Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்..
+24
sriramanandaguruji
மஞ்சுபாஷிணி
சரவணன்
ராஜா
ரமீஸ்
Malaimagal
Jotheshree
ஹாசிம்
srinihasan
V.Annasamy
velang
puthuvaipraba
அப்புகுட்டி
kalaimoon70
சபீர்
Tamilzhan
T.N.Balasubramanian
சிவா
அன்பு தளபதி
கலைவேந்தன்
கா.ந.கல்யாணசுந்தரம்
நவீன்
அருண்
Aathira
28 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்..
First topic message reminder :
ஈகரையின் பல் சுவைத் தமிழ்க் கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி,
இதுவரை தாங்கள் ஈகரைக்கு அளித்து வரும் ஆதரவிற்கு ஈகரை நிர்வாகம் சார்பில் மிக்க நன்றி..
தமிழ் மகளுக்கு நாளொரு அணிகலனை அணிவித்து அழகு பார்த்து வரும், ஈகரை அன்னையின் கவிதைச்சோலையில் பூத்துள்ள கவிமலர்களை மெல்லப்பறித்து ஒரு மாலையாக்கி அணிவித்து மகிழ ஈகரை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது என்பதைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி.
ஈகரையில் இடம் பிடித்துள்ள எண்ணற்ற கவிதைகளில் பதமான சிலவற்றைத் தேர்ந்து எடுத்து புத்தகமாக்கும் பணி தொடங்கி இருக்கிறது. அப்பணி செம்மையாக நிறைவேற கவிஞர்கள் ஆதரவு மிகவும் முக்கியமானது. அதற்கு கவிஞர்கள் செய்ய வேண்டுவது,
1. கவிஞர்கள் தங்களின் கவிதை பிரசுரிக்கப்படுவதில் தங்களுக்கு எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை என்ற ஒப்புதல் கடிதம் ஒன்றை தலைமை வழிநடத்துநர் சிவா அவர்களுக்கு
admin@sivastar.net
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
2. கவிஞர்கள் தங்களின் மார்பளவு புகைப்படம் ஒன்றினையும் மேற்குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
அனுமதிக் கடிதம் மற்றும் புகைப்படம் இரண்டையும் முடிந்தவரையில் உடனடியாக அனுப்பி உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். அனுமதிக்கடிதம் அனுப்பாதவர்களின் கவிதைகள் புத்தகத்தில் இடம் பெறாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஈகரையின் முன்னேற்றத்திற்குத் தங்களின் மேலான ஆதரவை எதிர்நோக்கி..
ஈகரை நிர்வாகம்...
இதுவரை தாங்கள் ஈகரைக்கு அளித்து வரும் ஆதரவிற்கு ஈகரை நிர்வாகம் சார்பில் மிக்க நன்றி..
தமிழ் மகளுக்கு நாளொரு அணிகலனை அணிவித்து அழகு பார்த்து வரும், ஈகரை அன்னையின் கவிதைச்சோலையில் பூத்துள்ள கவிமலர்களை மெல்லப்பறித்து ஒரு மாலையாக்கி அணிவித்து மகிழ ஈகரை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது என்பதைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி.
ஈகரையில் இடம் பிடித்துள்ள எண்ணற்ற கவிதைகளில் பதமான சிலவற்றைத் தேர்ந்து எடுத்து புத்தகமாக்கும் பணி தொடங்கி இருக்கிறது. அப்பணி செம்மையாக நிறைவேற கவிஞர்கள் ஆதரவு மிகவும் முக்கியமானது. அதற்கு கவிஞர்கள் செய்ய வேண்டுவது,
1. கவிஞர்கள் தங்களின் கவிதை பிரசுரிக்கப்படுவதில் தங்களுக்கு எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை என்ற ஒப்புதல் கடிதம் ஒன்றை தலைமை வழிநடத்துநர் சிவா அவர்களுக்கு
admin@sivastar.net
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
2. கவிஞர்கள் தங்களின் மார்பளவு புகைப்படம் ஒன்றினையும் மேற்குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
அனுமதிக் கடிதம் மற்றும் புகைப்படம் இரண்டையும் முடிந்தவரையில் உடனடியாக அனுப்பி உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். அனுமதிக்கடிதம் அனுப்பாதவர்களின் கவிதைகள் புத்தகத்தில் இடம் பெறாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஈகரையின் முன்னேற்றத்திற்குத் தங்களின் மேலான ஆதரவை எதிர்நோக்கி..
ஈகரை நிர்வாகம்...
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்..
கலை wrote:மிக நல்ல முயற்சி....எனது வாழ்த்துகளும் ஆதரவும் என்றும் உண்டு....
ஒப்புதல் கடிதம் அவசியமில்லை என்பது எனது எளிய கருத்து.
ஏனெனில்...ஈகரையில் பதியப்பட்ட படைப்புகள் அனைத்துக்கும் அதனை மீண்டும் பதிப்பிடும் உரிமை இயல்பாகவே ஈகரைக்கு கிடைத்துவிடுகிறது...
இதனை வலைத்தளம் அமைப்போர் அனைவருமே நன்கறிவர்.
எது எப்படி ஆயினும்...
ஒருவேளை எனது எந்தக்கவிதையாவது தகுதிபெற்று பதிக்கப்படும் எனும்போது முழு உரிமையையும் தம்பி சிவாவுக்கு வழங்குகிறேன் என்பதை பகிரங்கமாக ஒப்புதல் அளிக்கிறேன்.
தனிப்பட்ட முறையில் ஒப்புதல் கடிதம் தேவை என்று என்விஷயத்தில் கருத அவசியமில்லை...
தம்பியின் கருத்தையும் ஆதிரா அவர்களின் கருத்தையும் அறிய அவா...!
இதுவே எனது கருத்தும் ...நன்றி நிர்வாகத்திற்கு .
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்..
நல்ல முயற்ச்சி அசத்துங்கள் அம்மணி எங்கள் ஆதரவும் உண்டாகும் பார்வையாளனாய்
சிறப்புக்கவிகளுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
.......
சிறப்புக்கவிகளுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
.......
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்..
நல்ல முயற்சி. மிக்க மகிழ்ச்சி. ஈகரை கவிஞர்களுக்கு நல்லதொரு வாய்ப்பை வழங்கும் அமைப்பாளர்களுக்கு நன்றி.
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்..
தங்களின் நல்ல முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி...
வாழ்க வளமுடன்,
வேலன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
velang- தளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்..
மிக்க நன்றி சிவா, ஆதிரா, மற்றும் இத்தகைய நல்லெண்ணம் கொண்ட ஈகரை உறவுகளுக்கும்
கரும்பு தின்னக் கூலியா?
கற்கண்டு கவிதைகள் நூலாகட்டும்.
கற்பனையைக் களிக்கலாம் ரசிகரோடு.
மேற்படி என்னதேவை இவ்வுலகில்?
உளம் மகிழாத கவிஞரா?
வளம் சேர்க்கும் நல்வாப்பு.
களம் நிரைந்திடுக கவிமாலையால்
இளைப் பாறுகிறேன் சிறிதே.
கரும்பு தின்னக் கூலியா?
கற்கண்டு கவிதைகள் நூலாகட்டும்.
கற்பனையைக் களிக்கலாம் ரசிகரோடு.
மேற்படி என்னதேவை இவ்வுலகில்?
உளம் மகிழாத கவிஞரா?
வளம் சேர்க்கும் நல்வாப்பு.
களம் நிரைந்திடுக கவிமாலையால்
இளைப் பாறுகிறேன் சிறிதே.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்..
T.N.Balasubramanian wrote:தனிப் பட்ட முறையில் வலைப்பூக்கள் எல்லோருக்கும் இருக்குமா ? என்று சந்தேகம் எழுகிறது. இருப்பினும் ஈகரையிலும் முதல் பதிவுகள் வந்திருக்கலாம்.
ரமணீயன்.
எனக்கென்று (க)வலைப் பூக்களே இல்லை என்ற தகவலைக் கூற விரும்புகிறேன்.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்..
ஈகரை நிர்வாகத்தின் இத்தகைய இனிய அறிவிப்பு அனைவரின் மனதிற்கும் ஒரு ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் தரும் என்பது ஐயமே இல்லாத ஒன்று... இத்தகைய செயல் தொடக்கமே இதனை போன்று மற்றும் சிலவும், மற்றவர்களுக்கு பயனுள்ள வகையில் மேலும் உதவும் கரத்தினையும் ஈகரை தொடர(ங்க)போகின்றது என்பதனை அறிந்தேன் உள்ளம் மகிழ்ந்தேன்... என்னால் செய்யமுடியும் சிறு செயல்களையும் அன்புடன், முழுஆதரவுடன் ஈகரைக்கு உதவ காத்திருக்கின்றேன்...
சிவா அண்ணா, இத்தகைய நூலை வெளியிடவேண்டும் என்ற தங்களின் தீரா தாகத்திற்கும்.. அதனை ஒரு எளிய / இனிய செயலாக எடுத்து எங்களை அகம் குளிர வைக்க பாடுபடும் இரவு சூரியன் (ஆதிரா) அவர்களுக்கும் என்னு(ங்களு)டைய உள்ளங்கனிந்த வாழ்த்துகளையும் மற்றும் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன்...
சிவா அண்ணா, இத்தகைய நூலை வெளியிடவேண்டும் என்ற தங்களின் தீரா தாகத்திற்கும்.. அதனை ஒரு எளிய / இனிய செயலாக எடுத்து எங்களை அகம் குளிர வைக்க பாடுபடும் இரவு சூரியன் (ஆதிரா) அவர்களுக்கும் என்னு(ங்களு)டைய உள்ளங்கனிந்த வாழ்த்துகளையும் மற்றும் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன்...
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்..
srinihasan wrote:ஈகரை நிர்வாகத்தின் இத்தகைய இனிய அறிவிப்பு அனைவரின் மனதிற்கும் ஒரு ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் தரும் என்பது ஐயமே இல்லாத ஒன்று... இத்தகைய செயல் தொடக்கமே இதனை போன்று மற்றும் சிலவும், மற்றவர்களுக்கு பயனுள்ள வகையில் மேலும் உதவும் கரத்தினையும் ஈகரை தொடர(ங்க)போகின்றது என்பதனை அறிந்தேன் உள்ளம் மகிழ்ந்தேன்... என்னால் செய்யமுடியும் சிறு செயல்களையும் அன்புடன், முழுஆதரவுடன் ஈகரைக்கு உதவ காத்திருக்கின்றேன்...
சிவா அண்ணா, இத்தகைய நூலை வெளியிடவேண்டும் என்ற தங்களின் தீரா தாகத்திற்கும்.. அதனை ஒரு எளிய / இனிய செயலாக எடுத்து எங்களை அகம் குளிர வைக்க பாடுபடும் இரவு சூரியன் (ஆதிரா) அவர்களுக்கும் என்னு(ங்களு)டைய உள்ளங்கனிந்த வாழ்த்துகளையும் மற்றும் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன்...
தோழர் வாசனின் ஒவ்வொரு சொல்லையும் வழிமொழிந்தவனாக
காலா காலம் ஈகரை உறவுகளை ஊக்குவிக்கும் முயற்சியில் அதன் தலைமைகளின் நடவடிக்கைகளில் மற்றுமொரு நடவெடிக்கை உளமகிழச்செய்கிறது
அனைவரது ஆதரவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை
தாராளமாக ஈகரையில் பதிந்த அத்தனை ஆக்கங்களையும் எதுவேண்டுமானாலும் செய்ய உரிமை தலைமைக்கு இருக்கிறது என்பது எனது கருத்து
நேசமுடன் ஹாசிம்
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்..
மிக சந்தோசமான செய்தி எமது ஈகரையிலிருந்து. ஈகரையின் படைப்புகள் அனைத்தையும் வெளியிடும் உரிமை ஈகரை நிர்வாகதிற்கு உண்டு.
கவிதைகளை நூல் வடிவில் காண ஆவல் அதிகமாக உள்ளது...
கவிதைகளை நூல் வடிவில் காண ஆவல் அதிகமாக உள்ளது...
Jotheshree- தளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்..
இது மிகவும் அழகான சிந்தனையும் அருமையான சிந்தனையும்
இவ்வாறு செய்து மற்றவர்களையும் வளர்த்துவிட உதவும் என்பது.
என் கருத்தும்.பல சுவை கொண்ட கவிதை நூலாகவும் தரமானதாகவும்
அமையும் என்பதில் அய்யமில்லை. இப்படி ஏன் யாரும் செய்வதில்லை
என்று நானே நினைத்ததும் உண்டு.ஆசைப்பட்டதும் உண்டு.இந்த முயற்சி
வெற்றிபெற என் வாழ்த்துக்கள்.
ஒப்புதல் கடிதம் முக்கியம் நாளை
என் அனுமதியின்றி என் ஆக்கங்களை எடுத்துவிட்டார்கள் என்று யாராவது
வம்புக்கு வரககூடாது அல்லவா..?எதை செய்தாலும் எம்மவரை வைத்து
செய்வது மிகவும் அவதானமாக செய்யவேண்டும் இல்லையா??நம்பிக்கை நல்லது தான்
தற்பாதுகாப்பு இருக்கட்டுமே! என்று என்மனம் சொல்கிறது.
எல்லாம் எழுத்தில் வைத்துக்கொள்ளுங்கள்!!!நாளை உதவலாம்.
என் வாழ்த்துக்கள்!!!!
இவ்வாறு செய்து மற்றவர்களையும் வளர்த்துவிட உதவும் என்பது.
என் கருத்தும்.பல சுவை கொண்ட கவிதை நூலாகவும் தரமானதாகவும்
அமையும் என்பதில் அய்யமில்லை. இப்படி ஏன் யாரும் செய்வதில்லை
என்று நானே நினைத்ததும் உண்டு.ஆசைப்பட்டதும் உண்டு.இந்த முயற்சி
வெற்றிபெற என் வாழ்த்துக்கள்.
ஒப்புதல் கடிதம் முக்கியம் நாளை
என் அனுமதியின்றி என் ஆக்கங்களை எடுத்துவிட்டார்கள் என்று யாராவது
வம்புக்கு வரககூடாது அல்லவா..?எதை செய்தாலும் எம்மவரை வைத்து
செய்வது மிகவும் அவதானமாக செய்யவேண்டும் இல்லையா??நம்பிக்கை நல்லது தான்
தற்பாதுகாப்பு இருக்கட்டுமே! என்று என்மனம் சொல்கிறது.
எல்லாம் எழுத்தில் வைத்துக்கொள்ளுங்கள்!!!நாளை உதவலாம்.
என் வாழ்த்துக்கள்!!!!
Malaimagal- இளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» கவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள்
» ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர வேண்டுகோள்....
» புதிய தலைமை நடத்துநராக திருமதி மஞ்சுபாஷிணி நியமனம்.. ஈகரை நிர்வாகம்.
» உலக சாதனைக்காக கவிஞர்களுக்கு அழைப்பு
» சோம்பலின் விளைவு (சில கவிஞர்களுக்கு)
» ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர வேண்டுகோள்....
» புதிய தலைமை நடத்துநராக திருமதி மஞ்சுபாஷிணி நியமனம்.. ஈகரை நிர்வாகம்.
» உலக சாதனைக்காக கவிஞர்களுக்கு அழைப்பு
» சோம்பலின் விளைவு (சில கவிஞர்களுக்கு)
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|