம்மைகளாக்கும் போக்கை தவிர்க்குமாறு அரசு அறிவுறுத்தியது. ஆனாலும் அரசு சார்ந்தோருக்கு ‘சோப்புபோட்டு’ காரியம் சாதிக்கும் சித்தர்கள் சிலர் அந்த வித்தையை இன்னும் விட்டுவிட மறுக்கிறார்கள். அரசு சார்ந்த மற்றும் சாராத அமைப்புகள் பல வித திட்டங்களை மக்கள் நடுவே எடுத்துச்செல்கின்றன.

இதற்காக அவர்களுக்கு ஓரளவு நிதி ஆதாரம் கிடைக்கிறது. ஆனால் திட்டங்களை விளக்கி பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த பொதுமக்களை திரட்ட குவார்ட்டர், பிரியாணி பொது அளவுகோ லாக இருப்பதால் பேசாமல் பள்ளி நிர்வாகிகளை மசியவைத்து மாணவ, மாணவி களை அழைத்து வந்துவிடுகின்றனர்.
இத்தகைய விழாக்களில் பயன்படுத்தப்படும் மாணவர்களை விட மாணவிகள் பாடுதான் திண்டாட்டம். பெரும்பாலும் கழிப்பிட வசதி இல்லாத திடல்களி லேயே நிகழ்ச்சிகள் நடக்கின் றன. பகலில் நிகழ்ச்சி தொடங்கினாலும் காலையிலேயே அவர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். வெயிலில் விடப்படும் அவர்கள் இயற்கை உபாதைகள் வருத்தினாலும் வெளியில் சொல்ல முடியா மல் புழுங்குகின்றனர்.


எய்ட்ஸ் தொடர்பான பாடங்களை தொடக்கப்பள்ளியில் கற்றுக்கொடுக்கலாமா என்ற விவாதமே இன்னும் முடியவில்லை. ஆனால், ஆரம்ப பள்ளி மாணவிகள் கையில் முழக்க அட்டைகளை கொடுத்து எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்துகின்றனர். நெல்லை டவுனில் கடந்த தேர்வில் சாதனை படைத்த பள்ளி மாணவர் களை இந்தவிதமாக பல்வேறு சமூக நல அமைப்புகள் பயன்படுத்துகின்றன. ஒரு நாள் மாணவன் விடுப்பு எடுத்தாலே படிப்பு கெடும் என்று கோபிக்கும் ஆசிரியர்கள், ஆண்டுக்கு பல நாட்கள் இவ்வாறு வீணாவதை கண்டுகொள்வதில்லை. பள்ளிகளிலேயே என்.எஸ்.எஸ்., என்.சி.சி., பசுமைப்படை, சாரணர் படை, செஞ்சிலுவை சங்கம், நுகர் வோர் சங்கம் என பல அமைப்புகள் இருக்கையில் அவற்றின் மூலம் மாணவர் கள் திறமையை வெளிப்படுத்தாமல் வெளி நிகழ்ச்சிகளுக்கு அவர்களை ‘வாடகைக்கு விடுவது’ அவலமானது.

பள்ளி வளாகத்திலோ, வெளியிலோ மாணவிகளை பாடம் சாராத விஷயங்களுக்கு பயன்படுத்த அவர் கள் விருப்பத்தையோ, அவர்களின் பெற்றோர்கள் விருப்பத்தையோ கேட்க வேண்டி யது அவசியம். ஆனால் கைநிறைய வரதட்சணையும் பெற்று கை ஊறும்போதெல்லாம் சித்ரவதையும் செய்யும் கல் மனம் படைத்த கணவன்மார் போல், மட்டுமீறிய நன்கொடையும் பெற்று கட்டுப்பாட்டையும் இஷ்டம் போல் வைத்து பெற்றோர் அனுமதியின்றியே மாணவர்களை பள்ளி நிர்வாகம் பயன்படுத்துகிறது. இந்த வகையிலேயே காலை நேர கூடுகையில் மாணவர்களின் மார்க்கத்துக்கு மாறான இறைவணக்கத்தை புகுத்துவது, கட்டட நன்கொடைக்காக தெருக்களில் அலையவைப்பது போன்றவை அடங்கும்.

இதுவும் ஒருவகை சமூக சுரண்டல் என்பதை பெற்றோர்கள் உணரவில்லை. பள்ளி நிர்வாகம் மாணவர்களை பயன்படுத்தும் போது நாமும் பயன்படுத்தினால் என்ன என்று சிந்தித்த சில உள்ளூர் போராட்டக்காரர்கள் சாலை வசதி, கட்டட வசதி கோரும் மனுக்களுடன் கலெக்டரை சந்திக்க மாவட்ட தலைநகருக்கு மாணவர்களை படை திரட்டினர். கடந்த மாதம் இவ்வாறு பள்ளிக்கூட பட்டாம்பூச்சுகளுடன் வந்த கவுன்சிலர் ஒருவரை கலெக்டர் ‘காய்ச்சி’யெடுத்துவிட்டார்.
கல்விக்கு சம்மந்தமே இல்லாத நிகழ்ச்சிகளில் இனி மேலாவது மாணவ, மாணவிகளை பயன்படுத்தக் கூடாது. இதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு கல்வித்துறை அதிகாரிகளுக்கு உண்டு. கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு கலெக்டருக்கு உண்டு.
நன்றி ; தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக